1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை: பாதுகாப்பு நடவடிக்கை..!!

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை: பாதுகாப்பு நடவடிக்கை..!!

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பில்

தமிழகம்
தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: 11ஆம் தேதி வரை தொடரும் மழை..!!

தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை: 11ஆம் தேதி வரை தொடரும் மழை..!!

தமிழகத்தில் இன்று திங்கட்கிழமை, ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய

தமிழகம்
ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1000 செலவாகிறது..!! வெளியான தகவல்..!!

ஒரு ரேஷன் கார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1000 செலவாகிறது..!! வெளியான தகவல்..!!

தமிழகத்தில் உள்ள 2.28 கோடி ரேஷன் கார்டுகளுக்கு ஆண்டுக்குச் சராசரியாக ரூ.1,000 அரசு செலவிடும் நிலையில், சுமார் 20 லட்சம் பேர் பொருட்களை வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பொங்கல் பரிசு போன்ற சலுகைகளை மட்டுமே பயன்படுத்துவதால், முறைகேடுகளைத் தவிர்க்க தகுதி வாய்ந்த பயனாளிகளை மட்டுமே ரேஷன் திட்டத்தில்

தமிழகம்
KFC உணவகத்தில் வாங்கிய பர்கரில் புழுக்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

KFC உணவகத்தில் வாங்கிய பர்கரில் புழுக்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல KFC உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பர்கரில் புழுக்கள் நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் முறையான விளக்கம் அளிக்காமல் அலட்சியமாகப் பதிலளித்ததாக வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி,

தமிழகம்
பெரம்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த சடலம் – காட்டிக்கொடுத்த பார்கோடு..!!

பெரம்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த சடலம் – காட்டிக்கொடுத்த பார்கோடு..!!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத ஆண் சடலம் குறித்த கொலை வழக்கை, ஆடையில் இருந்த சிறிய பார்கோடு க்ளூ மூலம் போலீசார் துப்பறிந்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பதும், அவரது இரண்டாவது மனைவி ரோகிமா மற்றும் அவரது கள்ளக்காதலன்

அரசியல்
அமைச்சர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடுமையான எச்சரிக்கை..!!

அமைச்சர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடுமையான எச்சரிக்கை..!!

பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைத்தேர்தல் முடியும் வரை அமைச்சர்கள் சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என முதல்வர் ஜோசப் விஜய் தடை விதித்துள்ளார். மக்கள் பணியில் தீவிரம் காட்டுவதோடு, எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் கூடுதல் கவனத்துடன் பணியாற்றவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் அமைச்சர்கள் கீர்த்தனா, ஸ்ரீநாத், தமிழன் பார்த்திபனின்

தமிழகம்
சிங்கப்பெண் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய்..!!

சிங்கப்பெண் திட்டம்.. நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய்..!!

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை (ஜூன்.09) மாலை 5 மணிக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 'சிங்கப்பெண் அதிரடிப்படை'யை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இப் படை அவரது நேரடி கண்காணிப்பில் செயல்படும். பொது இடங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பெண்களுக்கு

தமிழகம்
பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறப்பு..!!

பள்ளி அருகே இருந்த டாஸ்மாக் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறப்பு..!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பள்ளி அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பரங்குன்றம் பேருந்து நிலைய பாலம் அருகே 3 கடைகளை மூட உத்தரவிடப் பட்டிருந்த நிலையில் ஒரு கடை மட்டும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அந்தக் கடையை நடத்தி வந்த அதிமுக பிரமுகர்

அரசியல்
ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம்..!!

ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம்..!!

தவெக தேர்தல் அறிக்கையில், ‘இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் செறிவூட்டப்பட்ட அரிசி, வைட்டமின் A, D நிறைந்த சமையல் எண்ணெய், மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் வெங்கடரமணன்

தமிழகம்
தமிழகத்தில் குறைய தொடங்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

தமிழகத்தில் குறைய தொடங்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று (மே.27) உயர்த்தின. அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20-க்கு விற்பனையான நிலையில், இன்று (மே.28) லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.107.77க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் நேற்று ரூ.99.95-க்கு விற்பனையான நிலையில் இன்று