1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு..!!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் என்பவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் இந்த முக்கிய உத்தரவை

அரசியல்
கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது..!! போலீசார் தீவிர விசாரணை..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி தியாகு (32) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில்

தமிழகம்
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரேஷன் பொருட்கள் – விரைவில் அறிமுகம்..!!

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரேஷன் பொருட்கள் – விரைவில் அறிமுகம்..!!

ரேஷன் கடைகளில் எடைகுறைவு, தரக்குறைவு, கலப்படம், கடத்தல் ஆகியவற்றை தடுத்து, நியாயமான எடையில், தரமான பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், அரிசி தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் முதலமைச்சர் விஜய்

அரசியல்
ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.3,000..!! வெளியான தகவல்..!!

ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.3,000..!! வெளியான தகவல்..!!

வறுமையில் வாடும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற நிலையில், விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மகளிர் உரிமைத்

ஆன்மிகம்
பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்..!!

பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், திருவிழா, விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை (மே 22) ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு

தமிழகம்
17 வயது சிறுமியை கடத்தி திருமணம்..!! போக்சோ சட்டத்தில் கைது..!!

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்..!! போக்சோ சட்டத்தில் கைது..!!

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த 23 வயது பெயிண்டர் ரஞ்சித், 17 வயது சிறுமியை காதலித்து, ஜனவரி 11 அன்று ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி 3 மாத கர்ப்பமான நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை திருமணம்

தமிழகம்
சித்திரவதை செய்த கணவரை கொன்று ஆணுறுப்பை அறுத்த பெண் கைது..!!

சித்திரவதை செய்த கணவரை கொன்று ஆணுறுப்பை அறுத்த பெண் கைது..!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில், மதுபோதையில் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவன் தங்கராஜை, அவரது மனைவி அமுதா அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர், கணவனின் ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய அமுதா, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காதல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், சம்பவத்தன்று

அரசியல்
காதலிக்கு பரிசு வழங்க பணமில்லாமல் ஆடு திருடிய தவெக நிர்வாகி..!!

காதலிக்கு பரிசு வழங்க பணமில்லாமல் ஆடு திருடிய தவெக நிர்வாகி..!!

சேலம் ஓமலூர் அருகே காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வழங்க, தவெக நிர்வாகி தனுஷ் (21) என்பவர் ஆடு திருடிப் பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி போலீசில் சிக்கினார். அவருடன் 15 வயது சிறுவனும் பிடிபட்டார். 'பெண்கள் பாதுகாப்பு' எனப் பேசும் தவெக தலைவர் விஜய்க்கு, அவரது கட்சியினர் அடுத்தடுத்து பாலியல் புகார்களிலும், இது

தமிழகம்
மகளிர் உரிமைத்தொகை ரூ.2500..!! செப்டம்பர் மாதம்வழங்கப்படும்?..

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500..!! செப்டம்பர் மாதம்வழங்கப்படும்?..

தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ.2,500 நிதியுதவித் திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறுவது அமைச்சர்களின் பேட்டிகள் மூலம் உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைகளில், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் தவிர்த்து மற்ற அனைத்து தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உதவித்தொகையை

தமிழகம்
ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..!! விசாரணை தீவிரம்..!!

ரயில் எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்து..!! விசாரணை தீவிரம்..!!

ஈரோட்டில் 70 டன் எடையுள்ள ரயில் எஞ்சின் பெட்டியை தூக்கிச் சென்றபோது க்ரேனில் பழுது ஏற்பட்டு எஞ்சின் பெட்டி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக எந்த ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் எஞ்சின் பணிமனையில் இருந்து மாற்றும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு