1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

தெலங்கானா: ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் அனில் குமார். மனைவி சாய் லட்சுமி. இவர்களுக்கு கேதன் கார்த்திகேயா, லாஸ்யத வள்ளி (2) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இதில் மகன் கேதனுக்கு பேச்சு தெளிவாக வரவில்லை. இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த

இந்தியா
11 வயது சிறுமியிடம் ஆபாசம்.. ஆட்டோவில் இருந்த குதித்த அவலம்..!!

11 வயது சிறுமியிடம் ஆபாசம்.. ஆட்டோவில் இருந்த குதித்த அவலம்..!!

தெலங்கானா மாநிலத்தில், 11 வயது சிறுமியிடன் ஆட்டோ ஓட்டுநர் தவறாக நடந்த நிலையில், சிறுமி ஆட்டோவில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமியிடம் சென்ற ஆட்டோ ஓட்டுநர் சையத் ஷபீர் அலி, தந்தை ஆட்டோ அனுப்பியதாக கூறி சிறுமியை ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.

இந்தியா
இருமல் மருந்து விவகாரம்.. பலி எண்ணிக்கை உயர்வு..!!

இருமல் மருந்து விவகாரம்.. பலி எண்ணிக்கை உயர்வு..!!

மகாராஷ்டிராவின் நாக்பூரில் 'கோல்டிரிப்' இருமல் மருந்து உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூன்றரை வயது சிறுமி அம்பிகா விஸ்வகர்மா மற்றும் 9 மாதக் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தனர். இதனால், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவில் இருமல் மருந்து உட்கொண்டதால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 24ஆக

இந்தியா
பல ஆண்களை கலங்கடித்த கல்யாண ராணி சிக்கினார்..!! போலீஸ் விசாரணை..!!

பல ஆண்களை கலங்கடித்த கல்யாண ராணி சிக்கினார்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பலே கல்யாண ராணி காஜல் என்பவர், ஹரியானாவின் குருகிராமில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இவர், திருமணமாகாத வசதிபடைத்த பல ஆண்களைக் காதலித்து, திருமணம் செய்து, பணம், நகைகள் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருடைய தந்தை பகத் சிங், தாய்

இந்தியா
ஒரு தலை காதல்.. நடுரோட்டில் இளைஞர் வெறிச்செயல்..!! போலீஸ் விசாரணை..!!

ஒரு தலை காதல்.. நடுரோட்டில் இளைஞர் வெறிச்செயல்..!! போலீஸ் விசாரணை..!!

கிழக்கு டெல்லி நந்த் நாக்ரி பகுதியில் ஆகாஷ் என்ற இளைஞர் ரியா என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், ரியா காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஆகாஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (அக்.13) கடைக்கு பொருட்கள் வாங்க வந்த ரியாவை நடுரோட்டில் ஆகாஷ் கத்தியால் குத்திக் கொலை

இந்தியா
சொந்த ஊருக்கு சாரை சாரையாக கிளம்பிய தொழிலாளர்கள்..!!

சொந்த ஊருக்கு சாரை சாரையாக கிளம்பிய தொழிலாளர்கள்..!!

தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ல் கொண்டாடப்பட உள்ளது. திருப்பூரில் பனியன் உற்பத்தி, ஏற்றுமதி தொழில் மற்றும் அதனைச் சார்ந்த துணை நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு இவர்கள்

இந்தியா
நேரடி வரி வசூல் அதிகரிப்பு.. மத்திய அரசு தகவல்..!!

நேரடி வரி வசூல் அதிகரிப்பு.. மத்திய அரசு தகவல்..!!

நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 12ஆம் தேதி வரை நேரடி வரி வருவாய் வசூல் 6.33 சதவீதம் அதிகரித்து ரூ.11.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவன வரிகள் ரூ.4.91 லட்சத்திலிருந்து ரூ.5.02 லட்சமாகவும், தனிநபர்கள் உள்ளிட்ட பிற வரிகள் ரூ. 5.94 லட்சத்திலிருந்து ரூ.6.56 லட்சமாகவும் அதிகரித்துள்ளன. இந்த

இந்தியா
தீபாவளிக்கு 20,000 குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடிகள்..!! அரசு அறிவிப்பு..!!

தீபாவளிக்கு 20,000 குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடிகள்..!! அரசு அறிவிப்பு..!!

வரும் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதால் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கும் வகையில், புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை மற்றும் கெரா லிங்க் இன்டா்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, தாலுகா அலுவலகங்கள் மூலம் 20,000 குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண் கண்ணாடிகளை

இந்தியா
சாலையில் விழுந்து துடித்த பெண்ணின் இதயம்..!! கொடூர மரணம்..!! சோகம்..!!

சாலையில் விழுந்து துடித்த பெண்ணின் இதயம்..!! கொடூர மரணம்..!! சோகம்..!!

உத்தரப் பிரதேசம்: ஹரி என்ற நபர் தனது மனைவி ஆராதனா (40) உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஆராதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் உடல் கடுமையாக

இந்தியா
ஸ்டேட் வங்கியில் 2030க்குள் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்..!!

ஸ்டேட் வங்கியில் 2030க்குள் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்..!!

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கி நிறுவனமான ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), தனது பெண் பணியாளர் விகிதத்தை 2030-ம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. பாலின சமநிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த