இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!
தெலங்கானா: ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் அனில் குமார். மனைவி சாய் லட்சுமி. இவர்களுக்கு கேதன் கார்த்திகேயா, லாஸ்யத வள்ளி (2) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதில் மகன் கேதனுக்கு பேச்சு தெளிவாக வரவில்லை. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த




