இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்தியால் ஏற்பட்ட தகராறு: 16 வயது சிறுமி சுட்டுக்கொலை – காதலன் உட்பட 3 பேர் கைது..!!
பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவுக்குட்பட்ட கொடிஹள்ளி காவல் எல்லையில் உள்ள கெம்பலநாதா கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு வாரத்துக்குப் பிறகு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக வலைதளம் மூலம் அறிமுகமான சிறுமியும், அவருடன் பழகி வந்த மைனர்




