1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

11 வகை மதுபானங்களுக்கு தடை.. 16 மணி நேரத்தில் ரத்து! சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

    தமிழகத்தில் என்ரிகா மதுபான நிறுவனம் தயாரித்த 11 வகை மதுபானங்களில் செயற்கை செறிவூட்டல் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவற்றுக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது.   ஆனால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 16 மணி நேரத்திற்குள் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அந்த மதுபானங்களை விற்பனை செய்ய

தமிழகம்
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை 5% சரிவு!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை 5% சரிவு!

    தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு 2-ம் சுற்று கலந்தாய்வு முடிவில் 46.34% இடங்கள் நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 2-ம் சுற்று முடிவில் 41.15% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.  

தமிழகம்
“தமிழக உரிமைக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும்!” – நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!

“தமிழக உரிமைக்காக காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும்!” – நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!

    பாஜகவை விமர்சிக்க காங்கிரஸுக்கு தகுதியில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.   தமிழகத்துக்கு “சொட்டு நீரும் தரக்கூடாது” என கர்நாடக பாஜக எம்.பி. பசவராஜ் பொம்மை பேசியதாகக் குறிப்பிட்ட

அரசியல்
70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!

70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!

    தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு, வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.   இந்தத் திட்டத்தின் மூலம்,

தமிழகம்
16.5 லட்சம் மாணவர்களுக்கு ‘இரும்பு கண்மணி திட்டம்’! 

16.5 லட்சம் மாணவர்களுக்கு ‘இரும்பு கண்மணி திட்டம்’! 

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு இரத்த சோகையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ‘இரும்பு கண்மணி திட்டம்’ செயல்படுத்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகம்
தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த புற்றுநோய் பாதிப்பு! 

தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த புற்றுநோய் பாதிப்பு! 

    தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை கடந்துள்ளதாக மருத்துவத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.   ஆண்களை விட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான உணவுப் பழக்கங்கள், புகையிலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல்

தமிழகம்
குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில், உடல் முழுவதும் காயங்களுடன் கல்லை கட்டி வீசப்பட்ட நிலையில் சசிகலா (52) என்ற பெண்ணின் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.   இதுகுறித்து அவரது கணவர் அசோகன் அளித்த புகாரில், சசிகலா 24 சவரன் தங்க நகைகள்

தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

    தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவருக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திவ்யாவையும் போலீசார் கைது

தமிழகம்
சேலத்தில் 13 வயது சிறுமிக்கு கொடுமை: 3 பேர் கைது; 14 பேரிடம் விசாரணை!

சேலத்தில் 13 வயது சிறுமிக்கு கொடுமை: 3 பேர் கைது; 14 பேரிடம் விசாரணை!

    சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முதற்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரை

தமிழகம்
சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது.   சுமார் நள்ளிரவு 1 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.