1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
தாத்தா கூறிய கண்கலங்க வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

தாத்தா கூறிய கண்கலங்க வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

  எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார், "அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க" என்றார். "10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு கொண்டு வரேன்" என்று சமையலறைக்குள், சென்று காலை மெனு இட்லி - சட்னி. அவசர அவசரமாக

லைப் ஸ்டைல்
படித்ததில் பிடித்தது: சொந்தம் கல்லறை வரைக்கும் வரும்..!! நற்செயல்கள் தான் கூடவே வரும்..!!

படித்ததில் பிடித்தது: சொந்தம் கல்லறை வரைக்கும் வரும்..!! நற்செயல்கள் தான் கூடவே வரும்..!!

ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பேரில் ஒரு குற்றச்சாட்டு.அரண்மனையிலிருந்து, உன்னை விசாரிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அரண்மனை விசாரணை மண்டபத்துக்கு வந்து போ என்றது, அரசனின் ஆணை.நம்ம பேர்ல எந்த தப்பும் இல்லையே...நாம் எந்த தவறும் செய்யலையே.... என்று நினைத்தான், அந்த ஆள்.ஆனாலும் அரசாங்க உத்தரவு அதை

லைப் ஸ்டைல்
மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  இந்த நவீன காலகட்டத்தில் பலரும் உணவுகளை மீதமானால் ஃப்ரிட்ஜில் வைத்து மறுபடியும் சூடேற்றி அடுத்த நாள் சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுகின்றனர். ஆனால் ஒரு சில உணவுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் நம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

லைப் ஸ்டைல்
முதுமையில் வறுமை.. அதைவிட கொடியது முதுமையில் தனிமை..!!

முதுமையில் வறுமை.. அதைவிட கொடியது முதுமையில் தனிமை..!!

  கோவையில் நண்பரின் வீட்டுக்கு அருகே பல வில்லாகளை பிரபல கட்டுமான நிறுவனம் கட்டிவருகிறது அங்கே வீடுவாங்க வேண்டும் என்றால் வருடகணக்கில் புக் செய்துவிட்டு காத்திருக்க வேண்டும் அப்படி என்ன இருக்கிறது என்று நண்பரிடம் கேட்டபோது வீடு மட்டும் வாங்கினால்போதும் தினசரி வீடு கிளின் செய்ய துணி துவைத்துதர

லைப் ஸ்டைல்
ஆண்களுக்கும் அழுகை வரும்.. அது எப்போ என்று தெரியுமா..!! தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஆண்களுக்கும் அழுகை வரும்.. அது எப்போ என்று தெரியுமா..!! தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

  *தாய் தந்தை இறந்தால் ஆண் அழுவான்... *தனக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று நற்செய்தி கேட்டு ஆண் அழுவான்... *தன் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் ஆண் அழுவான்... *தன் மகள் திருமணம் ஆகி பிரியும் போது ஆண் அழுவான்... *அவன் பிள்ளைகள் பெற்றோர்களை மதிக்காது நன்றியியில்லாமல் ஆணவத்துடன் நடக்கும்போது

லைப் ஸ்டைல்
அவர்களுக்கு என்ன வெளிநாட்டு வாழ்க்கை ஜாலியாக இருப்பார்கள் என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு..!!

அவர்களுக்கு என்ன வெளிநாட்டு வாழ்க்கை ஜாலியாக இருப்பார்கள் என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு..!!

நாளைக்கு காலை உணவு மதிய உணவு எல்லாத்தையும் இன்று இரவே தயார் நிலையில் வைக்க வேண்டும் இதுதான் வெளிநாட்டின் வாழ்க்கை...... ஊரில் இருந்தால் சுடச்சுட சாதம் வடித்து சாம்பார் வைத்து அப்பளம் பொறித்து மனைவியோ இல்லையென்றால் அம்மாவோ தங்கையோ அக்காவோ வருவார்கள்.... ஆனால் வெளிநாட்டில் அப்படி இல்லை சில

லைப் ஸ்டைல்
வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க காரணம் என்ன தெரியுமா..??

வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க காரணம் என்ன தெரியுமா..??

  நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பார்கள். குறிப்பாக, வீட்டிற்கு வருபவர் தெரிஞ்சவராக இருந்தாலும் சரி தெரியாதவராக இருந்தாலும் சரி முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்துவிட்டு தான் மற்ற விஷயங்களை பேச தொடங்குவார்கள். இவ்வாறு வருபவர்களுக்கு ஏன் முதலில் தண்ணீர் குடிப்பதற்கு கொடுக்கிறார்கள்

லைப் ஸ்டைல்
பெரியவங்க இதை எல்லாம் ஏன் சொன்னாங்க.. எதுக்கு சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..!!!

பெரியவங்க இதை எல்லாம் ஏன் சொன்னாங்க.. எதுக்கு சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..!!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் இதையெல்லாம் பண்ண கூடாது இதையெல்லாம் பண்ண கூடாது என்று ஒரு சில கோட்பாடுகள் மற்றும் ஒரு சில அறிவுரைகளை வீட்டில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக இளையவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு கூறுவார்கள். இதற்கு எல்லாம் ஒரு காரணம்

லைப் ஸ்டைல்
தாம்பத்தியம் என்பது என்ன..?? திருமணமான தம்பதிகள் கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க..!!

தாம்பத்தியம் என்பது என்ன..?? திருமணமான தம்பதிகள் கண்டிப்பா இது தெரிஞ்சுக்கோங்க..!!

தாம்பத்தியம் என்பது கவிதையா... காதலா... கட்டிலா... தொட்டிலா... தொடுதலா..... புணர்தலா... அது ஒரு புரிதல்... உடலாலும் மனதாலும் கணவனுக்கோ.. மனைவிக்கோ.... ஆத்மார்த்தமாக ஒப்புக் கொடுப்பது.... வேறு மூன்றாம் மனிதர் நுழைய ஊசிமுனை இடம் கூட கொடுக்காமல்.... மாமியார் பிரச்சினை... நடத்தை சரியில்லை... சுதந்திரம் இல்லை... ஆணாதிக்கம் இதெல்லாம் நமக்கு

லைப் ஸ்டைல்
காதின் கதை ஒரு முறையேனும் இந்த கதையை படியுங்கள்..!! மனதில் குருகுருப்பு உண்டாகும்…!!!

காதின் கதை ஒரு முறையேனும் இந்த கதையை படியுங்கள்..!! மனதில் குருகுருப்பு உண்டாகும்…!!!

  என் பெயர் காது நாங்கள் இருவர் இரட்டை சகோதரர்கள்...!!! ஆனால் எங்கள் தலைவிதி இதுவரை நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை...!!! ஏனோ தெரியவில்லை யார் தந்த சாபமோ எங்களை வெவ்வேறு பக்கமாய் படைத்துவிட்டார் இறைவன் எங்கள் துயர் இதுமட்டுமல்ல கேட்பதற்காகவே பிறந்துள்ளோம்...!!! வசையோ இசையோ.. நல்லதோ கெட்டதோ