மூளையைப் பலப்படுத்தும் மூலிகைப் பால்..!!
வல்லாரைக் கீரை, அஸ்வகந்தா, நாட்டுச் சர்க்கரை தலா அரை கிலோ எடுத்துப் பொடித்து, டப்பாவில் அடைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு டம்ளர் சூடான பாலில், இந்தப் பொடி ஒரு ஸ்பூன், இரண்டு வால்நட்களைப் பொடித்துச் சேர்த்துப் பருக வேண்டும். பலன்கள்: அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அவர்களின் நினைவாற்றல்,




