1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் செப்.22-ல் அமல்..!!

56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் செப்.22-ல் அமல்..!!

ஜிஎஸ்டியை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செப். 22-ம் தேதி அமல்படுத்த உள்ளதாக

இந்தியா
உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி GST இல்லை..!! 22-ஆம் தேதி முதல் அமல்..!!

உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி GST இல்லை..!! 22-ஆம் தேதி முதல் அமல்..!!

உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இனி, ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும். இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டு

இந்தியா
சிகரெட்டுகளுக்கு 40% ஜிஎஸ்டி வரி..!! சரிவை சந்திக்கும் புகையிலை உற்பத்தி நிறுவனம்..!!

சிகரெட்டுகளுக்கு 40% ஜிஎஸ்டி வரி..!! சரிவை சந்திக்கும் புகையிலை உற்பத்தி நிறுவனம்..!!

பான் மசாலா, குட்கா, சிகரெட், புகையிலை, ஜர்தா, உற்பத்தி செய்யப்படாத புகையிலை மற்றும் பீடி ஆகியவற்றுக்கு 40% ஜிஎஸ்டி வரி வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சிகரெட்டுகள், பிரீமியம் மதுபானங்கள் மற்றும் உயர் ரக கார்கள் ஆகியவற்றை அதிக வரியின் கீழ் வைத்திருக்கும் வகையில், ஆடம்பரப்

இந்தியா
அண்ணியுடன் கள்ளக்காதல்..!! தம்பியை கொலை செய்த அண்ணன்..!! போலீஸ் விசாரணை..!!

அண்ணியுடன் கள்ளக்காதல்..!! தம்பியை கொலை செய்த அண்ணன்..!! போலீஸ் விசாரணை..!!

பீகார்: கோஹ்பர்வா கிராமத்தை சேர்ந்த அமுத் ஷாவுக்கு அவரின் அண்ணன் மனோஜின் மனைவி முஸ்கனுடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடினார்கள். பின்னர் போலீசார் அவர்களை கண்டுபிடித்த போது அமுத்துடன் தான் வாழ்வேன் என முஸ்கன் கூறிவிட்டார். தனக்கு துரோகம் செய்த தம்பி மீது ஆத்திரத்தில்

இந்தியா
மனைவியின் இன்ஸ்டா வீடியோக்கள்.. கணவர் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

மனைவியின் இன்ஸ்டா வீடியோக்கள்.. கணவர் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: சுனில் - லட்சுமி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய லட்சுமி இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் தம்பதி இடையே சண்டை ஏற்பட்டது. இதனிடையில் நேற்று முன்தினம் (ஆக.31) லட்சுமி மாயமானார். அவரின் குடும்பத்திற்கு எதிரான செயல்களால் அவமானமடைந்த

இந்தியா
காதலனின் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

காதலனின் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கேரளா: கோழிக்கோட்டின் எரஞ்சிபாலத்தில் உள்ள வீட்டில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்தவர் அத்தோலியைச் சேர்ந்த ஆயிஷா ராஷா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தங்கியிருந்த காதலன் பஷீருதீனை போலீசார் கைது செய்தனர். ஆயிஷாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவர் மங்களூருவில் உள்ள

இந்தியா
“ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ‘TET’ தேர்வு கட்டாயம்”..!! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

“ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ‘TET’ தேர்வு கட்டாயம்”..!! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!!

டெல்லி: ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற TET தேர்வில் தகுதி பெற வேண்டும் எனவும், ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே

இந்தியா
2-வது மற்றும் 3-வது மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

2-வது மற்றும் 3-வது மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

பீகார்: பிரமோத் பஸ்வான் கடந்த 2019ல் இளம்பெண்ணை மணந்தார். மனைவியை அடித்து துன்புறுத்தியதால் அவர் தனியே சென்றுவிட்டார். பிறகு 2வது திருமணம் செய்த பிரமோத் மனைவியை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வந்த அவர் அண்மையில் 19

இந்தியா
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு.. பெப்சி, கோக்கை புறக்கணிக்கும் இந்தியர்கள்..!!

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு.. பெப்சி, கோக்கை புறக்கணிக்கும் இந்தியர்கள்..!!

ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாகக் கூறி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்​துள்​ளது. இது மிக அதி​கபட்ச வரி ஆகும். இதனால் இந்​திய பொருட்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து இந்​தி​யர்​கள் மத்​தி​யில் அமெரிக்கா​வுக்கு எதி​ரான மனநிலை உரு​வாகியுள்ளது. குறிப்​பாக, பெப்​சி, கோக், சப்​வே, கேஎப்சி உள்​ளிட்ட அமெரிக்க

இந்தியா
தம்பதிக்கு கடன் தொல்லை.. ஒருவரையொருவர் கத்தியால் குத்தியதில் கணவர் பலி..!!

தம்பதிக்கு கடன் தொல்லை.. ஒருவரையொருவர் கத்தியால் குத்தியதில் கணவர் பலி..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி (45) - ரம்யா கிருஷ்ணா (38) தம்பதிக்கு குழந்தை இல்லை. கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்த தம்பதி, ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குத்திக்கொண்டனர். இதில் ராமகிருஷ்ணா கடந்த 29ஆம் தேதி