நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி, மகள் உயிரிழப்பு..!!
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ஏற்பட்ட நிதி இழப்பால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, சுமார் ரூ.5 லட்சம் அளவிலான நிதி இழப்பு ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த ஜோபி, தனது மனைவி ஜோத்ஸ்னா




