1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்..!!

இதய அடைப்பு நீக்கி ஆளை அசர வைத்து சுறுசுறுப்பாகும் இஞ்சி எலுமிச்சை தேன் கலந்த பானம்..!!

  இந்த பதிவில் எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்து பானம் தயாரிப்பது எப்படி அதில் என்னவெல்லாம் நன்மைகள் அடங்கியுள்ளன என பார்ப்போம். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் உள்ள பெக்டின்

லைப் ஸ்டைல்
இந்தியன் டாய்லெட் – வெஸ்டர்ன் டாய்லெட் ரெண்டுல எது நல்லது..??

இந்தியன் டாய்லெட் – வெஸ்டர்ன் டாய்லெட் ரெண்டுல எது நல்லது..??

  மேற்கத்திய பாணியை எல்லாவற்றிலும் பின்பற்றும் இந்தியர்கள், கழிப்பறைகளையும் மேற்கத்திய பாணியில் பின்பற்றுகின்றனர். ஆனால் அவற்றில் இருக்கும் அபாயங்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதனை உணர்த்தவே இந்த பதிவு. ​கழிவறை சுகாதாரம்? மனிதன் காடுகளிலும் மேடுகளிலும் அலைந்த காலத்தில் தனது காலைக் கடன்களை முடிக்க இயற்கையான இடங்களைத்

ஆன்மிகம்
வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யவே கூடாது..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

வெள்ளிக்கிழமை இதையெல்லாம் செய்யவே கூடாது..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

  வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்று விடுவாள் என்பது ஐதீகம். வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும்

லைப் ஸ்டைல்
சாஸ்திரம் சொல்கிறது..!! எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு..!!

சாஸ்திரம் சொல்கிறது..!! எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு..!!

சாஸ்திரம் சொல்கிறது...... எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு. ஞாயிறு : இரும்பு சார்ந்த பொருள் வாங்க கூடாது. வீட்டின் அமைதி கெடும், உறவு விலகும். * திங்கள் : சாவு துக்கம் விசாரிக்க கூடாது. இதனால் ஏற்படும் விளைவு சொல்ல உகந்ததல்ல). * செவ்வாய்

Uncategorized
மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ..!!

மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ..!!

  மலர் என்றாலே மணம்தான்... அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம். அதன் மருத்துவப் பயன்களைத் தொடர்ந்து விவரிக்கிறார்.

லைப் ஸ்டைல்
பித்தம் மற்றும் வாய்வு நோய்கள் தீர்க்கும் அருமருந்து இதுதான்..!!

பித்தம் மற்றும் வாய்வு நோய்கள் தீர்க்கும் அருமருந்து இதுதான்..!!

  பொருட்கள்.. 1. சுக்கு – 100 கிராம் 2. மிளகு – 100 கிராம் 3. திப்பிலி – 100 கிராம் 4. சீரகம் – 100 கிராம் 5. ஏலரிசி – 100 கிராம் 6. கொத்துமல்லி – 100 கிராம் 7. சீனாகற்கண்டு –

ஆரோக்கியம்
குடலைக் காக்கும் சித்த மருத்துவம்..!!

குடலைக் காக்கும் சித்த மருத்துவம்..!!

  பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஜீரண மண்டலக் கோளாறுகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், பரபரப்பு காரணமாக செரிமான நோய்கள் அதிகரித்து வருகின்றன. செரிமான நோய்களுக்குச் சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. செரிமானக் கோளாறுகளுக்குச் சித்த மருத்துவத்தில் உள்ள சிகிச்சை குறித்து

லைப் ஸ்டைல்
எலிகள் சார்ந்த விசித்திரமான உண்மைகள்..!!

எலிகள் சார்ந்த விசித்திரமான உண்மைகள்..!!

  எலிக்கு நீரில் நீந்துவது மிகவும் பிடிக்கும். இரண்டு மூன்று நாட்கள் கூட தண்ணீரில் மிதந்து நீந்திக் கொண்டு இருக்க முடியும். எனவே ஒரு எலியை தண்ணீரில் தூக்கி எறிந்தால் அது நீந்தியே ஓடிவிடும். எலிகள் டாய்லெட் மூலம் நீந்தி வீட்டில் நுழைந்து விடும். அதே வழியில் ஓடியும்

லைப் ஸ்டைல்
தைராய்டு சுரப்பு பிரச்னையை சரிசெய்யும் உதான முத்திரை..!!

தைராய்டு சுரப்பு பிரச்னையை சரிசெய்யும் உதான முத்திரை..!!

  கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரல் நுனியை ஆள்காட்டி விரல் நகத்தின் மீது வைக்க வேண்டும். சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நீட்டி இருக்கட்டும். *10-40 நிமிடங்கள் வரை செய்யலாம். முத்திரையை இரு கையிலும் பிடிக்க வேண்டும். பலன்கள்: தலையில்

லைப் ஸ்டைல்
வாழ்வின் எதார்த்தம் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வாழ்வின் எதார்த்தம் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வாழ்வின் எதார்த்தம்! நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் #ஆத்மாவாக மாறிவெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள், நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்உடனே தகவல் சென்றுவிடும்,