1. Home
  2. சினிமா

Category: தமிழகம்

சினிமா
பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நாளை (ஜூன் 11) அவரது சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் உடல் தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தொடர்ந்து நாளை பிற்பகல்

அரசியல்
சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு’ என்று தனியாக பிரத்யேக தொலைபேசி எண் எதுவும் இல்லை என்று அதன் தலைவர் ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். ஆபத்து காலங்களில் பெண்கள் எப்போதும்போல ‘100’ என்ற அவசர உதவி எண்ணையே தொடர்பு கொண்டு தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம் என்று அவர்

அரசியல்
தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவர், சக கட்சி நிர்வாகிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் இருவருக்கும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக MLA சரவணன் பாதுகாப்பு அரணாக விளங்குவதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்

தமிழகம்
ஆசைக்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்..!! பெரும் சோகம்..!!

ஆசைக்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்..!! பெரும் சோகம்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில், கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த காமாட்சி (25) என்ற இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுத் தப்பியோடிய மகேந்திரன் (65) என்ற முதியவரைப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். ஆசைக்கு

அரசியல்
லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை

தமிழகம்
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை: பாதுகாப்பு நடவடிக்கை..!!

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை: பாதுகாப்பு நடவடிக்கை..!!

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பில்

தமிழகம்
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: 11ஆம் தேதி வரை தொடரும் மழை..!!

தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: 11ஆம் தேதி வரை தொடரும் மழை..!!

தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை, ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய

தமிழகம்
ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1000 செலவாகிறது..!! வெளியான தகவல்..!!

ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1000 செலவாகிறது..!! வெளியான தகவல்..!!

தமிழகத்தில் உள்ள 2.28 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.1,000 அரசு செலவிடும் நிலையில், சுமார் 20 லட்சம் பேர் பொருட்களை வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பொங்கல் பரிசு போன்ற சலுகைகளை மட்டுமே பயன்படுத்துவதால், முறைகேடுகளைத் தவிர்க்க தகுதி வாய்ந்த பயனாளிகளை மட்டுமே ரேஷன் திட்டத்தில்

தமிழகம்
KFC உணவகத்தில் வாங்கிய பர்கரில் புழுக்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

KFC உணவகத்தில் வாங்கிய பர்கரில் புழுக்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல KFC உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பர்கரில் புழுக்கள் நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் முறையான விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகப் பதிலளித்ததாக வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி,

தமிழகம்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த சடலம் – காட்டிக்கொடுத்த பார்கோடு..!!

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த சடலம் – காட்டிக்கொடுத்த பார்கோடு..!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத ஆண் சடலம் குறித்த கொலை வழக்கை, ஆடையில் இருந்த சிறிய பார்கோடு க்ளூ மூலம் போலீசார் துப்பறிந்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பதும், அவரது இரண்டாவது மனைவி ரோகிமா மற்றும் அவரது கள்ளக்காதலன்