மக்கள் குறைதீர் இணையதளம்: 700-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!!
முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் கடந்த வாரம் மக்கள் குறைதீர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்தத் தளத்தில் பதிவு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணையதளத்தின் நிலை விவரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்களின் குறைகளை விரைவாகப் பதிவு செய்து




