1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாங்குநேரி இரட்டைக்கொலை: வன்முறையைத் தூண்டினால் கடும் நடவடிக்கை..!!

நாங்குநேரி இரட்டைக்கொலை: வன்முறையைத் தூண்டினால் கடும் நடவடிக்கை..!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2-ந்தேதி இரவு டீக்கடை முன்பு போதையில் வந்த மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் ஜான் (42) மற்றும் திரினாத் கட்டா (50) உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமூக

தமிழகம்
‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 98.44 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரூ.5,551 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பவில்லை என

தமிழகம்
11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை உள்ளிட்ட 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில், பொதுவாக ஊதியம் வழங்கப்படாத மே மாதத்திற்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.10,000 சிறப்பு

அரசியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் ஆகிய 29,29,000 பயனாளிகளுக்கு வழக்கமாக ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொகையுடன் நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 உடன் சேர்த்து ரூ.3200 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,

தமிழகம்
திருமணமான 3 மாதங்களில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!!

திருமணமான 3 மாதங்களில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!!

திருப்பூர் கண்ணாங்காடு பகுதியை சேர்ந்த சோபியா (19) கடந்த டிசம்பர் 1ம் தேதி விகாஸ் கண்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து சோபியா தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்துவந்த நிலையில், கருத்தரித்ததையடுத்து கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என விகாஸ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சோபியா தூக்கிட்டு

தமிழகம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச்சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்..!!

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் உயிரிழந்தார். துர்கா தேவி என்ற அந்த மாணவி தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகே வந்த அரசுப் பேருந்து மோதியதில் மாணவி படுகாயமடைந்தார்.

தமிழகம்
கள்ளக்காதல் தகராறில் 37 வயது பெண் கொடூர கொலை..!!

கள்ளக்காதல் தகராறில் 37 வயது பெண் கொடூர கொலை..!!

சென்னை ராமாபுரத்தில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த புஷ்பா (37) என்பவர், நேற்று (பிப்.26) காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பாவுக்கும் அவரது உறவினரின் மகனான 34 வயது இளைஞருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்

தமிழகம்
பாலியல் தொல்லையால் 2½ வயது பெண் குழந்தை பலி..!! திமுக நிர்வாகி கைது..!!

பாலியல் தொல்லையால் 2½ வயது பெண் குழந்தை பலி..!! திமுக நிர்வாகி கைது..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடும்ப தகராறு காரணமாக பெற்றோருடன் வசித்து வந்த 24 வயது இளம்பெண், தனது 2½ வயது பெண் குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். குழந்தை உயிரிழந்த நிலையில், குழந்தையின் உடலில் உள்காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணின் கள்ளக்காதலனான திமுக

தமிழகம்
முந்திரிப் பருப்பு சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி..!!

முந்திரிப் பருப்பு சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சுத்திணறி பலி..!!

சென்னையில் முந்திரிப் பருப்பு சாப்பிட்ட இரண்டு வயதுக் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்திரிப் பருப்பு சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, குழந்தை உயிரிழந்தது மருத்துவ பரிசோதையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார்

அரசியல்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு..!!

தஞ்சாவூர் திருவிடைமருதூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயரிடப்பட்டது. இதையடுத்து, கவுரவ விரிவுரையாளர்கள் 9,646 பேருக்கு மாதம் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு ஊதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கோவி.