1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
கிளாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பிரபல ரவுடியின் வீட்டில் பரபரப்பு..!!

கிளாம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பிரபல ரவுடியின் வீட்டில் பரபரப்பு..!!

    சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளியும், பிரபல ரவுடியுமான வீராவின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வீராவுக்கும் அவரது நண்பர் விஜய்க்கும் இடையே பணத்தைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக தகராறு

தமிழகம்
ஒருதலைக்காதல் விவகாரம்: மனஉளைச்சலில் இளம்பெண் தற்கொலை..!!

ஒருதலைக்காதல் விவகாரம்: மனஉளைச்சலில் இளம்பெண் தற்கொலை..!!

கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், தனது மனைவி ரோஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் அம்மனம்பாக்கம் பகுதிக்கு குடியேறியுள்ளார். இவரது மூத்த மகள் ரேவதி (23). அம்மனம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரேவதிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்துள்ளார். ரேவதி

தமிழகம்
பல்லடத்தில் காதல் விவகாரத்தில் தாய் – மகள் வெட்டிக்கொலை..!!

பல்லடத்தில் காதல் விவகாரத்தில் தாய் – மகள் வெட்டிக்கொலை..!!

  திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் வசித்து வந்த தனலட்சுமி (42), பனியன் நிறுவனத்தில் டைலராக பணியாற்றி வந்தார். இவரது மகள் பூவரசி (22), தனியார் பைக் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த அக்சயன் (27), கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில்

தமிழகம்
TNPSC குரூப்-2, 2A தேர்வு அறிவிப்பு வெளியீடு..!! நவம்பர் 1-ல் முதல்நிலைத் தேர்வு..!!

TNPSC குரூப்-2, 2A தேர்வு அறிவிப்பு வெளியீடு..!! நவம்பர் 1-ல் முதல்நிலைத் தேர்வு..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான தேர்வு அறிவிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ள தேர்வர்கள் இன்று முதல் செப்டம்பர் 9-ம் தேதி

ஆன்மிகம்
நத்தம் கோயிலில் வினோத வழிபாடு..!! 101 ஆடுகள் பலியிட்டு உருண்டை சோறு விருந்து..!!

நத்தம் கோயிலில் வினோத வழிபாடு..!! 101 ஆடுகள் பலியிட்டு உருண்டை சோறு விருந்து..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடி பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பழமையான உருண்டை சோறு மற்றும் கிடாக்கறி விருந்து திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகள் பலியிடப்பட்டு, கிடாக்கறி விருந்து தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு

தமிழகம்
பெரம்பலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

பெரம்பலூரில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு..!! 20-க்கும் மேற்பட்டோர் காயம்..!!

  பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள நகர காவல் நிலையம் எதிரே இயங்கி வந்த டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், டீக்கடைக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்களும் வெடிவிபத்தில் சிக்கி கடுமையாகச்

தமிழகம்
கல்லூரி சென்ற முதல் நாளிலேயே சோகம்: ரயில் மோதி 18 வயது மாணவி உயிரிழப்பு..!!

கல்லூரி சென்ற முதல் நாளிலேயே சோகம்: ரயில் மோதி 18 வயது மாணவி உயிரிழப்பு..!!

  சென்னை குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ராஜஸ்ரீ (18) என்ற மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் படிக்கச் சென்ற ராஜஸ்ரீ, ரயில்வே கேட்டை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்

தமிழகம்
ரூ.18 கோடி மோசடி பணப் பரிவர்த்தனை: தவெக நிர்வாகி கைது..!!

ரூ.18 கோடி மோசடி பணப் பரிவர்த்தனை: தவெக நிர்வாகி கைது..!!

  ஆன்லைன் மோசடி மூலம் திரட்டப்பட்ட பணத்தைப் பெறுவதற்காக தனது வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டு உடந்தையாகச் செயல்பட்டதாக, நெல்லை மத்திய மாவட்ட தவெக துணைச் செயலாளராக இருந்த விக்னேஷை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் குறுகிய காலத்திலேயே ரூ.18 கோடி பணம்

தமிழகம்
கடலூரில் கார் ஓட்டுநர் கொடூரக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..!!

கடலூரில் கார் ஓட்டுநர் கொடூரக் கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..!!

  கடலூர் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசிக்குமார் (31), தனது காரைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சசிக்குமாரை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தமிழகம்
நெல், கரும்பு விலை உயர்வுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு..!!

நெல், கரும்பு விலை உயர்வுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு..!!

  தமிழக அரசு அறிவித்துள்ள நெல் மற்றும் கரும்புக்கான விலை உயர்வை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. கரும்புக்கு ரூ.4,000 மற்றும் சன்ன ரக நெல்லுக்கு ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்துள்ளதை அச்சங்கம் பாராட்டியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை,