1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
17 மாணவிகளை வன்கொடுமை செய்ததாக சாமியார் மீது புகார்..!! போலீஸ் விசாரணை..!!

17 மாணவிகளை வன்கொடுமை செய்ததாக சாமியார் மீது புகார்..!! போலீஸ் விசாரணை..!!

ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட்டின் மேலாளர் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி, EWS உதவித்தொகை திட்டத்தின் கீழ் PGDM படிப்புகளில் சேர்ந்த மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 32 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதில், 17 பேர் சைதன்யானந்தா ஆபாசமாக பேசியதாகவும், வாட்ஸ்அப் மூலம்

இந்தியா
இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை..!!

இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை..!!

மத்தியப்பிரதேசத்தில் நவராத்திரி திருவிழா தொடங்கப்பட்டுள்ளதையொட்டி போபாலில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் வரும் அக்., 2ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புரட்டாசி மாத பிறப்பையொட்டி, தமிழ்நாட்டில் இறைச்சி, மீன்

அரசியல்
8 வருடங்களுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைக்காதது ஏன்?.. முதல்வர் கேள்வி..!!

8 வருடங்களுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைக்காதது ஏன்?.. முதல்வர் கேள்வி..!!

8 வருடங்களுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைக்காதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நியாயமான நிதியை தர மறுக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிக்குறைப்பு சரிபாதி அளவுக்கு மாநிலங்களில்

இந்தியா
தாய் மீதே போலீஸில் புகார் கொடுத்த 11 வயது சிறுவன்..!! என்ன காரணம் தெரியுமா?..

தாய் மீதே போலீஸில் புகார் கொடுத்த 11 வயது சிறுவன்..!! என்ன காரணம் தெரியுமா?..

வீட்டில் இருந்தாலே 'படி படி' எனக் கூறி, தனது தாயார் தொல்லை செய்வதாக 11 வயது சிறுவன் போலீஸில் புகார் அளிக்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறு சொல்லையும், சாதாரண கண்டிப்பையும் கூட தாங்க முடியாத மனநிலை கொண்டவர்களாக இன்றைய தலைமுறை பிள்ளைகள் இருப்பதை பார்க்க

இந்தியா
அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!!

அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!!

இன்று (செப்.20) அதிகாலை அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலத்தின் மேற்கு கமெங் பகுதியில் காலை 5.02 மணிக்கு ரிக்டர் அளவில் 2.5 நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து காலை 5.32 மணிக்கு மணிப்பூரில் ரிக்டர் 2.7 நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே

இந்தியா
அதானி விவகாரம்: ஒன்றிய அரசுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..!!

அதானி விவகாரம்: ஒன்றிய அரசுக்கு பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..!!

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் தொடர்பான அவதூறு செய்திகளை நீக்குமாறு பல்வேறு செய்தி தளங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் நலன்களுக்காக அரசு அமலாக்கப் பிரிவாக மாறக்கூடாது என்றும், இது மக்களின் தகவல் அறியும் உரிமைக்கு

இந்தியா
ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு..!! போலீசார் தீவிர விசாரணை..!!

ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு..!! போலீசார் தீவிர விசாரணை..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது பெண் மருத்துவரை, போலி கைது வாரண்டுகளைக் காட்டி 'டிஜிட்டல் கைது' செய்வதாக சைபர் குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர். மேலும், அவர்களுக்கு ரூ.6.60 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். தொடர்ந்து அந்த சைபர் கும்பல் மிரட்டி வந்ததால் மனவுளைச்சலில் இருந்த அப்பெண் செப்.8ஆம் தேதி

இந்தியா
இன்ஸ்டாகிராமில் பழகி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய அழகிகள் கைது..!!

இன்ஸ்டாகிராமில் பழகி ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய அழகிகள் கைது..!!

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ராகுல் ரத்தோருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆயுஷி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் மணிக்கணிக்கில் வீடியோ காலில் பேசிய நிலையில், சமீபத்தில் ராகுலை நேரில் சந்திக்க வருமாறு ஆயுஷி அழைத்துள்ளார். இதை நம்பி சென்ற ராகுலை, ஆயுஷி உள்ளிட்ட

இந்தியா
கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..!! கணவர் கொடூர மரணம்..!!

கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..!! கணவர் கொடூர மரணம்..!!

தெலங்கானா: வெங்கடேஷ் - பத்மா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த செப்.11-ல் சண்டை முற்றியது. பின்னர் தூங்கி கொண்டிருந்த வெங்கடேஷ் மீது பத்மா கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர

இந்தியா
பெரும் அதிர்ச்சி..!! புடவையில் சடலமாக தொங்கிய 16 வயது மாணவி..!!

பெரும் அதிர்ச்சி..!! புடவையில் சடலமாக தொங்கிய 16 வயது மாணவி..!!

கேரளா: தேவிகா (16) என்ற சிறுமி அரசுப் பள்ளியில் படித்து வந்தார். இவர் தாய் உணவகம் நடத்தி வந்தார். தேவிகா நேற்று (செப்.16) தனது வீட்டில் தூக்கில் தொடங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தாயின் புடவையில் அவர் தூக்கில் தொங்கியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என