“எம்.ஜி.ஆரின் ஆவி சும்மா விடாது” – பொன்னையன் கடும் விமர்சனம்!
மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை ஏமாற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சொத்துகளை சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார். வேலுமணியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பொன்னையன், எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி அரசியலில் உயர்ந்தவர்கள் அவருக்கு




