1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பெரும் சோகம்.. 60-ஆம் திருமணத்திற்கு சென்ற தம்பதிகள் பலி..!!

பெரும் சோகம்.. 60-ஆம் திருமணத்திற்கு சென்ற தம்பதிகள் பலி..!!

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60) மற்றும் அவரது மனைவி கலாவதி (59) ஆகியோர் தங்களது 60ஆம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே எதிரே வந்த லாரியோடு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுப்பிரமணியன், கலாவதி தம்பதி சம்பவ இடத்திலேயே

தமிழகம்
திருப்பூர்: சாலையோரம் தூங்கிய குடும்பம்.. குழந்தை கடத்தல்..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பூர்: சாலையோரம் தூங்கிய குடும்பம்.. குழந்தை கடத்தல்..!! போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உறவினர்களுடன் தங்கியிருந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை, நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு பணியை முடித்துவிட்டு தற்காலிக கூரையில் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு 3 மணிக்கு விழித்த பெற்றோர்

தமிழகம்
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு..!! வெளியான அறிவிப்பு..!!

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு..!! வெளியான அறிவிப்பு..!!

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு 20% தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 பேருக்கும் மொத்தமாக சேர்த்து மொத்தமாக ரூ.4.11 கோடி போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 20%

தமிழகம்
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000.. விதிகளில் தளர்வு..!! வெளியான தகவல்..!!

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000.. விதிகளில் தளர்வு..!! வெளியான தகவல்..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (அக்., 16) அறிவிப்பு வெளியிட்ட அவர், வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு

தமிழகம்
28 மாவட்டங்களில் இன்று கனமழை புரட்டியெடுக்கும்..!! சென்னை வானிலை மையம்..!!

28 மாவட்டங்களில் இன்று கனமழை புரட்டியெடுக்கும்..!! சென்னை வானிலை மையம்..!!

திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரத்தில் இன்று (அக்., 16) கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,

தமிழகம்
BREAKING: சற்றுமுன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது..!!

BREAKING: சற்றுமுன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்., 16) தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், ராமநாதபுரம், திருநெல்வேலி, தேனி, தென்காசியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இனி

தமிழகம்
சோகம்.. தந்தைக்கு உதவி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..!!

சோகம்.. தந்தைக்கு உதவி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..!!

சிவகங்கை மாவட்டத்தில், தனது தந்தையின் பட்டாசுக் கடைக்கு உதவ சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதகுப்பட்டி அருகே தற்காலிக பட்டாசுக் கடையின் விளம்பர பேனரை வைக்கும் போது அவர் மின்சாரம் தாக்கி ஸ்டாலின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இவர் மரைன் பொறியியல்

தமிழகம்
சோக சம்பவம்.. காரின் ஏர்பேக் முகத்தில் மோதியதில் சிறுவன் பலி..!!

சோக சம்பவம்.. காரின் ஏர்பேக் முகத்தில் மோதியதில் சிறுவன் பலி..!!

சென்னை: திருப்போரூர் அருகே கார் விபத்தில் ஏர்பேக் திறந்து முகத்தில் மோதியதில், 7 வயது சிறுவன் உயிரிழந்தார். சம்பவத்தன்று, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்து, தனது மனைவி மற்றும் 7 வயது மகன் கவின் உள்பட 5 பேர் வாடகை காரில் சென்னை சென்றனர். அப்போது சுரேஷ் என்பவர்

தமிழகம்
ரிதன்யா வழக்கு.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

ரிதன்யா வழக்கு.. நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரண விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்.15) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டில் ரிதன்யாவுக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி, ரிதன்யாவின்

தமிழகம்
பாலாற்றில் வெள்ள அபாயம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

பாலாற்றில் வெள்ள அபாயம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் அதிக நீர்வரத்து காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை எச்சரித்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்களம் அணை நிரம்பி வழிவதால், தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியான பெரும்பள்ளம் தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் பாலாற்றில்