1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
கொடூரம்.. மனைவியை கொன்று வீட்டின் அருகே புதைத்த கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

கொடூரம்.. மனைவியை கொன்று வீட்டின் அருகே புதைத்த கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

மகாராஷ்டிரா: வார்தாவில் மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டின் அருகே சோதனை மேற்கொண்டதில், குழி தோண்டி புதைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ​​வீட்டைச் சுற்றி துர்நாற்றம் வீசிய நிலையில், அருகில் கரப்பான் பூச்சி உருண்டைகள் கிடந்துள்ளன. அந்தப் பகுதியை தோண்டியபோது, ​​சாக்குப் பையில்

இந்தியா
பெரும் சோகம்.. பொந்துக்குள் கைவிட்ட சிறுவன் பாம்பு கடித்து பலி..!!

பெரும் சோகம்.. பொந்துக்குள் கைவிட்ட சிறுவன் பாம்பு கடித்து பலி..!!

மத்தியப் பிரதேசம்: சத்ரப்பூரில் 4 வயது சிறுவன் ஆதித்யா நேற்று (ஆக.22) வயலில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது ஓரமாக இருந்த ஓட்டையை பார்த்த சிறுவன் அதற்குள் கையை விட்டான். உள்ளே இருந்த விஷப்பாம்பு ஆதித்யாவின் கையில் கடித்தது. வலியால் அலறி துடித்த அவனை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி

இந்தியா
VIDEO: தண்டவாளத்தில் நடந்து வந்த யானை – திடீரென நிறுத்தப்பட்ட ரெயில்..!!

VIDEO: தண்டவாளத்தில் நடந்து வந்த யானை – திடீரென நிறுத்தப்பட்ட ரெயில்..!!

மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் யானை, ரெயில் வருவதை கண்டதும் திடீரென வேகத்தை அதிகரித்து அலறல் சத்தம் எழுப்பும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார். ரெயில்

இந்தியா
17 வயது சிறுவனுடன் பெண் உல்லாசம்..!! 20 ஆண்டுகள் சிறை..!!

17 வயது சிறுவனுடன் பெண் உல்லாசம்..!! 20 ஆண்டுகள் சிறை..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் 24 வயது பெண் ஒருவர், மருமகன் முறை உறவுகொண்ட 17 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனிடையே, அச்சிறுவன் அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணையில், அவர்கள் இருவரும் 6 மாதங்களில்

இந்தியா
உணவு பாத்திரங்களில் சிறுநீர் கழித்த வேலைக்கார பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

உணவு பாத்திரங்களில் சிறுநீர் கழித்த வேலைக்கார பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

உ.பி: பிஜ்னோர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக சமந்த்ரா என்ற பெண், ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அந்த குடும்பத்தினருக்கு சில நாட்களாக சமந்த்ராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். அதில், சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தபோது, சமந்த்ரா சிறுநீர் கழித்துள்ள காட்சி பதிவாகியுள்ளது.

இந்தியா
கர்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்த MLA.. பெண் பகீர்..!!

கர்ப்பத்தை கலைக்க மருந்து கொடுத்த MLA.. பெண் பகீர்..!!

கேரளாவின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான ராகுல் மங்கூடத்தில் மீது மற்றொரு பெண் பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தன்னுடன் உடலுறவு கொண்ட பின், கர்ப்பம் தரிக்காமல் இருக்க கட்டாயப்படுத்தி மருந்து கொடுத்ததாகவும், தனக்கு மருந்து ஒவ்வாமை இருப்பதாக கூறிய போதும் வற்புறுத்தி சாப்பிட வைத்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தியா
கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

ஆந்திரா: கிருஷ்ணா மாவட்டத்தின் வெங்கட நரசிம்மபுரத்தில் பெண் ஒருவர் கள்ளக்காதலனுக்காக தனது கணவரை கொடூரமாகக் கொன்றுள்ளார். லட்சுமணன், பவானி தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சமீபத்தில் பவானிக்கு அவரது உறவினர் பிரதீப் உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது லக்ஷ்மனுக்குத் தெரிந்ததும், அவர் மனைவியை கண்டித்துள்ளார்.  இதனிடையே

இந்தியா
முதியவருடன் கள்ளக்காதல்..!! கணவரை கொலை செய்த பெண்..!!

முதியவருடன் கள்ளக்காதல்..!! கணவரை கொலை செய்த பெண்..!!

ராஜஸ்தான்: குட்டூ (38) என்பவரின் மனைவி பாபி (35). 15 ஆண்டுகளாக குட்டூ படுத்த படுக்கையாக இருந்ததால் பாபி தனது உறவினர் அனுஜ் (64)  உடன் வேலைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து குட்டூவை கொலை செய்ய முடிவெடுத்து நேற்று (ஆக.20) அவர் கழுத்தை

இந்தியா
மாணவி கொல்லப்பட்டு சடலம் எரிப்பு..!! இளைஞர் கொடூர செயல்..!!

மாணவி கொல்லப்பட்டு சடலம் எரிப்பு..!! இளைஞர் கொடூர செயல்..!!

கர்நாடகா: 19 வயது கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்ஷிதாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட சேத்தன் என்ற இளைஞர் அளித்த வாக்குமூலத்தில், “2 ஆண்டுகளாக நானும் வர்ஷிதாவும் காதலித்தோம். அவர் வேறு நபருடன் பழக தொடங்கியதோடு கர்ப்பமும் ஆனார்.

இந்தியா
குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்த தந்தை.. பத்திரமாக மீட்பு..!!

குழந்தையை காப்பாற்ற கிணற்றில் குதித்த தந்தை.. பத்திரமாக மீட்பு..!!

கேரள மாநிலம் கோட்டயத்தில், இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை காப்பாற்றுவதற்காக தந்தையும் கிணற்றில் குதித்துள்ளார். இருவரையும், தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்து குழந்தையை கிணற்றில் இருந்து தூக்கிய தந்தை, தனது தோள் மீது அமர