1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

  பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொது–தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.   ஆய்வின்போது ஆலையின் செயல்பாடுகள், கரிமக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் நடைமுறை, தினசரி செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து

அரசியல்
“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

    இந்திய வரலாற்றிலேயே இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமராக நரேந்திர மோடி உள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரங்களை சுட்டிக்காட்டிய அவர், 152 வினாத்தாள் கசிவு சம்பவங்களால் 7.5

அரசியல்
மின்கட்டணத்தில் கூடுதல் வசூல்? – அடுத்த பில்லில் கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்..!!

மின்கட்டணத்தில் கூடுதல் வசூல்? – அடுத்த பில்லில் கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்..!!

  பொதுமக்கள் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகை அடுத்த மின்கட்டணத்தில் தானாகவே கழித்துக்கொள்ளப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மின்கட்டண கணக்கீட்டில் முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேவையான

அரசியல்
சென்னையில் ‘வி தி லீடர்ஸ்’ மாநாடு நடத்த அண்ணாமலை திட்டம்..!!

சென்னையில் ‘வி தி லீடர்ஸ்’ மாநாடு நடத்த அண்ணாமலை திட்டம்..!!

  ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் 2-வது மாநாட்டை வரும் ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் நடத்த அண்ணாமலை தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்ற நிலையில், தற்போது அடுத்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மாநாட்டின் தேதி,

அரசியல்
மார்க்கண்டேயன் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!!

மார்க்கண்டேயன் விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!!

  விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சரை விமர்சித்து பேசியது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், "முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று பேசுவது சரியா?" என்று கேள்வி எழுப்பிய அவர், அதுபோன்ற பேச்சுகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் கூறினார். தொடர்ந்து, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு

அரசியல்
மார்க்கண்டேயன் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!!

மார்க்கண்டேயன் கைது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!!

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதற்காக மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், "ஆணவத்தில் எத்தனை கைது நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் திமுகவினர்

அரசியல்
சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

  சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தவெக எம்.எல்.ஏ. பல்லவி முன்னிலையில் பேசிய அப்பகுதி மக்கள், "பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் இதற்கு அச்சப்படுவதில்லை"

அரசியல்
மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை..!!

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை..!!

  கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை

அரசியல்
காவிரி நீர் விவகாரம்: கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

காவிரி நீர் விவகாரம்: கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

  காவிரி ஆற்றில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை வழங்க மறுப்பதாகக் கூறி, கர்நாடக அரசை அதிமுக பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு அரசியல் சாசன விதிகளையும், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறும் வகையில் செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்

அரசியல்
டெல்லி போராட்டம்: மத்திய அரசை விமர்சித்த திமுக..!!

டெல்லி போராட்டம்: மத்திய அரசை விமர்சித்த திமுக..!!

    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் CJP போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீச்சு, இணைய சேவை முடக்கம் மற்றும் மெட்ரோ நிலையங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.   திமுக வெளியிட்டுள்ள