1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
உறவினர் மனைவியுடன் தொடர்பு: எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை!

உறவினர் மனைவியுடன் தொடர்பு: எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை!

  செங்குன்றம் பகுதியில் உறவினரின் மனைவியுடன் ஏற்பட்ட முறையற்ற தொடர்பு காரணமாக 40 வயது எலக்ட்ரீஷியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் நகரைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன், மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது

தமிழகம்
தென்காசியில் டெங்கு பாதிப்பு தீவிரம்! அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு!

தென்காசியில் டெங்கு பாதிப்பு தீவிரம்! அடுத்தடுத்து 4 பேர் உயிரிழப்பு!

    தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி ரிஹானா மேரி மற்றும் நர்மளா

தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு! தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தொடக்கம்!

மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு! தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தொடக்கம்!

    மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது ரூ.1,000 உதவித்தொகையை தகுதியின்றி பெறும் பயனாளிகளை கண்டறிந்து நீக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   குறிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி, மாநகராட்சி பிரதிநிதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விதிகளை

தமிழகம்
காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

    காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கல்லூரி விடுதி அறையில், 3ஆம் ஆண்டு மாணவி நிகிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பூட்டப்பட்டிருந்த விடுதி அறையில் இருந்து மாணவியின் உடல் சுமார் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம்
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு மரண தண்டனை!

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு மரண தண்டனை!

    பிரார்த்தனைக்காக வந்த சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிரியார் ஆபிரஹாமுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.   சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கடந்த 2022ஆம் ஆண்டு பாதிரியார் ஆபிரஹாம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த

அரசியல்
“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

    சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், பொதுமக்களை சந்திக்கும் போது, ரேஷன் அரிசியை சாதமாக சமைத்து சாப்பிட முடியவில்லை என்றும், இட்லி, தோசை தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் பலர் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.   ரேஷன்

அரசியல்
ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

    டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாலிஷ் செய்து தரமான அரிசியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகம்
“மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது!” – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் வலியுறுத்தல்!

“மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது!” – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் வலியுறுத்தல்!

    அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.   தொகுதி மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும், இதற்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க

உலகம்
சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

  சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தமிழக மீனவர் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏற்கனவே சீர்காழியைச் சேர்ந்த மீனவர் மாவீரன் உயிரிழந்திருந்தார். தற்போது சங்கரும் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவத்தில்

தமிழகம்
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

  தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய் பேசிய முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதேபோல், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக