பெரும் சோகம்.. வாயில் நுரை தள்ளி நாய் போலவே இரைத்து துடிதுடித்த சிறுவன்..!!
வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் சிறுவன் உயிரிழப்பு தெலுங்கானா, துங்கூரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்ஷித் வெறி நாய் கடித்து ரேபிஸ் நோயால் உயிரிழப்பு. 2 மாதங்களுக்கு முன்பு சிறுவன் ரக்ஷித்தை வெறி நாய் கடித்து கழிவு நீர் கால்வாயில் விழுந்து காயங்கள் ஏற்பட்டது




