1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பட்டப்பகலில் இளைஞர் உயிரிழப்பு.. மதுரை அருகே பரபரப்பு..!!

பட்டப்பகலில் இளைஞர் உயிரிழப்பு.. மதுரை அருகே பரபரப்பு..!!

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தேங்காய் குடோனில் வேலை செய்து வந்த 23 வயதான சஞ்சய் குமார் என்பவர், பட்டப்பகலில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வேலை நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல்

சினிமா
டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

    ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் தொடர்புடைய வழக்கில் நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 6 மாதங்களாக என் மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய

தமிழகம்
எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டதால் பயங்கர தாக்குதல்.. கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

எச்சில் துப்பியதை தட்டிக்கேட்டதால் பயங்கர தாக்குதல்.. கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

    கும்பகோணத்தில், மதுபோதையில் வெற்றிலை பாக்கு மென்று எச்சில் துப்பியதைத் தட்டிக்கேட்ட விவகாரம் வன்முறையாக மாறியதில் அந்தோணி என்பவர் கடுமையாக காயமடைந்தார்.   வாய் தகராறில் ஆத்திரமடைந்த இளநீர் வியாபாரி மோகன், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்தோணியின் இடது கை கடுமையாக சேதமடைந்தது.

தமிழகம்
மூதாட்டி உயிரிழப்பு.. நகைக்காக நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சி..!!

மூதாட்டி உயிரிழப்பு.. நகைக்காக நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சி..!!

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 75 வயதான சம்பூர்ணம் என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரிடம் இருந்த சுமார் 5 சவரன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சந்தேகத்தின்

தமிழகம்
குடும்ப தகராறு விபரீதம்.. குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்..!!

குடும்ப தகராறு விபரீதம்.. குழந்தைகள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்..!!

    துபாயில் பணியாற்றி வந்த செல்லமுத்து (48), குடும்பத்தில் ஏற்பட்ட சந்தேகம் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, ராமநாதபுரத்தில் தனது மனைவி சர்மிளா (42) மற்றும் மாமியார் பத்மாவதி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவத்திற்குப் பிறகு, செல்லமுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில்

அரசியல்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியல் வெளியீடு: 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பணிகள் தொடக்கம்..!!

  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (30.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள் இந்த தரவரிசைப்பட்டியலை

தமிழகம்
2026 எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை: 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு..!!

2026 எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை: 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு..!!

2026 எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை: 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு 2026-ம் ஆண்டில் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள ‘எல் நினோ’ தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து, அதனால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள தமிழக அரசு 7 பேர் கொண்ட நிபுணர்

தமிழகம்
அரசு கல்லூரிகளில் நிர்வாக மாற்றம்: தமிழகம் முழுவதும் 100 புதிய முதல்வர்கள் நியமனம்..!!

அரசு கல்லூரிகளில் நிர்வாக மாற்றம்: தமிழகம் முழுவதும் 100 புதிய முதல்வர்கள் நியமனம்..!!

  தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100 புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது. அரசு கல்லூரிகளில் நீண்ட காலமாக நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் நிர்வாகம் நடைபெற்று வருவது குறித்து பல்வேறு தரப்பில் கவலைகள் எழுந்த நிலையில், இந்த புதிய நியமன

தமிழகம்
தலைமைச் செயலகம் முன்பு பரபரப்பு: தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி..!!

தலைமைச் செயலகம் முன்பு பரபரப்பு: தூக்க மாத்திரை உட்கொண்டு இரு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி..!!

  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நான்காவது நுழைவு வாயில் அருகே இரு பெண்கள் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலக வளாகம் முன்பு திடீரென மயங்கி விழுந்த இரு பெண்களை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு

jobnews
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி வாய்ப்பு: பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள் ஆகஸ்ட் 28க்குள் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரெண்டீஸ் பயிற்சி வாய்ப்பு: பொறியியல், டிப்ளமோ பட்டதாரிகள் ஆகஸ்ட் 28க்குள் விண்ணப்பிக்கலாம்..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) ஒரு ஆண்டு கால அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல், டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த தகுதியானவர்கள் இந்த பயிற்சி வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்ரெண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்,