1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
லீவு கேட்ட அடுத்த நொடி மாரடைப்பால் IT ஊழியர் பலி..!!

லீவு கேட்ட அடுத்த நொடி மாரடைப்பால் IT ஊழியர் பலி..!!

இந்தியாவைச் சேர்ந்த 40 வயது ஐடி ஊழியர் ஒருவர், கடுமையான முதுகுவலி காரணமாக தனது மேலாளருக்கு காலை 8.37 மணிக்கு மருத்துவ விடுப்பு கேட்டு மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், வெறும் 10 நிமிடங்களில், அதாவது காலை 8.47 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை

இந்தியா
வருமான வரி செலுத்த கடைசி வாய்ப்பு..!! லேட் ஆனால் அபராதம்..!!

வருமான வரி செலுத்த கடைசி வாய்ப்பு..!! லேட் ஆனால் அபராதம்..!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (செப்.15) கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தாக்கல் செய்ய முடியாதவர்களுக்கு மதிப்பீட்டு ஆண்டு முடிவதற்கு முன்பு அபராதத்துடன் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, ஆண்டு வருமானம் ரூ. 5

இந்தியா
இந்தியாவின் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 6.7% அதிகரிப்பு..!!

இந்தியாவின் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 6.7% அதிகரிப்பு..!!

இந்தியாவில், கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்றுமதி 6.7% உயர்ந்துள்ளது. இறக்குமதி 10% குறைந்து 61.59 பில்லியன் டாலராகவும் பதிவாகியுள்ளது. இருப்பினும், ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால், வர்த்தகப் பற்றாக்குறை 26.49 பில்லியன் டாலரிலிருந்து 35.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2025 ஏப்ரல்

இந்தியா
தாயை பலாத்காரம் செய்த மகன்..!! சம்பவ இடத்தியேயே அடித்துக் கொன்ற தந்தை..!!

தாயை பலாத்காரம் செய்த மகன்..!! சம்பவ இடத்தியேயே அடித்துக் கொன்ற தந்தை..!!

தெலங்கானா: மகபூப்நகர் மாவட்டத்தில் தாயை பலாத்காரம் செய்ய முயன்ற மகனை, தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மச்சாரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (28) என்ற இளைஞர் வீட்டில் குடிபோதையில் இருந்தபோது, தனது தாயை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த ஸ்ரீதரின் தந்தை நாகய்யா கோபமடைந்து

இந்தியா
பெரும் சோகம்.. எமனாக மாறிய வாட்டர் பாட்டில் மூடி..!! குழந்தை துடிதுடித்து பலி..!!

பெரும் சோகம்.. எமனாக மாறிய வாட்டர் பாட்டில் மூடி..!! குழந்தை துடிதுடித்து பலி..!!

ஆந்திரா: அனந்தபூர் மாவட்டத்தில் வாட்டர் பாட்டில் மூடியை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மவுனிகா என்பவர் தனது மகன் ரக்ஷித்ராமை, தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர் வேலை பார்த்து கொண்டிருந்த போது, குழந்தை தண்ணீர் பாட்டில் மூடியை விழுங்கியுள்ளது. இதையடுத்து,

இந்தியா
வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்..!! பீதியில் மக்கள்..!!

வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்..!! பீதியில் மக்கள்..!!

வடகிழக்கு மாநிலங்களில் இன்று (செப்.14) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அசாமில் உள்ள தேகியாஜூலி பகுதியிலிருந்து 16 கி.மீ., தொலைவில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக, வங்கதேசம், நேபாளம், மியான்மர், பூட்டான் மற்றும் சீனாவின்

இந்தியா
கட்டாய TET தேர்வு: 52 வயதான அரசு ஆசிரியர் தற்கொலை..!! சோகம்..!!

கட்டாய TET தேர்வு: 52 வயதான அரசு ஆசிரியர் தற்கொலை..!! சோகம்..!!

உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில், 52 வயதான அரசு ஆசிரியர் மனோஜ் சாகு, கட்டாய TET தேர்வு காரணமாக மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த வயதில் தேர்வை எப்படி எதிர்கொள்வது என தொடர்ந்து மனோஜ் வருந்தியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உயர் நீதிமன்றம் தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள அனைத்து

இந்தியா
13-வது மாடியிலிருந்து குதித்து தாய், மகன் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

13-வது மாடியிலிருந்து குதித்து தாய், மகன் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

உ.பி.: கிரேட்டர் நார்த் வெஸ்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சாக்க்ஷி என்ற பெண்ணும், அவரது மகன் டக்ஸ் ஆகியோர் நேற்று (செப்.13) 13-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளனர். டக்ஷ் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் எழுதிய

அரசியல்
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு.. மோடி வாழ்த்து..!!

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு.. மோடி வாழ்த்து..!!

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்ற நேபாளத்தில், இடைக்கால அரசு அமைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால அரசின் பிரதமராக நேற்று (செப்.12) பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,

இந்தியா
13 வயது சிறுமிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை..!! திக்-திக் நிமிடங்கள்..!!

13 வயது சிறுமிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை..!! திக்-திக் நிமிடங்கள்..!!

கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 18 வயது இளைஞரின் இதயம், இதய நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தானமாக வழங்கப்பட்டது. Air Ambulance கிடைக்காததால், கொல்லத்தில் இருந்து கொச்சிக்கு வந்தே பாரத் ரயிலில் சிறுமி வரவழைக்கப்பட்டார். இன்று (செப்.13) நள்ளிரவு இதயம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, நள்ளிரவு