பட்டப்பகலில் இளைஞர் உயிரிழப்பு.. மதுரை அருகே பரபரப்பு..!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தேங்காய் குடோனில் வேலை செய்து வந்த 23 வயதான சஞ்சய் குமார் என்பவர், பட்டப்பகலில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல்




