உறவினர் மனைவியுடன் தொடர்பு: எலக்ட்ரீஷியன் வெட்டிக்கொலை!
செங்குன்றம் பகுதியில் உறவினரின் மனைவியுடன் ஏற்பட்ட முறையற்ற தொடர்பு காரணமாக 40 வயது எலக்ட்ரீஷியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் நகரைச் சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன், மனைவி மற்றும் இரு மகன்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது




