1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பெரும் சோகம்.. வாயில் நுரை தள்ளி நாய் போலவே இரைத்து துடிதுடித்த சிறுவன்..!!

பெரும் சோகம்.. வாயில் நுரை தள்ளி நாய் போலவே இரைத்து துடிதுடித்த சிறுவன்..!!

வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் சிறுவன் உயிரிழப்பு தெலுங்கானா, துங்கூரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்ஷித் வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் உயிரிழப்பு. 2 மாதங்களுக்கு முன்பு சிறுவன் ரக்ஷித்தை வெறி நாய் கடித்து கழிவு நீர் கால்வாயில் விழுந்து காயங்கள் ஏற்பட்டது

இந்தியா
தலையில் சுத்தியலால் அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு..!! போலீஸ் விசாரணை..!!

தலையில் சுத்தியலால் அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: கண்ணூரில் அமைச்சர் ஏ.கே.சசீந்திரனின் சகோதரியின் மகள் ஸ்ரீலேகாவின் (69) மரணம் ஒரு கொலை என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்ரீலேகாவின் கணவர் பிரேமராஜன் (75), சுத்தியலால் தலையில் தாக்கி, பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். அவரும் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தியா
வரதட்சணை கொடுமை..!! இளம்பெண்ணை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற கணவர்..!!

வரதட்சணை கொடுமை..!! இளம்பெண்ணை ஆசிட் குடிக்கவைத்து கொன்ற கணவர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த குல் பைசா என்ற பெண் பர்வேஷ் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். பின்னர், கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் குல் பைசாவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர். கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்த ஆசிட்டை குல்

இந்தியா
உத்தரகாண்ட்டில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி..!! 11 பேர் மாயம்..!!

உத்தரகாண்ட்டில் கனமழை.. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி..!! 11 பேர் மாயம்..!!

உத்தரகாண்ட்டில் நேற்று (ஆக.29) ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், அங்குள்ள ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்

இந்தியா
ஒருதலைக் காதல்?.. 16 வயது மாணவி கொடூரக் கொலை..!! போலீஸ் விசாரணை..!!

ஒருதலைக் காதல்?.. 16 வயது மாணவி கொடூரக் கொலை..!! போலீஸ் விசாரணை..!!

மகாராஷ்டிரா: நாக்பூரில் 16 வயது மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குல்மோஹரில் நேற்று நடந்தது. இறந்த மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த 18 வயது நிரம்பாத சிறுவன் திடீரென கத்தியால்

இந்தியா
நாட்டு வெடிகுண்டு வெடித்து கோர விபத்து.. சிதறிய உடல்கள்..!! 2 பேர் பலி..!!

நாட்டு வெடிகுண்டு வெடித்து கோர விபத்து.. சிதறிய உடல்கள்..!! 2 பேர் பலி..!!

கேரளா: கண்ணூர் கண்ணபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது இன்று காலை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், 2 பேர் உடல் சிதறி பலியாகினர். வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் கண்ணபுரம்

இந்தியா
காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்..!! மற்றொருவருடன் திருமணம்..!!

காதலனுக்காக வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்..!! மற்றொருவருடன் திருமணம்..!!

காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், இறுதியில் மற்றொருவரை திருமணம் செய்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் கடந்த 23ஆம் தேதி ஷ்ரத்தா என்ற இளம்பெண் தனது காதலனை திருமணம் செய்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் காதலன் வரவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான ஷ்ரத்தா அங்கேயே அமர்ந்துள்ளார்.

இந்தியா
வீடுகளில் கதவுகள் இல்லாத கிராமம்.. ஆச்சரியமாக உள்ளதா?.. இந்த கிராமம் எங்கு உள்ளது தெரியுமா?..

வீடுகளில் கதவுகள் இல்லாத கிராமம்.. ஆச்சரியமாக உள்ளதா?.. இந்த கிராமம் எங்கு உள்ளது தெரியுமா?..

கதவுகள் இல்லாத உங்கள் வீட்டில் வாழ்வது எப்படி இருக்கும் என்று எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? அல்லது, உறங்கச் செல்லும்போது கதவுகள் மூடப்பட்டிருக்கிறதா என்று சோதிக்காமல் நம்மால் தூங்க முடியுமா..?மகாராஷ்டிராவில் வீடுகளுக்கு கதவுகள் இல்லாத ஒரு கிராமம் உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.இந்த அழகான சிறிய குக்கிராமம் ஷானி

இந்தியா
பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு.. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி..!!

பருத்தி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு.. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி..!!

பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்த மத்திய அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பை தொடர்ந்து, பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி விலக்கை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய

இந்தியா
கணவரின் வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கணவரின் வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தம்பதி பிரவீன் - ஷில்பா (27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. ஷிப்லாவும், பிரவீனும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணத்தின்போது ரூ.50 லட்சம் வரதட்சணயாக ஷில்பா குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். மேலும் கூடுதல் வரதட்சணை