1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை..!! வசூல் வேட்டை..!! எத்தனை கோடி தெரியுமா?..

தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை..!! வசூல் வேட்டை..!! எத்தனை கோடி தெரியுமா?..

தமிழ்நாட்டில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மற்றும் 3,240 பார்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனையாகிறது. வார இறுதி நாட்களில் இது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடி வரை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்

தமிழகம்
கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்கள்..!!

கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்கள்..!!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் புகார்களை 044 27664177 மற்றும் 044 27666746 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்பான

தமிழகம்
வலுக்கும் கனமழை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

வலுக்கும் கனமழை.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, அதிக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள 12 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தலைநகர் சென்னையில் உள்ள 15

தமிழகம்
பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு..!!

பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு..!!

வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிக்

தமிழகம்
நாட்டு வெடி விபத்தில் 4 பேர் பலி..!! மேலும் ஒருவர் கைது..!!

நாட்டு வெடி விபத்தில் 4 பேர் பலி..!! மேலும் ஒருவர் கைது..!!

திருவள்ளூர்: ஆவடி, பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது ஏற்பட்ட விபத்தில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைதான நிலையில், நாட்டு வெடி மொத்த வியாபாரி கோவிந்த ராஜை போலீசார் கைது

தமிழகம்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!! வெளியான தகவல்..!!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!! வெளியான தகவல்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு மாவட்டங்களில் சர்வர் கோளாறு காரணமாக பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரிசியை தீபாவளி முடிந்த பிறகு பெற்று கொள்ளலாம் என்று

தமிழகம்
ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை.. வீடு வீடாக ஆய்வு..!! வெளியான தகவல்..!!

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை.. வீடு வீடாக ஆய்வு..!! வெளியான தகவல்..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு பணம் டிச.15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. முகாம்களில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது, விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட

தமிழகம்
தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்..!!

தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்..!!

தமிழ்நாட்டில் இன்று (அக்.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவாரூர்: பாளையக்கோட்டை – குட்டப்பாளையம், நாட்டுக்குடியூர், மருதுரை, சிவன்மலை. கோயம்புத்தூர்: இட்சிப்பட்டி, சிங்கப்பூர் நகர், கொம்பக்காடுபுதூர், ராயர் நகர், பெட்டன்பூச்சி பாளையம், கொத்துமுடிபாளையம், கருகம்பாளையம். ஈரோடு: கடையூர்

தமிழகம்
செல்ஃபி எடுத்த 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி..!! பெரும் சோகம்..!!

செல்ஃபி எடுத்த 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி..!! பெரும் சோகம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், செல்ஃபி எடுத்த சதீஷ்குமார் என்ற 16 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் ரயில் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்றபோது உயர் மின் அழுத்தக் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சிறுவன்

தமிழகம்
பட்டா பெயர் மாற்றத்திற்கு தமிழக அரசின் புதிய ஆன்லைன் வசதி..!!

பட்டா பெயர் மாற்றத்திற்கு தமிழக அரசின் புதிய ஆன்லைன் வசதி..!!

இறந்தவர்களின் பெயர்களை பட்டா ஆவணத்தில் இருந்து நீக்குவதற்கும், புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்ப்பதற்கும் தமிழக அரசு அண்மையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் அலைச்சல் இன்றி பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும். உரிய ஆவணங்களுடன், eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள், அல்லது TN