1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தெ.புதுக்கோட்டையில் நள்ளிரவில் பயங்கரம்: 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்!

தெ.புதுக்கோட்டையில் நள்ளிரவில் பயங்கரம்: 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்!

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை கிராமத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் வண்ணத்தான் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) தூங்கிக் கொண்டிருந்தபோது

தமிழகம்
சிசிடிவி காட்சியால் சிக்கிய கணவன்: மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம்!

சிசிடிவி காட்சியால் சிக்கிய கணவன்: மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம்!

  சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வைதேகி (34), கடந்த சில தினங்களுக்கு முன்பு மேனாம்பேடு பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதூர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில்,

உலகம்
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: 3 பேர் படுகாயம்!

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: 3 பேர் படுகாயம்!

  சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த சீர்காழியைச் சேர்ந்த மீனவர், கடலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மேலும் 3 தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் காந்தி தெரு சுனாமி நகரைச் சேர்ந்த

தமிழகம்
வீட்டை சுத்தம் செய்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

வீட்டை சுத்தம் செய்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

  சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கஸ்பாபுரம் பகுதியில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த கல்லூரி மாணவி எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கஸ்பாபுரம் பகுதியைச் சேர்ந்த யமுனா (19), அங்குள்ள கல்லூரியில்

தமிழகம்
தமிழகத்தில் போலீஸ் அதிரடி! 1,577 பேர் கைது..!!

தமிழகத்தில் போலீஸ் அதிரடி! 1,577 பேர் கைது..!!

    தமிழகம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.   ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 1,577 பேர் கைது

அரசியல்
திண்டுக்கல்லில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியைக்கு தாக்குதல்: தவெக பிரமுகர் கைது!

திண்டுக்கல்லில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியைக்கு தாக்குதல்: தவெக பிரமுகர் கைது!

    திண்டுக்கல் அருகே பாடியூர் பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியையை தாக்கியதாக தவெக பிரமுகர் பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.   மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் பாலமுருகன், கணக்கெடுப்பு பணியின்போது ஆசிரியையிடம் “எதற்காக விவரங்களை கேட்கிறீர்கள்?” என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக

அரசியல்
ஒசூர் அருகே கார் விபத்து: தவெக எம்.எல்.ஏ. சரவணன் மனைவிக்கு பலத்த காயம்!

ஒசூர் அருகே கார் விபத்து: தவெக எம்.எல்.ஏ. சரவணன் மனைவிக்கு பலத்த காயம்!

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சரவணனின் மனைவி உமாவதி பயணம் செய்த கார், ஒசூர் பேரண்டப்பள்ளி அருகே நேற்று (ஆக.11) அதிகாலை விபத்தில் சிக்கியது.   கர்நாடக மாநிலம் தும்கூரில் இருந்து உறவினர்களுடன் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற மினி லாரி

தமிழகம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆக.12) இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆன்மிகம்
220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   முன்னதாக, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. தகுதியானவர்கள் அதிகளவில் பங்கேற்கும்

தமிழகம்
ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம்? திருநெல்வேலியில் 2 பெண்கள் கைது!

ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் வருமானம்? திருநெல்வேலியில் 2 பெண்கள் கைது!

    திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.   முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி வருமானம் வழங்கப்படவில்லை என்றும், முதலீட்டுத் தொகையையும் திருப்பி அளிக்காமல் மோசடி செய்ததாகவும்