1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பெண்களுக்கு இலவசமாக 5 ஆடுகள்! 30,000 பேருக்கு முதல் கட்டத்தில் வழங்க திட்டம்!

பெண்களுக்கு இலவசமாக 5 ஆடுகள்! 30,000 பேருக்கு முதல் கட்டத்தில் வழங்க திட்டம்!

    பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார்.   இத்திட்டத்தின் முதற்கட்டமாக 30,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.   பொருளாதார ரீதியாக மிகவும்

அரசியல்
தொழிலாளர்களுக்கு புதிய வசதி! செய்யாறு, கங்கைகொண்டானில் நவீன தங்கும் விடுதிகள்!

தொழிலாளர்களுக்கு புதிய வசதி! செய்யாறு, கங்கைகொண்டானில் நவீன தங்கும் விடுதிகள்!

    சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026’-ல், தொழிலாளர்களின் வசிப்பிட வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய தங்கும் விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.   TNIHPL நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ரூ.15.77 கோடி செலவில் 441 ஆண் தொழிலாளர்கள் தங்கும் வகையில் நவீன

தமிழகம்
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்! தமிழக அரசு புதிய அரசாணை!

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்! தமிழக அரசு புதிய அரசாணை!

    தமிழகத்தில் நடைபெறும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டதாக கூறப்படும் இந்த அரசாணையின்படி, கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது

தமிழகம்
கோவையில் தொடரும் கொலைகள்! வீட்டில் பெண் சடலமாக மீட்பு – 10 நாட்களில் 4வது மரணம்?

கோவையில் தொடரும் கொலைகள்! வீட்டில் பெண் சடலமாக மீட்பு – 10 நாட்களில் 4வது மரணம்?

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டம் பகுதியில் சாந்தி (58) என்பவர் தனது வீட்டில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.   சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி

தமிழகம்
கோவை மாணவர் கொலை வழக்கு: மேலும் 8 பேருக்கு போலீஸ் வலை! பரபரப்பு தகவல்!

கோவை மாணவர் கொலை வழக்கு: மேலும் 8 பேருக்கு போலீஸ் வலை! பரபரப்பு தகவல்!

    கோவையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   அமுதன் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளித்ததால் சக மாணவர்கள் அவரை தாக்கி கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள்

தமிழகம்
திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் சோகம்! லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு!

திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் சோகம்! லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு!

    சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரனின் மகள் செல்வி (21). பி.காம் பட்டதாரியான இவருக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாக கூறப்படுகிறது.   இந்த நிலையில், தந்தை மகேந்திரனுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது,

தமிழகம்
தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை!

    தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.   நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160

தமிழகம்
கோயில் திருவிழாவில் ஆபாச நடனமா? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கோயில் திருவிழாவில் ஆபாச நடனமா? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

    கோயில் திருவிழாக்களில் கரகாட்டம் என்ற பெயரில் ஆபாச உடைகள் அணிந்து நடனம் ஆடுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.   அரியலூர் மாவட்டம் பாப்பாத்தம்மன் கோயில் திருவிழா தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி லட்சுமி நாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அரசியல்
கட்சி உத்தரவை மீறிய தவெக நிர்வாகி? நடவடிக்கை பாயுமா?

கட்சி உத்தரவை மீறிய தவெக நிர்வாகி? நடவடிக்கை பாயுமா?

    பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் தேவையின்றி ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்றும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.   இந்த நிலையில், விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நூலகங்கள்

தமிழகம்
கோவையில் பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடிய இளம்பெண்! வைரலாகும் சிசிடிவி!

கோவையில் பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடிய இளம்பெண்! வைரலாகும் சிசிடிவி!

    கோவை மாவட்டத்தில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை இளம்பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஒரு ஆணுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்தப் பெண், சிறிது நேரத்தில் சாதாரணமாக நடந்து சென்று வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை எடுத்துள்ளார்.