1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
கோவையில் சோகம்: ரயில் மோதி 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

கோவையில் சோகம்: ரயில் மோதி 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

    கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் அருகே தண்டவாளத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்த தொழிலாளர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். கவிதா (45), யசோதா (24) ஆகியோர் தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.   அப்போது அந்த வழியாக ரயில்

தமிழகம்
பெரம்பலூரில் சோகம்: கோயில் தேரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு!

பெரம்பலூரில் சோகம்: கோயில் தேரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு!

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆடி வெள்ளி விழாவையொட்டி கோயில் தேர் இழுக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.   இந்த விபத்தில் தேர் இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அண்ணாதுரை, பரமசிவம் ஆகிய இருவரும்

தமிழகம்
விழுப்புரத்தில் சோகம்: லாரி மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

விழுப்புரத்தில் சோகம்: லாரி மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

    விழுப்புரம் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை

தமிழகம்
கோவை மாணவர் அமுதன் கொலை: இன்று திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவர் அமுதன் கொலை: இன்று திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!

    கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திமுக மாணவர் அணி சார்பில் இன்று (ஆகஸ்ட் 14) காலை 9 மணிக்கு தனியார் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக

தமிழகம்
கோவையில் பரபரப்பு: யாசகம் கேட்பது போல் வந்து செம்பு பொருட்கள் திருட்டு?

கோவையில் பரபரப்பு: யாசகம் கேட்பது போல் வந்து செம்பு பொருட்கள் திருட்டு?

    கோவை சிங்காநல்லூர் பகுதியில் யாசகம் கேட்பது போல் வந்த சில பெண்கள், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து செம்பு கம்பிகள் மற்றும் ஏ.சி. செம்பு குழாய்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது.   இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில்

தமிழகம்
சிவகாசி வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி!

சிவகாசி வெடி விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி!

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடபட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருட்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.   இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழகம்
சுதந்திர தினம்: பாம்பன் ரயில் பாலத்தில் பலத்த பாதுகாப்பு!

சுதந்திர தினம்: பாம்பன் ரயில் பாலத்தில் பலத்த பாதுகாப்பு!

    சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மோப்ப

அரசியல்
மாணவிகளுக்கான பள்ளி சீருடையில் மாற்றம்? அமைச்சர் ஆய்வு!

மாணவிகளுக்கான பள்ளி சீருடையில் மாற்றம்? அமைச்சர் ஆய்வு!

    விருதுநகரில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான பள்ளி சீருடையை மாற்றுவது தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். சிறுமிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் பள்ளி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் புதிய சீருடை வடிவமைப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு வடிவமைப்புகளை ஆய்வு

அரசியல்
தலைமைச் செயலகத்தில் மாற்றம்: முதலமைச்சர் விஜயின் அறை இடமாற்றம்!

தலைமைச் செயலகத்தில் மாற்றம்: முதலமைச்சர் விஜயின் அறை இடமாற்றம்!

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடி மதிப்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சருக்கான அறை, செயலாளர்களின் அலுவலகங்கள் மற்றும்

தமிழகம்
பழனி கோயில் சொத்துகள் மீட்பு: ஆய்வுக்குழு தீவிர நடவடிக்கை!

பழனி கோயில் சொத்துகள் மீட்பு: ஆய்வுக்குழு தீவிர நடவடிக்கை!

    பழனி கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொன்மணி IAS தலைமையிலான புதிய ஆய்வுக்குழுவினர் தேவஸ்தானத்தில் ஆலோசனை நடத்தி, கோயிலின் வருவாய், சொத்து விவரங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களையும்