1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு: நயினார் நாகேந்திரன் விளக்கம்!

விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு: நயினார் நாகேந்திரன் விளக்கம்!

  முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘ஒரே நாடு 2.0’ பத்திரிக்கை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிய தனது உரை திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக

அரசியல்
போதைப்பொருள் புழக்கத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி!

போதைப்பொருள் புழக்கத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி!

  தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கிய காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கோவை மாணவர்

அரசியல்
விஜய் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

விஜய் குறித்து பேச்சு: நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

  முதலமைச்சர் விஜய் குறித்து இழிவாக பேசியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் நாகரிகத்தை மீறி தரம் தாழ்ந்து பேசுவது நயினார் நாகேந்திரனுக்கு இது முதல் முறையல்ல என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். இதுபோன்ற பேச்சுகள்

அரசியல்
கனிமங்கள் திருத்த மசோதா: தமிழக வருவாய் பாதிக்கப்படும் என துரை வைகோ எச்சரிக்கை!

கனிமங்கள் திருத்த மசோதா: தமிழக வருவாய் பாதிக்கப்படும் என துரை வைகோ எச்சரிக்கை!

  கனிமங்கள் திருத்த மசோதா அமலுக்கு வந்தால் தமிழகத்தின் முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்று பாதிக்கப்படும் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். 2025-26ஆம் ஆண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் தமிழக அரசுக்கு ரூ.4,395.68 கோடி வருவாய் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.2,265 கோடி

அரசியல்
பள்ளி மாணவர் படுகொலை: “போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” – சிபிஎம்!

பள்ளி மாணவர் படுகொலை: “போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” – சிபிஎம்!

    கோவை கல்லூரி மாணவர் படுகொலையைத் தொடர்ந்து, திருவொற்றியூரில் பள்ளி மாணவர் ஒருவர் போதைப்பொருள் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அரசியல்
“முதலமைச்சர் விஜய் தூங்குகிறாரா?” – திமுக அயலக அணி கடும் விமர்சனம்!

“முதலமைச்சர் விஜய் தூங்குகிறாரா?” – திமுக அயலக அணி கடும் விமர்சனம்!

    சென்னையில் நடுரோட்டில் பள்ளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, திமுக அயலக அணி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.   இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் விஜய் தூங்குகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் விமர்சனம் முன்வைத்துள்ளது.  

அரசியல்
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்! “அரசியல் களத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்”!

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்! “அரசியல் களத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்”!

    முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் வகையிலான பேச்சுகள் தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது என விமர்சித்தார்.   மேலும், அரசியல் தலைவர்கள்

அரசியல்
“வாக்களித்ததுடன் மக்கள் கடமை முடிந்துவிடாது!” – முதல்வர் விஜய் வேண்டுகோள்!

“வாக்களித்ததுடன் மக்கள் கடமை முடிந்துவிடாது!” – முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.   தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய முதல்வர் விஜய், தேர்தலில் வாக்களித்து

அரசியல்
கோவை மாணவர் கொலை விவகாரம்: “சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” – இபிஎஸ்!

கோவை மாணவர் கொலை விவகாரம்: “சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” – இபிஎஸ்!

    கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர் கொலை செய்யப்பட்டதற்கு போதைப்பொருள் புழக்கம் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்

அரசியல்
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடங்கி தேசியக் கட்சியாக உயர்ந்த ஆம் ஆத்மி! ஒரு சுருக்கமான வரலாறு!

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடங்கி தேசியக் கட்சியாக உயர்ந்த ஆம் ஆத்மி! ஒரு சுருக்கமான வரலாறு!

    2011-ம் ஆண்டு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ மக்கள் இயக்கத்தின் தொடர்ச்சியாக, அரவிந்த் கெஜ்ரிவால் 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார்.   நேர்மையான அரசியலை முன்னிறுத்தி, துடைப்பம் சின்னத்தில் தேர்தல் களம் கண்ட ஆம் ஆத்மி