1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
மூட்டு வீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்..!!

மூட்டு வீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்..!!

  சுக்கு 50 கிராம் பெருங்காயம் 50 எடுத்து பசும்பால் விட்டு அரைத்து மூட்டுகளில் பற்று போட்டு வர வலியும் வீக்கமும் தீரும் வேனல்கட்டிக்கு வெயிலுக்கு வரும் வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக்

ஆரோக்கியம்
கொலஸ்ட்ரால் முதல் வெயிட்லாஸ் வரை.. வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்..!!

கொலஸ்ட்ரால் முதல் வெயிட்லாஸ் வரை.. வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்..!!

  உணவிற்கு சுவையையும் மனத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலை, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலையில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம் இதன் சிறப்பை புரிந்து கொள்ளாமல், தூக்கி

ஆரோக்கியம்
வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்.. ஆயுசுக்கும் முடக்கு வாதம் வராது..!!

வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்.. ஆயுசுக்கும் முடக்கு வாதம் வராது..!!

வெறும் வயிற்றில் இந்த டிரிங்க்... ஆயுசுக்கும் முடக்கு வாதம் வராது: உடலில் எலும்பு இணைப்புகளில் வீக்கம் இருப்பது மட்டுமல்லாமல், காலையில் எழுந்திரிக்கும்போது, கை மற்றும் கால்கள் விரைப்புத்தன்மையுடன் எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆரோக்கியம்
கோடையில் பாதாம் பிசின் கண்டிப்பா சாப்பிடனும்.. ஏன் தெரியுமா..??

கோடையில் பாதாம் பிசின் கண்டிப்பா சாப்பிடனும்.. ஏன் தெரியுமா..??

பொதுவாக ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய இந்திய வைத்தியங்களில் பாதாம் பிசின் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலம் வந்துவிட்டதால் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருப்பது முக்கியம். அதற்கான வழிகளில் ஒன்று உங்கள் கோடைகால உணவில் பாதாம் பிசினைச் சேர்ப்பது. இது சில தாவரங்களின் சாற்றில் இருந்து பெறப்பட்ட ஒரு இயற்கை பிசின் ஆகும்.

ஆரோக்கியம்
வியர்வை நாற்றம் குறைய.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

வியர்வை நாற்றம் குறைய.. இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

வியர்வை நாற்றம் குறைய; சிலருக்கு உள்ளங்கால்,உள்ளங்கை போன்றவற்றில் அதிகமாக வியர்த்து கொட்டும்...தர்மசங்கடமாக இருக்கும் அப்படிபட்டவர்களுக்கு இது நல்ல பலனை தரும்.... திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயப் பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும். அதீத வியர்வை உள்ளங்கை

ஆரோக்கியம்
இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம்.. மருந்து மாத்திரை வேண்டாம்..!!

இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம்.. மருந்து மாத்திரை வேண்டாம்..!!

இதை செய்தால் 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் முழு ஆரோக்கியமாக வாழலாம்.. மருந்து மாத்திரை வேண்டாம். தீவிர உடற்பயிற்சி வேண்டாம் . தீவிர யோகாசனம் வேண்டாம் . அதிக உணவு உண்ண வேண்டாம் . அப்படி என்றால் என்ன தான் செய்ய வேண்டும் ? நம் உடம்பு

ஆரோக்கியம்
நெருஞ்சி முள்ளின் மருத்துவ பயன்கள்..!!

நெருஞ்சி முள்ளின் மருத்துவ பயன்கள்..!!

நெருஞ்சி முள்ளின் பயன்கள்......... நெருஞ்சி இலையில் இருக்கும் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை சிறுநீரக கோளாறுகள் போன்றவற்றை சரி செய்கிறது. நெருஞ்சி முள்ளை சேகரித்து பசும்பாலில் வேக வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினம் 2 கிராம் பாலுடன் சேர்த்து காலை, மாலை என 2 வேளை சாப்பிட்டு

ஆரோக்கியம்
அனைவருக்கும் பயன்படும் வகையில் பாட்டி வைத்தியம்..!!

அனைவருக்கும் பயன்படும் வகையில் பாட்டி வைத்தியம்..!!

பாட்டி வைத்தியம்- 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை

லைப் ஸ்டைல்
ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்..??

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்..??

  கருப்பு வானம் : வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது.. இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கும்மிருட்டாக கருப்பாக

ஆரோக்கியம்
கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்..??

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்..??

  1 .கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும். 2. கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று அர்த்தம். 3. ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக