1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
“ஆதாரங்களை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள்!” – பேரவையில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை..!!

“ஆதாரங்களை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள்!” – பேரவையில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை..!!

  தமிழக சட்டப்பேரவையில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் தைரியமாகக் காட்டுமாறு சவால் விடுத்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதை

அரசியல்
3,769 கோயில்களுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு..!!

3,769 கோயில்களுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு..!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு புதிய பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் சட்டப்பிரிவு 46(ii)-ன் கீழ் 39, 46(i)-ன் கீழ் 267, 49(1)-ன் கீழ்

அரசியல்
தமிழக அரசியலில் தவெக ஆட்சியில் இடதுசாரிகளுடன் விரிசலா?

தமிழக அரசியலில் தவெக ஆட்சியில் இடதுசாரிகளுடன் விரிசலா?

தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து

அரசியல்
விசிக போராட்டத்தில் எஸ்எஸ்ஐயை கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது! பின்னர் விடுதலை!

விசிக போராட்டத்தில் எஸ்எஸ்ஐயை கன்னத்தில் அறைந்த இளைஞர் கைது! பின்னர் விடுதலை!

    விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே விசிகவினர் வாழ்த்து பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அனுமதியில்லாத இடத்தில் பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி, தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலர்கள் நேற்று காலை அதனை அகற்றினர்.   இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், போலீஸ் எஸ்எஸ்ஐயின் கன்னத்தில்

அரசியல்
“கூவம் ஆற்றை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சௌமியா அன்புமணி!

“கூவம் ஆற்றை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – சௌமியா அன்புமணி!

    கூவம் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து, அதன் நீர்வளத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக MLA சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.   மக்கள் தங்களது பரம்பரை சொத்துகளை பாதுகாப்பதற்காக எப்படி போராடுகிறார்களோ, அதேபோல் நம் கையை விட்டு

அரசியல்
“காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே இல்லையா?” – கிருஷ்ணசாமி கண்டனம்!

“காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே இல்லையா?” – கிருஷ்ணசாமி கண்டனம்!

    மதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பூசாரி பரமசிவம் மற்றும் தஞ்சையில் ஆகாஷ் என்ற இளைஞரை போலீசார் தாக்கி, கழுத்தை நெரித்து கைது செய்ததாக கூறப்படும் சம்பவங்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   தவெக ஆட்சியில் காவல்துறை அத்துமீறல்களுக்கு முடிவே

அரசியல்
சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடியில் புதிய மருத்துவமனை! முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு!

சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடியில் புதிய மருத்துவமனை! முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.   இதில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், சென்னை பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்

அரசியல்
வண்டல் மண் விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக அமளி.. வெளிநடப்பு!

வண்டல் மண் விவகாரம்: சட்டப்பேரவையில் அதிமுக அமளி.. வெளிநடப்பு!

    விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் விவகாரம் குறித்து இன்றே சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.   இதையடுத்து, “கோபப்படாமல் நிதானமாகப் பேசுங்கள்” என எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

அரசியல்
“தமிழ்நாட்டையும் மக்களையும் எப்படி காப்பார்கள்?” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

“தமிழ்நாட்டையும் மக்களையும் எப்படி காப்பார்கள்?” – இபிஎஸ் கடும் விமர்சனம்!

    சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசை விமர்சித்தார்.   மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

அரசியல்
சட்டப்பேரவையில் பரபரப்பு! “ஆதாரம் என்னிடம் உள்ளது” – முதலமைச்சர் விஜய்!

சட்டப்பேரவையில் பரபரப்பு! “ஆதாரம் என்னிடம் உள்ளது” – முதலமைச்சர் விஜய்!

    தமிழக சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, திமுக மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.   இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “அனைத்து ஆதாரங்களும் முதலமைச்சரிடம் உள்ளது” என