1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சிலம்பம் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!!

சிலம்பம் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது..!!

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே, சிலம்பம் பயிற்சி ஆசிரியர் பெரிய அப்பணசாமி, 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அவரை வீட்டிற்கு அழைத்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின்பேரில், விளாத்திகுளம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெரிய அப்பணசாமியை கைது

தமிழகம்
விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கம்..!!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க, தெற்கு ரெயில்வே விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்குகிறது. நாளை (ஜன., 03) விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15

தமிழகம்
சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் சோகம்..!!

விருதுநகர்" சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (84) (ஊறுகாய் வியாபாரி) நேற்று அதிகாலை (ஜன., 01) காலமானார். கணவர் இறந்த துக்கத்தில் அவரது மனைவி லட்சுமி (76), அவரது உடலருகே அழுது கொண்டிருந்தார். இறுதிச்சடங்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, லட்சுமியும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும்

தமிழகம்
வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

வீடு தேடி ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை, முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று பொது விநியோகத்திட்டப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 990 நியாயவிலைக்

தமிழகம்
சேலம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர் கைது..!!

சேலம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாலிபர் கைது..!!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே, குள்ளம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவர் வளர்த்து வந்த நாயை, அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மகேஸ்வரியின் புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் நந்தகுமாரை கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

தமிழகம்
சேலம்.. பேத்திக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு..!!

சேலம்.. பேத்திக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்கு..!!

சேலத்தில், வீட்டில் இருந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரரான தாத்தா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இது குறித்து சிறுமி குழந்தைகள் நல குழும அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து, அதிகாரிகள் சிறுமியை மீட்டு அம்மாப்பேட்டை அனைத்து மகளிர்

தமிழகம்
போலி ரேஷன் அட்டை.. 6 லட்சம் கார்டுகள் நீக்கம்..!!

போலி ரேஷன் அட்டை.. 6 லட்சம் கார்டுகள் நீக்கம்..!!

போலியான ரேஷன் கார்டுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத குடும்பங்களின் 6 லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகளை ரத்து செய்யும் நடவடிக்கையால் பல குடும்பங்கள் பாதிக்கப்படலாம். ஆனால், உணவுப் பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் ஆகும். ரேஷன் கார்டு

தமிழகம்
தமிழகத்தில் இந்த 3 இடங்களில் அதிகனமழை பதிவு..!!

தமிழகத்தில் இந்த 3 இடங்களில் அதிகனமழை பதிவு..!!

மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 3 இடங்களில் அதிகனமழை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குன்னூர் பி.டி.ஓ 26 செ.மீ., தென்காசி கடனா அணை பகுதியில் 24 செ.மீ., தென்காசி சிவகிரியில் 17 செ.மீ., ராமநதி அணை, தேனி வீரபாண்டியில் 12 செ.மீ., மழை பதிவு