1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
காதலியை குத்திக் கொன்ற இளைஞர்.. இறுதியில் ஷாக்..!! போலீஸ் விசாரணை..!!

காதலியை குத்திக் கொன்ற இளைஞர்.. இறுதியில் ஷாக்..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடகா: உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த ரக்‌ஷிதா (23) என்பவர் கார்த்திக் பூஜாரி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரக்‌ஷிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரக்‌ஷிதா கார்த்திக்கின் செல்போன் எண்ணை ப்ளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், நேற்று (செப்.12)

இந்தியா
பெண்ணுடன் 2 ஆண்களை கட்டி வைத்து தாக்குதல்..!! கள்ளக்காதலா?.. வைரலாகும் வீடியோ..!!

பெண்ணுடன் 2 ஆண்களை கட்டி வைத்து தாக்குதல்..!! கள்ளக்காதலா?.. வைரலாகும் வீடியோ..!!

ஒடிசா: மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் திருமணமான பெண்ணுடன் 2 ஆண்களை கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷிபுர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சந்தையில் இருந்து 2 ஆண்களுடன் பைக்கில் வந்ததை அந்த பெண்ணின் உறவினர்கள் பார்த்துள்ளனர். 2 ஆண்களில் ஒருவருடன் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக

இந்தியா
2 கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவருக்கு திருட்டுப்பழி..!! போலீசார் விசாரணை..!!

2 கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவருக்கு திருட்டுப்பழி..!! போலீசார் விசாரணை..!!

மகாராஷ்டிரா: மும்பை கோரேகான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி ஊர்மிளாவுக்கு (44), ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மேலும், தனது மகளின் காதலனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ, நகைகளை விற்று ரூ.10 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளார். மேலும், சில நகைகளை மகளின்

இந்தியா
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி (77) என்ற மூதாட்டி, 1968ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி, 254 மதிப்பெண்கள் எடுத்தார். 19 வயதில் திருமணமான நிலையில் படிப்பை தொடரமுடியவில்லை. இந்நிலையில் தற்போது மூதாட்டிக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதைத்தொடர்ந்து, பிளஸ்-2 பொதுத்தேர்வில் அவர் தனித்தேர்வராக

அரசியல்
கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்ட சிபிஆர்..!!

கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்ட சிபிஆர்..!!

டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை தலைவர் அறைக்கு சென்றார்.

இந்தியா
மருமகனுடன் கள்ளக்காதல்..!! கணவர் கழுத்தை நெரித்து கொலை..!!

மருமகனுடன் கள்ளக்காதல்..!! கணவர் கழுத்தை நெரித்து கொலை..!!

உத்தரப் பிரதேசத்தில், மனைவி பிரீத்தி மற்றும் மருமகன் அபய் ஆகியோர் சேர்ந்து கணவர் ஓம்பலைக் கொலை செய்துள்ளனர். இது இயற்கை மரணம் என மனைவி கூறிய நிலையில், இறந்தவரின் சகோதரரின் 12 வயது மகள் நள்ளிரவில் அத்தையும், அபய்யும் சேர்ந்து மாமாவை கழுத்தை நெரித்துக் கொன்றதைக் கண்டதாகக் கூறினார்.

இந்தியா
நிர்வாணமாக பெண்ணின் வீட்டிற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!

நிர்வாணமாக பெண்ணின் வீட்டிற்குள் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்ட இருவரும், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, ஒருவர் நிர்வாணமாக கையில் மண்வெட்டியுடன் நின்றுள்ளார். தொடர்ந்து, அந்நபர் வீட்டின் ஜன்னலை உடைக்க தொடங்கினார்.

இந்தியா
காதல் என்ற பெயரில் உல்லாசம்.. செல்போன் முழுவதும் ஆபாச வீடியோக்கள்..!!

காதல் என்ற பெயரில் உல்லாசம்.. செல்போன் முழுவதும் ஆபாச வீடியோக்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கேண்டீன் நடத்தி வந்தவர் கேசவ். இவர் ஒரு மைனர் பெண்ணுடன் காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கேசவ் செல்போனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சோதனை செய்தனர். அப்போது அவர் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் 20க்கும் மேற்பட்ட வீடியோக்கள்

இந்தியா
பச்சிளம் குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய்.. பதறவைக்கும் சம்பவம்..!!

பச்சிளம் குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய்.. பதறவைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த 15 நாட்களே ஆன குழந்தையை, தாய் பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை அழுகை சத்தத்தை கேட்ட குடும்பத்தினர், பிரிட்ஜில் இருந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிரவசத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு லேசான மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

ஆன்மிகம்
கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா..!!

கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா..!!

கர்நாடகா: கொல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோயிலுக்கு இசைஞானி இளையராஜா வைர கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கியுள்ளார். தனது சினிமா பயணம் 50 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், காணிக்கை வழங்கி சாமி தரிசனம் செய்தார். தனது மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் கோயிலுக்கு