1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் உயிரிழந்தார். துர்கா தேவி என்ற அந்த மாணவி தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகே வந்த அரசுப் பேருந்து மோதியதில் மாணவி படுகாயமடைந்தார்.

தமிழகம்
கள்ளக்காதல் தகராறில் 37 வயது பெண் கொடூர கொலை..!!

கள்ளக்காதல் தகராறில் 37 வயது பெண் கொடூர கொலை..!!

சென்னை ராமாபுரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த புஷ்பா (37) என்பவர், நேற்று (பிப்.26) காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பாவுக்கும் அவரது உறவினரின் மகனான 34 வயது இளைஞருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்

தமிழகம்
பாலியல் தொல்லையால் 2½ வயது பெண் குழந்தை பலி..!! திமுக நிர்வாகி கைது..!!

பாலியல் தொல்லையால் 2½ வயது பெண் குழந்தை பலி..!! திமுக நிர்வாகி கைது..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப தகராறு காரணமாக பெற்றோருடன் வசித்து வந்த 24 வயது இளம்பெண், தனது 2½ வயது பெண் குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் கள்ளக்காதலனான திமுக

தமிழகம்
முந்திரிப் பருப்பு சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி..!!

முந்திரிப் பருப்பு சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி..!!

சென்னையில் முந்திரிப் பருப்பு சாப்பிட்ட இரண்டு வயதுக் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்திரிப் பருப்பு சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, குழந்தை உயிரிழந்தது மருத்துவ பரிசோதையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார்

அரசியல்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

தஞ்சாவூர் திருவிடைமருதூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயரிடப்பட்டது. இதையடுத்து, கவுரவ விரிவுரையாளர்கள் 9,646 பேருக்கு மாதம் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு ஊதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கோவி.

தமிழகம்
சிலிண்டர் வெடித்து விபத்து: நகைப்பட்டறை உரிமையாளர்..!!

சிலிண்டர் வெடித்து விபத்து: நகைப்பட்டறை உரிமையாளர்..!!

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைப்பட்டறையில் சிலிண்டர் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் சுமன் பால் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நகைப்பட்டறை ஊழியர்கள் அரவிந்த், சூரஜ், ஆனந்த், இந்திரஜித் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு

தமிழகம்
ஓயாமல் திட்டிய மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்..!!

ஓயாமல் திட்டிய மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்..!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதலே, ஓயாமல் திட்டிக் கொண்டிருந்த 90 வயது மாமியர் வெள்ளையம்மாளை, மருமகள் வசந்தா (60) அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று மருமகளை மாமியார் திட்டியதாகவும்,

தமிழகம்
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.25) மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி,

தமிழகம்
ATM வழியே ரேஷன் பொருள்கள் – மத்திய அரசு திட்டம்..!!

ATM வழியே ரேஷன் பொருள்கள் – மத்திய அரசு திட்டம்..!!

பொது வினியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ATM போன்று ரேஷன் பொருட்கள் வழங்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. எடை குறைவு, முறைகேடு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் ‘மின்னணு’ பரிவர்த்தனை முறை கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் சில மாவட்டங்களில் சோதனை

தமிழகம்
அண்ணியுடன் கள்ள உறவு.. கணவன் செய்த பயங்கர செயல்..!!

அண்ணியுடன் கள்ள உறவு.. கணவன் செய்த பயங்கர செயல்..!!

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் பிரவீணா என்பவர் கொலை வழக்கில் கணவர் ராஜ்குமார் சிக்கியுள்ளார். வழிப்பறி தாக்குதல் என நாடகமாடிய அவர், தனது அண்ணி ஆனந்தியுடன் இருந்த முறையற்ற உறவை தொடர மனைவியை கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. ஆனந்தியின் உறவினர் தீபக்குக்கு பணம் கொடுத்து தனிமையான இடத்திற்கு