1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ₹25-க்கு அசைவ உணவு? பாமக நிழல் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!!

அம்மா உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ₹25-க்கு அசைவ உணவு? பாமக நிழல் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..!!

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் இன்று (ஜூலை 27) கட்சியின் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார். இதில் ஏழை மற்றும் தொழிலாளர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் திட்டத்திற்கு

அரசியல்
தூத்துக்குடி லாக்கப் மரணம்: முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!!

தூத்துக்குடி லாக்கப் மரணம்: முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!!

    தூத்துக்குடியில் நடைபெற்றதாகக் கூறப்படும் லாக்கப் மரணம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்

அரசியல்
நீட் விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

நீட் விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: நாடு முழுவதும் போராட்டம் தீவிரம்; மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மூத்த

அரசியல்
பழனி கோயில் நிலம் பதிவு விவகாரம்: வினோத் சூரியகுமாருக்கு ஜாமீன்; விமர்சனம் செய்வது குற்றமல்ல என நீதிமன்றம் கருத்து..!!

பழனி கோயில் நிலம் பதிவு விவகாரம்: வினோத் சூரியகுமாருக்கு ஜாமீன்; விமர்சனம் செய்வது குற்றமல்ல என நீதிமன்றம் கருத்து..!!

பழனி கோயில் நிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக முகநூலில் பதிவிட்ட வினோத் சூரியகுமார் என்பவருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர்களை விமர்சிப்பதை அரசுக்கு எதிரான குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவோ கருத முடியாது என

அரசியல்
மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தவெகவில் இணைந்தார்..!!

மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தவெகவில் இணைந்தார்..!!

சசிகலாவின் வழக்கறிஞராக செயல்பட்டு, அவரது சொத்து குவிப்பு வழக்கு, அதிமுக தொடர்பான சிவில் வழக்குகள் மற்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அமமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். தவெக அமைச்சர் நிர்மல் குமார்

அரசியல்
கோபிச்செட்டிபாளையத்தில் ‘ஜனநாயகன்’ FDFS நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: கண்ணாடி உடைந்து தொண்டருக்கு காயம்..!!

கோபிச்செட்டிபாளையத்தில் ‘ஜனநாயகன்’ FDFS நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு: கண்ணாடி உடைந்து தொண்டருக்கு காயம்..!!

  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி (FDFS) நிகழ்ச்சியின் போது திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. திரையரங்கில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் திரையரங்கின் கண்ணாடி உடைந்து, தொண்டர்

அரசியல்
நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.. ஒன்றிய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

    நீட் தேர்வை மாநிலங்களை நம்பி ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   மாணவர்களின் தொடர் போராட்டங்கள் ஒன்றிய அரசு விழித்துக்கொள்வதற்கான எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   மேலும், எந்த நோக்கத்திற்காக

அரசியல்
நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம்.. தவெக அரசையும் சாடல்..!!

நீட் விவகாரத்தில் காங்கிரஸ் மீது டிடிவி தினகரன் விமர்சனம்.. தவெக அரசையும் சாடல்..!!

  2010-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு அடித்தளமிட்டது காங்கிரஸ்தான் என்றும், தற்போது மாணவர்களின் உணர்வுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி போராட்டம் நடத்துவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நீட் போராட்டக்காரர்களைக் கைது செய்யும் தவெக அரசு, டெல்லியில் அனுமதியின்றி போராடி கைதான ராகுல் காந்திக்கு

அரசியல்
நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

நீட் முறைகேடு எதிர்ப்பு.. ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: விசிக அறிவிப்பு..!!

  நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாகவும், வரும் ஜூலை 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது. நீட் முறைகேடுகள் தொடர்பாக உரிய

அரசியல்
பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளை.. தவெக நிர்வாகி கைது..!!

பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் நகை கொள்ளை.. தவெக நிர்வாகி கைது..!!

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 21 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட