1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தண்டவாளத்தில் மது அருந்தி ரயில் மோதி இளைஞர் பலி..!!

தண்டவாளத்தில் மது அருந்தி ரயில் மோதி இளைஞர் பலி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனுஷ் (18) அழகாபுரம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். வீட்டின் அருகே தண்டவாளப் பகுதியில் ரயில் மோதி உடல் துண்டான நிலையில்

தமிழகம்
1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை..!!

1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியில் உலக சாதனை சமத்துவப் பொங்கல் விழா நேற்று (ஜன., 14) நடைபற்றது . தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 1,000 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 300 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்தனர். இந்த

தமிழகம்
பெண் காவலரை கடித்து வைத்த கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

பெண் காவலரை கடித்து வைத்த கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் துறையூரில் மது போதையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்ற பெண் காவலரை இளைஞர்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக அஜித் (30), ஜெகதீஷன் (18) ஆகியோரை

தமிழகம்
16 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

16 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளி அரசு (19) என்பவர் சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது.

தமிழகம்
கள்ளக்காதல்: கொழுந்தியாளை கல்லால் அடித்து கொலை செய்த மாமன்..!!

கள்ளக்காதல்: கொழுந்தியாளை கல்லால் அடித்து கொலை செய்த மாமன்..!!

தர்மபுரி: கள்ளக்காதல் தகராறில் மனைவியின் தங்கையை கல்லால் அடித்து கொலை செய்து புதைத்த மாமனை போலீசார் கைது செய்தனர். அனுமந்தன் என்பவருக்கு அவரது மனைவியின் தங்கை ராஜேஸ்வரியுடன் பழக்கம் இருந்துள்ளது. ராஜேஸ்வரியின் கணவர் பிரபு பெங்களூரில் வேலை செய்யும் நிலையில், ஊருக்கு வருவதால் பழகுவதை குறைத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

தமிழகம்
பொங்கல் விடுமுறை: சொந்த ஊர் செல்ல கட்டணக் கொள்ளை..!!

பொங்கல் விடுமுறை: சொந்த ஊர் செல்ல கட்டணக் கொள்ளை..!!

பொங்கல் பண்டிகை ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.1,200 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3,000 முதல் ரூ.3,800 வரை

தமிழகம்
பெரும் சோகம்..!! பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு..!!

பெரும் சோகம்..!! பொங்கல் பரிசு வாங்கச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு..!!

கோவை: பேரூர் அருகே வேடபட்டி சத்யா நகரைச் சேர்ந்த 87 வயதான வீரம்மாள், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க நாகராஜபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு ஆட்டோவில் வந்துள்ளார். ரேஷன் கடைக்கு நடந்து செல்லும் வழியில் சாலையோரம் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு

தமிழகம்
கார் மோதி பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

கார் மோதி பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!! போலீஸ் விசாரணை..!!

வேலூர்: திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த கார் மீது மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். வேலூரில் எம்.டெக். பயின்று வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கௌதம் (25) மற்றும் வேலூரைச் சேர்ந்த கோகுல் (25) ஆகிய இரு பொறியியல் மாணவர்கள் சனிக்கிழமை

தமிழகம்
விண்ணப்பித்த அன்றே வங்கி கணக்கில் விவசாயிகளுக்கு பயிர் கடன்..!!

விண்ணப்பித்த அன்றே வங்கி கணக்கில் விவசாயிகளுக்கு பயிர் கடன்..!!

"விண்ணப்பித்த அன்றே பயிர் கடன்" வழங்கும் திட்டத்தை தற்போது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்த அரை மணி நேரத்திற்குள் வங்கி மேலாளர்கள் சரிபார்ப்பை முடித்து, சில மணி நேரங்களிலேயே கடன் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்படும்.

அரசியல்
“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

“தன்னிறைவு பெற்ற தமிழ்நாடு”..!! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்..!!

தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று (ஜன.09) நடந்த 'உங்க கனவ சொல்லுங்க' நிகழ்ச்சியில் பேசிய அவர், “7 துறைகளில் தன்னிறைவு பெற்ற தமிழ்நாடாக வளர்ந்துள்ளோம். அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது