1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
காதலிக்கு பரிசு வழங்க பணமில்லாமல் ஆடு திருடிய தவெக நிர்வாகி..!!

காதலிக்கு பரிசு வழங்க பணமில்லாமல் ஆடு திருடிய தவெக நிர்வாகி..!!

சேலம் ஓமலூர் அருகே காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வழங்க, தவெக நிர்வாகி தனுஷ் (21) என்பவர் ஆடு திருடிப் பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி போலீசில் சிக்கினார். அவருடன் 15 வயது சிறுவனும் பிடிபட்டார். 'பெண்கள் பாதுகாப்பு' எனப் பேசும் தவெக தலைவர் விஜய்க்கு, அவரது கட்சியினர் அடுத்தடுத்து பாலியல் புகார்களிலும், இது

தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை ரூ.2500..!! செப்டம்பர் மாதம்வழங்கப்படும்?..

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500..!! செப்டம்பர் மாதம்வழங்கப்படும்?..

தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ.2,500 நிதியுதவித் திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறுவது அமைச்சர்களின் பேட்டிகள் மூலம் உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைகளில், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் தவிர்த்து மற்ற அனைத்து தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உதவித்தொகையை

தமிழகம்
ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..!! விசாரணை தீவிரம்..!!

ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..!! விசாரணை தீவிரம்..!!

ஈரோட்டில் 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் எஞ்சின் பணிமனையில் இருந்து மாற்றும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு

தமிழகம்
வீடுகளுக்கு ரேஷன் வழங்கும் திட்டம்; நிதி வழங்காததால் முடங்கும் அபாயம்..!!

வீடுகளுக்கு ரேஷன் வழங்கும் திட்டம்; நிதி வழங்காததால் முடங்கும் அபாயம்..!!

தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, அரசு நிதி ஒதுக்காததால் கூட்டுறவு சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், இந்த மாதத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால், வாகன வாடகை,

தமிழகம்
வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவலர்களுக்கு விடுமுறை இல்லை..!!

வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவலர்களுக்கு விடுமுறை இல்லை..!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த சூழலில், வரும் 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுமுறை எடுக்க கூடாது என தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். வரும் 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு

தமிழகம்
தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..!!

தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..!!

இந்தியாவின் தென்கோடி எல்லையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இருக்கிறது தனுஷ்கோடி. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட பெரும் புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை

தமிழகம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. அதே போல் திண்டுக்கல், கோவை, தென்காசி,

தமிழகம்
தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் ஆசிரியை காவியா காதலித்த இளைஞர் அஜித்குமாரால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்த அஜித்குமாரை, காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் அம்மாபேட்டை காவல்

தமிழகம்
கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெப்பம் காரணமாக தமிழகச் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து 50% சரிந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும்

தமிழகம்
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

கோவை ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் நாளை (ஏப்., 25), நாளை மறுநாள் (ஏப்., 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். லக்ஷ்மி மில்ஸ்,