1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் தேய்ந்து வருகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

“நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் தேய்ந்து வருகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசியதாக கூறப்படும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நயினார் நாகேந்திரன் எங்கிருந்து, எப்படி பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என விமர்சித்தார்.  

அரசியல்
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? நயினார் நாகேந்திரன் மீது புகார்; கைது செய்ய திட்டமா?

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? நயினார் நாகேந்திரன் மீது புகார்; கைது செய்ய திட்டமா?

    முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து சட்டரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என

அரசியல்
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சமரசம் இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் சமரசம் இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் மத்திய அரசு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை மாற்றுவது தேவையற்றது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.   இன்று (ஆக.15) செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார் என

அரசியல்
24 மணி நேரத்தில் தடை நீக்கம் ஏன்? “பயமா? பதற்றமா? டீலிங்கா?” – இபிஎஸ் கேள்வி!

24 மணி நேரத்தில் தடை நீக்கம் ஏன்? “பயமா? பதற்றமா? டீலிங்கா?” – இபிஎஸ் கேள்வி!

    என்ரிகா நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை 24 மணி நேரத்திற்குள் நீக்கியது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.   இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில், மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஒரே நாளில் நீக்கும் அளவுக்கு என்ன நடந்தது என

அரசியல்
80-வது சுதந்திர தினம்: தேசத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடுவோம்! எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

80-வது சுதந்திர தினம்: தேசத்தின் ஒற்றுமைக்காக ஒன்றுபடுவோம்! எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

    நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.   தியாகிகளின் வீரம், தீரம் மற்றும் அளப்பரிய தியாகத்தால் நமக்கு கிடைத்த வளமிகு நாட்டை போற்றி பாதுகாக்க வேண்டும் என அவர் தனது வாழ்த்து

அரசியல்
காங்கிரஸ் முன்னாள் தலைவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது! ரூ.10 லட்சம் பரிசும் அறிவிப்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது! ரூ.10 லட்சம் பரிசும் அறிவிப்பு!

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழ்நாடு அரசின் உயரிய ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தையும், பாமக தலைவர் அன்புமணியின் மாமனாரும் ஆவார்.   இந்த விருது அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரை திருப்திப்படுத்தும் வகையிலும், பாமகவுடனான அரசியல் நெருக்கத்தை

அரசியல்
ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கிய பதவி? தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திட்டமா?

ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கிய பதவி? தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திட்டமா?

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தென்மண்டல பொறுப்பை எதிர்பார்த்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திமுக தலைமை பரிசீலித்து வருவதாக

அரசியல்
80-வது சுதந்திர தினம்: வலிமையான பாரதத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்! அண்ணாமலை வாழ்த்து!

80-வது சுதந்திர தினம்: வலிமையான பாரதத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்! அண்ணாமலை வாழ்த்து!

    நாடு முழுவதும் இன்று (ஆக.15) 80-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனரும் தலைவருமான அண்ணாமலை நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.   இந்த நன்னாளில், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அவர்களின்

அரசியல்
மேகதாது விவகாரம்: அமைச்சர் விஸ்வநாதனுக்கு வளர்மதி கடும் எச்சரிக்கை!

மேகதாது விவகாரம்: அமைச்சர் விஸ்வநாதனுக்கு வளர்மதி கடும் எச்சரிக்கை!

செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக தவெக அரசு இருப்பதாக கடுமையாக விமர்சித்தார். பிற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக் கூடாது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு

அரசியல்
சுதந்திர தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

சுதந்திர தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

  சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 15) நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பொதுமக்கள் மற்றும்