1. Home
  2. ஆரோக்கியம்

Category: ஆரோக்கியம்

ஆரோக்கியம்
உங்கள் உடல் உங்களிடம் பேசும்..!! எப்போது தெரியுமா..??

உங்கள் உடல் உங்களிடம் பேசும்..!! எப்போது தெரியுமா..??

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. _அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்._ _*உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள்.*_ _மரணம் வரும் வரை தன்

ஆரோக்கியம்
பூனைக்காலி என்ற மூலிகையின் முக்கிய பயன்கள்..!!

பூனைக்காலி என்ற மூலிகையின் முக்கிய பயன்கள்..!!

  மருத்துவப்பயன்கள் -: பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது. பூனைக்காலி விதை பொடியை அரை ஸ்பூன் அளவு தினந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்.... பூனைக்காலி விதை நீக்கிய ஓட்டை சுனையுடன் தேனில்

ஆரோக்கியம்
நோய்கள் வராமல் இருக்க நம் சித்தர்கள் கூறிய எளிய வழிமுறைகள்..!!

நோய்கள் வராமல் இருக்க நம் சித்தர்கள் கூறிய எளிய வழிமுறைகள்..!!

நோய்கள் வராமல் இருக்க நம் சித்தர்கள் கூறிய எளிய வழிமுறைகள்! சித்தர்கள் கூறிய நான்கு முக்கிய வழிமுறைகள்: 🔹 1. உணவு முறைகள் உணவே மருந்து! இயற்கை உணவு உண்பது. காலையில் எலுமிச்சை சாறு மற்றும் நீர் அருந்துவது. பழைய சாதம் மற்றும் கீரை வகைகளைச் சேர்ப்பது. ஜங்க்

ஆரோக்கியம்
செவ்வாழை பற்றி நாம் அறியாத பல தகவல்கள்..!!

செவ்வாழை பற்றி நாம் அறியாத பல தகவல்கள்..!!

பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு மிகச்சிறந்த உணவாகும். இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பி6, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. தினசரி ஒரு செவ்வாழை சாப்பிடுவது, இரத்த சோகை, மலச்சிக்கல், கண் பார்வை, மற்றும் சருமப் பொலிவு போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமைகிறது. பெண்களுக்கான செவ்வாழைப்

ஆரோக்கியம்
யாருக்காவது உதவட்டும்..!! படித்து விட்டு ஷேர் செய்யவும்..!!

யாருக்காவது உதவட்டும்..!! படித்து விட்டு ஷேர் செய்யவும்..!!

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து.... குறட்டை உண்டாக காரணம் என்ன? சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது. தேவையான பொருட்கள்: மஞ்சள், ஏலக்காய், தேன். செய்முறை:-கால் ஸ்பூன் மஞ்சள் பொடி

ஆரோக்கியம்
அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்..!!

  பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும்.

ஆரோக்கியம்
நாம் ஏன் ஆக்சிஜனை சுவாசிக்கிறோம்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நாம் ஏன் ஆக்சிஜனை சுவாசிக்கிறோம்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலுக்குள் சென்றுஅங்கிருந்து சிவப்பு ரத்த அணுக்கள் வழியாக உடல் முழுவதும் செல்கிறது. நமது உடலில் செல்களுக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா இந்த ஆக்ஸிஜனை கொண்டு உணவை ஆற்றலாக மாற்றி உடல்முழுமைக்கும் தருகிறது. இந்த செயல்பாட்டில் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடுமீண்டும் சிவப்பு ரத்த அணுக்கள்

ஆரோக்கியம்
நம்முடைய இறுதி காலத்தில் நாம் எதையும் கொண்டு செல்ல முடியாது..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

நம்முடைய இறுதி காலத்தில் நாம் எதையும் கொண்டு செல்ல முடியாது..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென இறந்து போனான்... அவன் அதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். #கடவுள் : "வா மகனே.... நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது.." #மனிதன் : "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய

ஆரோக்கியம்
கொடிய நோயிலிருந்து தப்பிக்க வைக்கும் தேங்காய் முளை..!!

கொடிய நோயிலிருந்து தப்பிக்க வைக்கும் தேங்காய் முளை..!!

இந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ. நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று

ஆரோக்கியம்
உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

உங்களுக்கு காலில் இந்த பிரச்சனை உள்ளதா..?? இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

நிறைய பேருக்கு இரவு நேரத்தில் நெருப்பில் கால்களை வைத்தது போன்று எரியும். நிச்சயம் இந்த பிரச்சனையை உங்கள் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி மற்றும் உங்கள் பெற்றோர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். இப்படி கால்கள் எரிகிறது என்றால், உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அது