1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்.. “அரசு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தரம் உயர வேண்டும்!”

சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்.. “அரசு மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தரம் உயர வேண்டும்!”

  தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசு மருத்துவக் கட்டமைப்பின் தரம் மேலும் உயர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தயக்கமின்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு, அரசு மருத்துவமனைகளின் வசதிகளும் சிகிச்சைத்

அரசியல்
“பிரபல இயக்குநர் சீட் கேட்டார்; விஜய் மறுத்துவிட்டார்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் பரபரப்பு தகவல்!

“பிரபல இயக்குநர் சீட் கேட்டார்; விஜய் மறுத்துவிட்டார்!” – சட்டப்பேரவையில் அமைச்சர் பரபரப்பு தகவல்!

    தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆனந்த், முதலமைச்சர் விஜயை இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறினார்.   ஆனால், குறிப்பிட்ட தொகுதியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் மக்கள் இயக்க நிர்வாகிக்கே தேர்தலில் போட்டியிட முன்னுரிமை வழங்க வேண்டும்

அரசியல்
மாணவர்கள் போராட்டம் தொடர்பான சர்ச்சை சுற்றறிக்கை வாபஸ்! அமைச்சர் விளக்கம்!

மாணவர்கள் போராட்டம் தொடர்பான சர்ச்சை சுற்றறிக்கை வாபஸ்! அமைச்சர் விளக்கம்!

    தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் தொடர்பாக உயர்கல்வித்துறை நேற்று (ஆக.19) வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து, எம்எல்ஏ மாரிமுத்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.   இதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், கல்லூரிகளில் ஒழுங்கு மற்றும் அமைதியை பராமரிப்பது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிக்

அரசியல்
தமிழக விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு விவாதம்!

தமிழக விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு விவாதம்!

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கர்நாடகாவில் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் மீனவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஆக.19) கோரிக்கை விடுத்திருந்தார்.   அதேபோல், திமுக தரப்பிலும் இந்த

அரசியல்
சவுதி தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர் உடல் எப்போது வரும்? – சட்டப்பேரவையில் கோரிக்கை!

சவுதி தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர் உடல் எப்போது வரும்? – சட்டப்பேரவையில் கோரிக்கை!

    சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் மாவீரனின் உடலை, அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.   இந்த

அரசியல்
“அம்பேத்கர் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படவில்லை” – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

“அம்பேத்கர் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படவில்லை” – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

    அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.   மலேசியாவில் கல்வி பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு வழங்க வேண்டிய ரூ.48 லட்சம் உதவித்தொகையும் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.   அம்பேத்கர் அயலகக்

அரசியல்
100 நாள் வேலைத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு! “150 நாட்கள் வேலை வழங்கப்படும்” – அமைச்சர்!

100 நாள் வேலைத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு! “150 நாட்கள் வேலை வழங்கப்படும்” – அமைச்சர்!

    சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு இந்தாண்டு ரூ.39,609 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.   இதனிடையே, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது சாத்தியமா என திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி

அரசியல்
எம்எல்ஏக்களுக்கு கார், மாதம் ரூ.1 லட்சம் சலுகை? விஜய் அறிவிப்புக்கு மக்கள் கேள்வி!

எம்எல்ஏக்களுக்கு கார், மாதம் ரூ.1 லட்சம் சலுகை? விஜய் அறிவிப்புக்கு மக்கள் கேள்வி!

    அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்றும், வாகன பராமரிப்பு, ஓட்டுநர், எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததாக கூறப்படுகிறது.   இந்த அறிவிப்புக்கு பல எம்எல்ஏக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில்,

அரசியல்
“தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உரிமை முதலமைச்சர் விஜய்க்கு உண்டு” – வன்னி அரசு!

“தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உரிமை முதலமைச்சர் விஜய்க்கு உண்டு” – வன்னி அரசு!

    கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் வேலையை பார்க்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.   இதற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், தமிழர்கள் எங்கு

அரசியல்
“உங்கள் பழைய உருட்டுகளை தியேட்டர் வாசலோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – அதிமுக பதிலடி!

“உங்கள் பழைய உருட்டுகளை தியேட்டர் வாசலோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – அதிமுக பதிலடி!

    சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 19) பேசிய அமைச்சர் ஆனந்த், “சர்கார் பட பேனரைக் கிழித்ததால் அதிமுக ஆட்சி கவிழ்ந்தது” என விமர்சித்ததாக கூறப்படுகிறது.   இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “எங்கள் தலைவர்களைப் பழித்துப் பேசினால் கழகத் தொண்டன்