பணப்பட்டுவாடா புகார்: கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நிறுத்தம்..??
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்துள்ள புகாரால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வரை வழங்குவதாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த 2016-ல் அரவக்குறிச்சி




