1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
ஹெல்மெட் இல்லையென்றால், பெட்ரோல் இல்லை – அரசு புதிய முயற்சி..!!

ஹெல்மெட் இல்லையென்றால், பெட்ரோல் இல்லை – அரசு புதிய முயற்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமான வாகன விபத்துகள் ஏற்படுவதால், அம்மாநில அரசு ‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த இருக்கிறது. வரும் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்ற பிரச்சாரம் நடத்தப்பட இருக்கிறது. மேலும்,

இந்தியா
5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்..!!

5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்..!!

UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் கட்டாய ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்புகளை தாமதமின்றி பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிரப்ப பள்ளிகளில் சிறப்பு

இந்தியா
அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 10-20% அதிகரிக்க முடிவு..!!

அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை 10-20% அதிகரிக்க முடிவு..!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி உள்ளிட்ட இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஆகஸ்ட் மாத அளவுகளுடன் ஒப்பிடும்போது, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை 10-20% அல்லது ஒரு நாளைக்கு 3,00,000 பேரல்கள் வரை அதிகரிக்கத் தயாராகியுள்ளன. அமெரிக்கா சமீபத்தில் இந்தியப் பொருட்களுக்கு

இந்தியா
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு எதிராக ஏ23 நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு எதிராக ஏ23 நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!!

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம், 2025 ஐ நிறைவேற்றிய பிறகு, இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டுத் துறை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 22 அன்று அமலுக்கு வந்த இந்தச் சட்டம், திறன் அடிப்படையிலான அல்லது வாய்ப்பு சார்ந்த அனைத்துப் பணம் சார்ந்த விளையாட்டுகளுக்கும் முழுமையான தடையை விதிக்கிறது. இதன்

இந்தியா
கள்ளக்காதல் ஜோடி அடித்து, கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொலை..!!

கள்ளக்காதல் ஜோடி அடித்து, கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொலை..!!

மகாராஷ்டிரா: உம்ரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. இதனிடையே லகான் என்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று இருவரையும் கையும் களவுமாக பிடித்த குடும்பத்தினர் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த சஞ்சீவானியின் தந்தை உள்ளிட்டோர் வீட்டிற்கு கூட்டிச் செல்லும்

இந்தியா
குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதி தற்கொலை.. பகீர் பின்னணி..!! விசாரணை தீவிரம்..!!

குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதி தற்கொலை.. பகீர் பின்னணி..!! விசாரணை தீவிரம்..!!

உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், கைத்தறி தொழிலதிபர் சுனில் குரோவர் மற்றும் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன், தங்கள் 4 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து உயிரிழக்க செய்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் எழுதிய 33 பக்கம் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் கடன்

இந்தியா
வேலை வாங்கி தருவதாக அழைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

வேலை வாங்கி தருவதாக அழைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம் கௌசாம்பியில் உள்ள ஒரு கால்நடை தொழுவத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 3 வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றவாளிகளான ராகுல் யாதவ், தீபக் சோனி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மயங்க் சாஹு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியா
மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் 18 பேர் பாதிப்பு..!!

மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் 18 பேர் பாதிப்பு..!!

கேரளாவில் மூளையை தாக்கும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் நோயால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுதந்திரமாக வாழும் இந்த அமீபா பெரும்பாலும் மாசுபட்ட நீர் நிலைகளில் காணப்படும். பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள்

இந்தியா
தனிமையில் இருந்தபோது நடந்த தகராறு – காதலன் வெறிச்செயல்..!! போலீஸ் விசாரணை..!!

தனிமையில் இருந்தபோது நடந்த தகராறு – காதலன் வெறிச்செயல்..!! போலீஸ் விசாரணை..!!

கேரளா: இடுக்கி அடிமாலி பகுதியை சேர்ந்தவர்கள் சிவலோஷ்-மீனாட்சி (20). இருவரும் காதலித்து வந்த நிலையில், சிவலோசின் குடும்பத்தினர் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது, சிவலோஷின் வீட்டிற்கு அவரது நண்பர் வந்து போர்த்தபோது, சிவலோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு அறையில் மீனாட்சி பிணமாக கிடந்துள்ளார். விசாரணையில், தனிமையில்

இந்தியா
தமிழ்நாடு போல பஞ்சாபிலும் காலை உணவுத்திட்டம் – பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்..!!

தமிழ்நாடு போல பஞ்சாபிலும் காலை உணவுத்திட்டம் – பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்..!!

காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். சென்னையில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டு பேசிய பஞ்சாப் முதல்வர், "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவை வழங்குவது