1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தூத்துக்குடி-கன்னியாகுமரி வரை புதிய 4 வழிச்சாலை திட்டம்..!!

தூத்துக்குடி-கன்னியாகுமரி வரை புதிய 4 வழிச்சாலை திட்டம்..!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, சென்னை-தூத்துக்குடி (NH-32) 4 வழிச்சாலை திட்டம் தற்போது கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என அழைக்கப்படும் இத்திட்டம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 106.9 கி.மீ. தொலைவில்

தமிழகம்
ஏர் இந்தியா விமான விபத்து; இழப்பீடு வழங்கும் பணி தொடக்கம்..!!

ஏர் இந்தியா விமான விபத்து; இழப்பீடு வழங்கும் பணி தொடக்கம்..!!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. 2025 ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர், விடுதியில் இருந்த 5

அரசியல்
300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்..!!

300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்..!!

விருதுநகரில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று (பிப்., 12) அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு

தமிழகம்
என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஊழியர் மர்ம மரணம்..!!

என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஊழியர் மர்ம மரணம்..!!

தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் ஜெயசுப்பிரமணியன் மகன் சரவணன் (36) தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்,  கடந்த 10ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது..!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்தது..!!

தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்., 12) சற்று குறைந்துள்ளது. நேற்று (பிப்., 11) ஒரு கிராம் ரூ.14,790-க்கும், ஒரு சவரன் ரூ.118,320-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.116,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி

தமிழகம்
அரசு ஊழியர்கள், தனியார் தொழிலாளர்கள் இன்று ஸ்ட்ரைக்.. 30 கோடி பேர் பங்கேற்பு..!!

அரசு ஊழியர்கள், தனியார் தொழிலாளர்கள் இன்று ஸ்ட்ரைக்.. 30 கோடி பேர் பங்கேற்பு..!!

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (பிப்.12) நாடு முழுவதும் சுமார் 30 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் தொழிலாளர்கள் பங்கேற்கும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. வங்கி, மின்சாரம், காப்பீடு மற்றும் போக்குவரத்து துறையினர் இதில் ஈடுபடுவதால் பொதுச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில்

தமிழகம்
10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..!!

10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்..!!

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நெல் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கனரக வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளனர். இதே போல்,

தமிழகம்
வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு எச்சரிக்கை..!!

வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு எச்சரிக்கை..!!

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக இன்று (பிப்.12) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் "ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்" என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 'நோ வொர்க் - நோ

தமிழகம்
நாளை வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் எச்சரிக்கை..!!

நாளை வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் எச்சரிக்கை..!!

மத்திய அரசை கண்டித்து நாளை (பிப்.12) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு

தமிழகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி..!!

சென்னை பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோயால் அவதிப்பட்ட மனைவி பியூலாவை தொடர்ந்து மனமுடைந்த சகாயம் செபாஸ்டின், விஷம் கலந்த கேக்கை குடும்பத்தினருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷம் உட்கொண்ட 4 பேரில் 2 பேர் உயிரிழந்தனர்; மேலும் 2 பேர்