1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
கோவை மாநகராட்சியில் விதிமீறல் நியமனம்: 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!

கோவை மாநகராட்சியில் விதிமீறல் நியமனம்: 54 இளநிலை உதவியாளர்கள் பணிநீக்கம்!

  கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் 54 பேர் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. விதிமீறல் நியமனங்கள் குறித்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் சென்றது.

அரசியல்
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடிதம் மட்டும் போதாது: விஜய் அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்!

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடிதம் மட்டும் போதாது: விஜய் அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்!

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம்

அரசியல்
முருகன் குறித்து அவதூறு பதிவு: தவெக நிர்வாகி மீது சைபர் கிரைம் வழக்கு!

முருகன் குறித்து அவதூறு பதிவு: தவெக நிர்வாகி மீது சைபர் கிரைம் வழக்கு!

    தமிழ் கடவுள் முருகன் குறித்து எக்ஸ் தளத்தில் ஆபாசமாகவும் அவதூறாகவும் பதிவிட்டதாகக் கூறப்படும் தவெக நிர்வாகி மைக்கல் என்பவர் மீது திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   மத உணர்வுகளை புண்படுத்துவதுடன், சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவர் பதிவிட்டதாக

அரசியல்
“வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பதவி விலகி தேர்தலை சந்திக்கட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன்!

“வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பதவி விலகி தேர்தலை சந்திக்கட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன்!

    எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.   அமைச்சர் பதவி கிடைக்காத காரணத்தால் அதிமுக கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என

அரசியல்
தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தீபாவளிக்குள் தரமான அரிசி வழங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.   இதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். அரிசியின்

அரசியல்
அமைச்சர் அறை வாசலில் தொங்கும் சிவப்பு துணி: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

அமைச்சர் அறை வாசலில் தொங்கும் சிவப்பு துணி: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசலில் சிவப்பு துணி ஒன்று கட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து தலைமைச் செயலக வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.   காவிரி நீர், மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து சிக்கல்கள்

அரசியல்
தவெக நிர்வாகி அரசு அலுவலகத்தில் ஆய்வு: ‘செல்ஃபி’ எடுத்த விவகாரம் சர்ச்சை..!!

தவெக நிர்வாகி அரசு அலுவலகத்தில் ஆய்வு: ‘செல்ஃபி’ எடுத்த விவகாரம் சர்ச்சை..!!

    திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தாளையூத்து ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்த தவெக நிர்வாகி மணிகண்டன், ஊராட்சி செயலரை நிற்க வைத்து ‘செல்ஃபி’ எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   தாளையூத்து கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் பிரச்சினையை

அரசியல்
“பைபிளின்படி செயல்பட்டதால்தான் தவெக ஆட்சி அமைந்தது” – சபாநாயகர் பேச்சு!

“பைபிளின்படி செயல்பட்டதால்தான் தவெக ஆட்சி அமைந்தது” – சபாநாயகர் பேச்சு!

    சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மனிதர்களின் அறிவு, திறமை மற்றும் ஆற்றல் அனைத்தும் கடவுளிடம் இருந்தே கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.   மேலும், பைபிளின் போதனைகளுக்கு ஏற்ப செயல்பட்டதால்தான் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவரது

அரசியல்
“அமுதன் கொலை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி” – கிருஷ்ணசாமி!

“அமுதன் கொலை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி” – கிருஷ்ணசாமி!

    கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தற்போதைய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.   மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி,

அரசியல்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு!

    திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.   இந்த முறைகேடு தொடர்பாக, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது 2026 ஜூலை இறுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை