1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
மகளிர் உரிமை தொகை..!! புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!

மகளிர் உரிமை தொகை..!! புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதில்

தமிழகம்
நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் பலி..!! காவல்துறை தீவிர விசாரணை..!!

நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் பலி..!! காவல்துறை தீவிர விசாரணை..!!

சென்னை ஆவடி அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுனில் பிரகாஷ், யாசின் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நாட்டு வெடி வெடித்ததில் வீடு முழுவதும் கடுமையாக சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு மற்றும்

தமிழகம்
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது..!! போலீஸ் விசாரணை..!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது..!! போலீஸ் விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார். மது போதையில் இருந்த தந்தை தனது 17 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாக்குமூலத்தில் சிறுமி

தமிழகம்
மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

மகன்களை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்குளம் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சிவபூபதி (45) கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம்

தமிழகம்
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

சேலம் தாதகாப்பட்டியில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கண்ணன் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், மனைவி ரதிதேவி மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன், கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரதிதேவி உயிரிழந்தார்.

தமிழகம்
தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ,500 கோடியை தாண்டுமா?..

தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ,500 கோடியை தாண்டுமா?..

தீபாவளிக்கு டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி வரும் 20ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு என முந்தைய இரண்டு நாட்கள், தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் இந்தாண்டு அதிகளவில் மது விற்பனை

தமிழகம்
குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்..!! கிணற்றில் கிடந்த சடலங்கள்..!!

குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்..!! கிணற்றில் கிடந்த சடலங்கள்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். வெங்கடேசன் (35) என்பவரது மனைவி கௌரி (30). இந்த தம்பதிக்கு கிஷோர் (5) மற்றும் தேவேஷ் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன. குடிக்கு அடிமையான வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம்

தமிழகம்
இடி தாக்கி 4 பெண்கள் பலி..!! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!!

இடி தாக்கி 4 பெண்கள் பலி..!! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!!

கடலூர் மாவட்டத்தில், இடிதாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார். வேப்பூர் அருகே நேற்று (அக்.16) வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடி தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க

தமிழகம்
இருமல் மருந்து தடை..!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!!

இருமல் மருந்து தடை..!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!!

சென்னையில் கோல்ட்ட்ரிப் இருமல் மருந்து தடை விவகாரம் குறித்து சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அக்டோபர் 1ஆம் தேதி மத்தியப்பிரதேசத்திடம் இருந்து தகவல் வந்த அரை மணி நேரத்தில் ஆய்வு செய்யப்பட்டு, வீதிமீறல்கள் கண்டறியப்பட்டது. வேதிப்பொருள் கண்டறியப்பட்டதால், அக்டோபர் 3-ம் தேதி உற்பத்தி நிறுத்த

தமிழகம்
ஆணவப் படுகொலை.. முதலமைச்சர் பரபரப்பு அறிவிப்பு..!!

ஆணவப் படுகொலை.. முதலமைச்சர் பரபரப்பு அறிவிப்பு..!!

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (அக்., 17) அறிவித்துள்ளார். இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் என்றும் அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும்