1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“ஓபிஎஸ்-ன் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது”.. சசிகலா..!!

“ஓபிஎஸ்-ன் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது”.. சசிகலா..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இதுகுறித்து சசிகலா வெளியிட்ட பதிவில், “ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை

அரசியல்
“திமுக தோல்வியை உறுதி செய்த ஓபிஎஸ்”.. தமிழிசை கருத்து..!!

“திமுக தோல்வியை உறுதி செய்த ஓபிஎஸ்”.. தமிழிசை கருத்து..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை வெளியிட்ட பதிவில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியை சந்திக்கப் போகிறது என்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் மீது தனிப்பட்ட முறையில் எவ்வளவு

அரசியல்
‘திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி’.. ஓபிஎஸ் பேட்டி..!!

‘திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி’.. ஓபிஎஸ் பேட்டி..!!

சென்னை: “அண்ணா தொடங்கி, கலைஞர் கட்டிக்காத்த திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “நாட்டு மக்களுக்கு தளபதி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எந்த திட்டமும் மக்கள் மனதில் நிற்கவில்லை” என்றார். முன்னதாக, தமது ஆதரவாளர்களோடு திமுக

அரசியல்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

தஞ்சாவூர் திருவிடைமருதூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயரிடப்பட்டது. இதையடுத்து, கவுரவ விரிவுரையாளர்கள் 9,646 பேருக்கு மாதம் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு ஊதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கோவி.

அரசியல்
திருச்சி திமுக மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு..!!

திருச்சி திமுக மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு..!!

மார்ச் 9ல் திருச்சியில் 10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்கும் திமுக மாபெரும் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை மாநாடாக இது அமையும் என்றும், அனைத்து நிர்வாகிகளும் முழுமையாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு

அரசியல்
80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிடும் தாவெக தலைவர் விஜய்..!!

80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிடும் தாவெக தலைவர் விஜய்..!!

தவெக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தலைவர் விஜய் பிப்.28ல் வெளியிடலாம் என்ற தகவல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்ற நிலையில், நேர்காணல் இன்றி 80 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுவது நிர்வாகிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 2வது வாரத்தில் 234 வேட்பாளர்களையும் ஒரே

அரசியல்
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு..!! செல்வப்பெருந்தகை இரங்கல்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு..!! செல்வப்பெருந்தகை இரங்கல்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக 20 நாட்களுக்கு மேலாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

அரசியல்
தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்..!!

தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய வாய்ப்பு: கிரிஷ் சோடங்கர்..!!

விஜய் தலைமையிலான தவெக கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தனியார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "அரசியலில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பானது. அதிகாரத்தை பெற விரும்புவது அரசியல் கட்சிகளின் அடிப்படை

அரசியல்
#BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!!

#BREAKING: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக 20 நாட்களுக்கு மேலாக அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக அவரது உடல்நிலையில் பின்னடைவு

அரசியல்
ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.. ஓபிஎஸ்..!!

ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றேன்.. ஓபிஎஸ்..!!

ஜெயலலிதா கட்டளையை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்றதாக போடியில் நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் "6 மாதங்கள் பதவி வகித்த பின்னர், ஜெயலலிதா கேட்டதும் பதவியை ஒப்படைத்தேன். ஜெயலலிதா இல்லாமல் முதலமைச்சராக இருக்க விருப்பமில்லை, மூன்றாவது முறையும் கட்டாயத்தின் பேரில்தான் பதவி ஏற்றேன். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக