1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
80-வது சுதந்திர தினம் இன்று கோலாகலம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

80-வது சுதந்திர தினம் இன்று கோலாகலம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா இன்று (ஆக.15) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.   இந்தியாவின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பரிய தியாகங்களை

இந்தியா
ஆக.15 அல்ல.. ஆக.16-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பீகார் கிராம மக்கள்!

ஆக.15 அல்ல.. ஆக.16-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பீகார் கிராம மக்கள்!

    இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தின் டும்ரான் பகுதி மக்கள் மட்டும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 16-ம் தேதியை சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.   இதற்கு பின்னால் நாட்டின் சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சம்பவம் ஒன்று

இந்தியா
ஜெய்ப்பூரில் பள்ளியில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவன் உயிரிழப்பு!

ஜெய்ப்பூரில் பள்ளியில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவன் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவன் பிரின்ஸ் சோனி, புதன்கிழமை காலை உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாணவன் மயங்கி விழுந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்

இந்தியா
சாக்லேட்டை பிடுங்கிய அம்மா மீது புகார்: காவல் நிலையம் வந்த 3 வயது குழந்தை!

சாக்லேட்டை பிடுங்கிய அம்மா மீது புகார்: காவல் நிலையம் வந்த 3 வயது குழந்தை!

  மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில், தன்னிடம் இருந்த சாக்லேட்டை அம்மா பிடுங்கிக் கொண்டதால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என 3 வயது குழந்தை காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா மீது புகார் அளிக்க வேண்டும் என குழந்தை அடம்பிடித்த

இந்தியா
உத்தரகாண்டில் சுரங்கத்துக்குள் புகுந்த வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் சுரங்கத்துக்குள் புகுந்த வெள்ளம்: 7 பேர் உயிரிழப்பு!

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே நீர்மின் திட்டத்திற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுரங்கத்திற்குள் திடீரென வெள்ளநீர் புகுந்து பெருக்கெடுத்துள்ளது. இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர்

இந்தியா
ஜே.பி. நட்டாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: எய்ம்ஸில் அனுமதி!

ஜே.பி. நட்டாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: எய்ம்ஸில் அனுமதி!

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயவியல் பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனைகளை

இந்தியா
“ராகுல் காந்தியை தலைவராக ஏற்றது காங்கிரஸுக்கு துயரம்” – ஜெ.பி. நட்டா!

“ராகுல் காந்தியை தலைவராக ஏற்றது காங்கிரஸுக்கு துயரம்” – ஜெ.பி. நட்டா!

    ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பது அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட துயரம் என மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.   இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ராகுல் காந்தியின் கருத்துகள் நாகரிகமற்றதாக இருப்பதாகவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இவ்வாறு செயல்படுவதை

இந்தியா
மீன் சந்தையில் நூதன திருட்டு: ரூ.1 லட்சம் மீன்களை அள்ளிச் சென்ற மர்மநபர்!

மீன் சந்தையில் நூதன திருட்டு: ரூ.1 லட்சம் மீன்களை அள்ளிச் சென்ற மர்மநபர்!

    கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பிரபல மீன் சந்தையில், ஃப்ரீசரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மீன்கள் திருடப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் மீன்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.   இந்த திருட்டால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீன்

இந்தியா
விபத்து நடந்த 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: புதிய விதிமுறைகள்!

விபத்து நடந்த 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ்: புதிய விதிமுறைகள்!

    விபத்து நடந்த இடத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பகுதிக்கு ஆம்புலன்ஸ் 10 நிமிடங்களுக்குள் சென்றடைய வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் செல்ல தாமதமானால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா
சுக்பீர் சிங் பாதல் மீது கத்திக்குத்து தாக்குதல்!

சுக்பீர் சிங் பாதல் மீது கத்திக்குத்து தாக்குதல்!

  மகாராஷ்டிராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் உயிர்