1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை, தேனிக்கு கனமழை எச்சரிக்கை..!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு: நீலகிரி, கோவை, தேனிக்கு கனமழை எச்சரிக்கை..!!

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை வடகடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை

தமிழகம்
திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட கணவர், உறவினர்கள் மீது கொடூர தாக்குதல்..!!

திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட கணவர், உறவினர்கள் மீது கொடூர தாக்குதல்..!!

திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் நபரை தட்டிக்கேட்ட அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்படும் நபரிடம், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட

தமிழகம்
‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ யாருக்கெல்லாம்? தமிழக அரசு முக்கிய விளக்கம்..!!

‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ யாருக்கெல்லாம்? தமிழக அரசு முக்கிய விளக்கம்..!!

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, வரும் செப்டம்பர் 15 முதல் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை' செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை குழந்தைகள் பெற்ற தாய்மார்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கு தமிழக அரசு விளக்கம்

தமிழகம்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்..!!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்..!!

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது.   விசாரணையின்போது, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது அரசின் கொள்கை ரீதியான

தமிழகம்
செல்போன் விவகாரம்: 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. சேலத்தில் சோகம்..!!

செல்போன் விவகாரம்: 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. சேலத்தில் சோகம்..!!

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, 10-ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட தகவலின்படி, செல்போனை அதிகமாக பயன்படுத்தியதாக பெற்றோர் கண்டித்ததுடன், அதை வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது.   இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, வீட்டிலும் பின்னர்

தமிழகம்
டிக்சன் டெக்னாலஜிஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை..!!

டிக்சன் டெக்னாலஜிஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை..!!

    தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரித்வி வச்சானி மற்றும் தகவல் தொழில்நுட்ப வன்பொருள், புதிய திட்டங்கள் பிரிவின் தலைவர் ஜோஷ் ஃபோல்ஜர் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.   இந்தச்

தமிழகம்
‘நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு மேலும் ₹1 கோடி நிதியுதவி.. முதலமைச்சர் விஜயை சந்தித்த பனிமலர் கல்லூரி நிர்வாகிகள்..!!

‘நலம் தமிழ்நாடு’ திட்டத்திற்கு மேலும் ₹1 கோடி நிதியுதவி.. முதலமைச்சர் விஜயை சந்தித்த பனிமலர் கல்லூரி நிர்வாகிகள்..!!

    தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், பனிமலர் பொறியியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் பி. சின்னதுரை, இயக்குநர்கள் டாக்டர் சி. சக்திகுமார் மற்றும் டாக்டர் சரண்யாஸ்ரீ சக்திகுமார் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.   அப்போது, தமிழக

தமிழகம்
அரசு பேருந்தை வழிமறித்து ரகளை.. நடத்துநரை தாக்கிய இளைஞர்கள்..!!

அரசு பேருந்தை வழிமறித்து ரகளை.. நடத்துநரை தாக்கிய இளைஞர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, விபத்து ஏற்பட்டதாகக் கூறி சில இளைஞர்கள் அரசு பேருந்தின் முன்பு இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இதையடுத்து, பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த

தமிழகம்
கட்டிட அனுமதிக்கு AI தொழில்நுட்பம்.. புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய்..!!

கட்டிட அனுமதிக்கு AI தொழில்நுட்பம்.. புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த உத்தரவிட்டார் முதலமைச்சர் விஜய்..!!

    தமிழக நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதியை விரைவாக வழங்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இந்த இணையதள

அரசியல்
வேளாண்மை தனி பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு.. அமைச்சர்கள் பங்கேற்பு..!!

வேளாண்மை தனி பட்ஜெட் குறித்து கருத்துக் கேட்பு.. அமைச்சர்கள் பங்கேற்பு..!!

    தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் உத்தரவின்படி, 2026–2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று (ஜூலை 27) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.   வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற