1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இன்றும் (ஆக.22), நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்

தமிழகம்
பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் புதிய திட்டம்!

பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! தமிழக அரசின் புதிய திட்டம்!

    தமிழ்நாடு அரசு, “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பராமரிப்புப் பொருட்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியில் குறைந்த

தமிழகம்
படப்பையில் சோகம்! இடி, மின்னல் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு!

படப்பையில் சோகம்! இடி, மின்னல் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு!

    சென்னையை அடுத்த படப்பையில் கனமழை பெய்து வந்த நிலையில், இடி, மின்னல் தாக்கியதில் மீன் வியாபாரி சங்கர் (47) மற்றும் அவரது 9 வயது மகன் சந்திரன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   அரசுப் பள்ளியில் இருந்து மகனை அழைத்துக்கொண்டு சங்கர்

தமிழகம்
காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்ததாக பரபரப்பு.. 2 போலீசார் சஸ்பெண்ட்!

காவல் நிலையத்தில் இளைஞர் விஷம் குடித்ததாக பரபரப்பு.. 2 போலீசார் சஸ்பெண்ட்!

    திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விசாரணையின்போது காவலர்கள் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம்
மனைவியின் உறவால் மனமுடைந்த தொழிலாளி.. சோகத்தில் முடிந்த வாழ்க்கை!

மனைவியின் உறவால் மனமுடைந்த தொழிலாளி.. சோகத்தில் முடிந்த வாழ்க்கை!

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி வெங்கடேசன் (44), குடும்பப் பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.   மனைவிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே இருந்ததாக கூறப்படும் உறவு குறித்து அறிந்த வெங்கடேசன் மனமுடைந்த நிலையில்

தமிழகம்
கிருஷ்ணகிரியில் காருக்குள் தம்பதி சண்டை: மனைவியை கொன்ற கணவன் கைது!

கிருஷ்ணகிரியில் காருக்குள் தம்பதி சண்டை: மனைவியை கொன்ற கணவன் கைது!

  கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சின்னபேள கொண்டப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி எல்லப்பா (32), தனது மனைவி பிரேமா (28) மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மகன்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் படித்து வருகின்றனர். மூத்த மகனின் பிறந்தநாளையொட்டி புத்தாடை வாங்கிக் கொடுத்து,

தமிழகம்
24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!

பால் கொள்முதல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: 24-ம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம் என உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை! முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையில் ₹1 உயர்வும், ஊக்கத்தொகையாக ₹2-ம் சேர்த்து மொத்தம் ₹3 கூடுதலாக வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால், தேர்தல் வாக்குறுதியில்

தமிழகம்
குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு: கணவரை கொன்ற மனைவி கைது!

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு: கணவரை கொன்ற மனைவி கைது!

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் கணவர் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், அவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குமார் (40), மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி ரம்யா (35)

தமிழகம்
5-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது!

5-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது!

  விழுப்புரம் மாவட்டத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 26 வயது சரக்கு வாகன ஓட்டுநர் அந்தோணி ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். வேறொரு கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து,

தமிழகம்
மின்வாரிய நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி!

மின்வாரிய நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி!

  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 15 கிரவுண்ட் மின்வாரிய நிலத்தை மீட்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்வாரியத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதைவிட, உயர்நீதிமன்றம், அரசு மருத்துவமனை மற்றும் துறைமுகம் போன்ற முக்கிய இடங்களுக்கு தடையின்றி