1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
“மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது!” – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் வலியுறுத்தல்!

“மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது!” – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் வலியுறுத்தல்!

    அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.   தொகுதி மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும், இதற்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க

உலகம்
சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

  சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தமிழக மீனவர் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏற்கனவே சீர்காழியைச் சேர்ந்த மீனவர் மாவீரன் உயிரிழந்திருந்தார். தற்போது சங்கரும் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவத்தில்

தமிழகம்
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

  தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய் பேசிய முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக

தமிழகம்
போதைப்பொருள் ஒழிப்புக்கு புதிய திட்டம்.. தென்மாநில மாநாட்டில் விஜய் அதிரடி!

போதைப்பொருள் ஒழிப்புக்கு புதிய திட்டம்.. தென்மாநில மாநாட்டில் விஜய் அதிரடி!

  தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், மாநிலங்களுக்கு இடையே உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், கடல்வழிப் போக்குவரத்து மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்பட தமிழகம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகம்
தென்காசியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! இலங்கைத் தமிழர் முகாமில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

தென்காசியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! இலங்கைத் தமிழர் முகாமில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   போகநல்லூர் அருகே உள்ள முகாமில் கடந்த ஒரு மாதமாக டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக

தமிழகம்
நெல்லையில் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்!

நெல்லையில் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்!

    நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் அருகே கல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேப்பர் மில்லில் இன்று மதியம் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.   கழிவு பேப்பர்கள் பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து

அரசியல்
சவுக்கு சங்கரின் புதிய அலுவலகம் திறப்பு: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிலம்பரசன்..!!

சவுக்கு சங்கரின் புதிய அலுவலகம் திறப்பு: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிலம்பரசன்..!!

  பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கரின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை

அரசியல்
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவிப்பு: சட்டப்பேரவையில் சிரிப்பலை கிளப்பிய தவெக உறுப்பினர்கள்..!!

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அறிவிப்பு: சட்டப்பேரவையில் சிரிப்பலை கிளப்பிய தவெக உறுப்பினர்கள்..!!

  தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு, அவையில் சுவாரசியமான உரையாடல்களையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கார், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதையடுத்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சண்முகம், “வழங்கப்படும் காரை இன்னோவா

அரசியல்
CJP போராட்டத் தடை வாபஸ்: மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வெற்றி..!!

CJP போராட்டத் தடை வாபஸ்: மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வெற்றி..!!

  CJP போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது, மாணவர்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்குக் கிடைத்த முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 17, 2026 அன்று கல்லூரி கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம்

அரசியல்
பாஜகவில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? வெளியான வதந்திகளுக்கு X பதிவு மூலம் முற்றுப்புள்ளி..!!

பாஜகவில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? வெளியான வதந்திகளுக்கு X பதிவு மூலம் முற்றுப்புள்ளி..!!

  பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேரப்போவதாக வெளியான ஊகங்களுக்கு மத்தியில், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட X பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதிவின் மூலம் கட்சி மாறுவது குறித்த வதந்திகளுக்கு அவர் மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக