சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்.. “அரசு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தரம் உயர வேண்டும்!”
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசு மருத்துவக் கட்டமைப்பின் தரம் மேலும் உயர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தயக்கமின்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு, அரசு மருத்துவமனைகளின் வசதிகளும் சிகிச்சைத்




