மகள் பாதுகாப்புரிமை வழக்கில் விரக்தி: பேருந்து நடத்துநர் தற்கொலை; கேரளாவில் சோகம்..!!
கேரளாவில் 38 வயதான பேருந்து நடத்துநர் ரஞ்சீஷ், மகளின் பாதுகாப்புரிமை (Custody) தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ரஞ்சீஷின் மனைவி வெளிநாட்டுக்கு வேலைக்குச்




