1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..!!

பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயமடைந்தனர். காலையில் மாணவர்களை ஏற்றி சென்ற வாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனத்தில் லாரி மோதியதால் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது. காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம்
ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்.. நீதிபதி சுவாமிநாதன்..!!

ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்.. நீதிபதி சுவாமிநாதன்..!!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைப்பகுதியில் தர்கா அருகே உள்ள தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கிய உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஆன்மீக நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "குருவை கடவுளின் உருவமாகப் பார்ப்பதால் எங்களை அவர்கள்  அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று  அழைக்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள்தான்

உலகம்
சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் மற்றும் பிசினஸ் புரோமஷன் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வங்கி துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள், வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு

தமிழகம்
தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கணவர் ஒருநாளும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்தது. கணவரும் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டதால், நீண்ட விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் இவ்வாறு நீதிமன்றத்தால்

அரசியல்
முதலமைச்சருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!

முதலமைச்சருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூரில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக செலவு செய்தும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி அதிமுகவின் சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில்

தமிழகம்
RBI சென்னை கிளையில் வேலைவாய்ப்பு..!!

RBI சென்னை கிளையில் வேலைவாய்ப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) 650 அசிஸ்டென்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் 53 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 28 வரை ஆரம்ப சம்பளம் ரூ.29,000. விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த

தமிழகம்
ரேஷன் கடைகளில் உள்ள எடை தராசுகளில் முறைகேடு..!!

ரேஷன் கடைகளில் உள்ள எடை தராசுகளில் முறைகேடு..!!

ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், முறைகேடுகளைத் தடுக்க எடை தராசுகளை பி.ஓ.எஸ். கருவியுடன் இணைப்பதில் மென்பொருள் மாற்றங்கள் அவசியம் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் உள்ள எடை தராசுகளின் மாடல், தயாரிப்பு நிறுவனங்களின் விவரங்களை மண்டல

அரசியல்
அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி..!!

அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி..!!

அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், அரசு ஊழியர்கள் இயற்கை மரணமடைந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000

தமிழகம்
சுற்றுலாத்துறை மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பிற்கு ரூ.9757 கோடி ஒதுக்கீடு..!!

சுற்றுலாத்துறை மற்றும் கோயில் நிலங்கள் பாதுகாப்பிற்கு ரூ.9757 கோடி ஒதுக்கீடு..!!

2026-27 இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா மற்றும் கோயில் சொத்துக்களை பாதுகாக்க மொத்தம் ரூ.9,757 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.8,363 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக

தமிழகம்
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: கடையடைப்பு தேதி மாற்றம்..!!

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: கடையடைப்பு தேதி மாற்றம்..!!

ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் சென்னையில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏ.ஐ.டி.சி., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டத்தை வலுப்படுத்தி உள்ளன. போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, இன்று முதல் தமிழகம்