1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனம் வாங்சுக்..!!

நீதிமன்ற உத்தரவின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனம் வாங்சுக்..!!

    நீதிமன்ற உத்தரவின் பேரில், சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் பலத்த பாதுகாப்புடன் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை சோனம் வாங்சுக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா
குருகிராமில் குடும்பத் தகராறு விபரீதம்: மனைவியைக் கொன்றதாக கணவர் கைது..!!

குருகிராமில் குடும்பத் தகராறு விபரீதம்: மனைவியைக் கொன்றதாக கணவர் கைது..!!

ஹரியானா மாநிலம் குருகிராமில், குடும்பத் தகராறு முற்றியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட தகவலின்படி, தம்பதியினருக்கு இடையே சமையல் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியுள்ளது. இந்த தகராறு தீவிரமடைந்த

இந்தியா
புனேவில் கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: முன்னாள் சக மாணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு..!!

புனேவில் கல்லூரி மாணவிக்கு மிரட்டல்: முன்னாள் சக மாணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கல்லூரி மாணவியை தனிப்பட்ட வீடியோ மூலம் மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் சக மாணவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புனே ஆலந்தி சாலையில் வசித்து வரும் 21 வயது மாணவி, கேம்ப் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து

இந்தியா
மகாராஷ்டிராவில் 10 மாத பெண் குழந்தை கொலை: பெற்ற தாய் கைது..!!

மகாராஷ்டிராவில் 10 மாத பெண் குழந்தை கொலை: பெற்ற தாய் கைது..!!

மகாராஷ்டிராவில் 10 மாத பெண் குழந்தையை பெற்ற தாயே கொடூரமாகக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, அந்தப் பெண் தனது குழந்தையை கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள்

இந்தியா
BREAKING: டெங்கு தடுப்பூசிக்கு முக்கிய முன்னேற்றம்: இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

BREAKING: டெங்கு தடுப்பூசிக்கு முக்கிய முன்னேற்றம்: இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

    இந்தியாவில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முதல் தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு முக்கிய ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை பொதுமக்களிடம் பயன்படுத்துவதற்கான மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அனுமதி வழங்கியுள்ளது.   டெங்குவை ஏற்படுத்தும் நான்கு வகை வைரஸ்களுக்கும்

அரசியல்
மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மன்னிப்பு கேட்காதது ஏன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டின் கல்வி முறையை கரையான் அரிப்பது போல் சிதைத்து விட்டதாகவும், மாணவர்கள் எதிர்கொள்ளும்

இந்தியா
டெல்லி போராட்டம் குறித்து விவாதிக்க கோரிக்கை: ஓம் பிர்லாவை சந்தித்த ராகுல் காந்தி..!!

டெல்லி போராட்டம் குறித்து விவாதிக்க கோரிக்கை: ஓம் பிர்லாவை சந்தித்த ராகுல் காந்தி..!!

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தை அவையில் எழுப்ப அனுமதி வழங்க வேண்டும் என அவர்

இந்தியா
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று காலை மக்களவை கூடியதும், டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை முன்வைத்து கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நடவடிக்கைகள்

இந்தியா
டெல்லியில் போராட்டம் தொடர்கிறது: 70 பேர் கைது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

டெல்லியில் போராட்டம் தொடர்கிறது: 70 பேர் கைது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த பேரணியை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

இந்தியா
ஜந்தர் மந்தர் CJP பேரணி வன்முறை: 250 வீடியோக்கள் மூலம் காவல்துறை தீவிர விசாரணை..!!

ஜந்தர் மந்தர் CJP பேரணி வன்முறை: 250 வீடியோக்கள் மூலம் காவல்துறை தீவிர விசாரணை..!!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற CJP பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கிடைத்துள்ள 250-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் ட்ரோன் பதிவுகளை ஆய்வு செய்து,