1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
சிலிண்டர் வெடித்து விபத்து: நகைப்பட்டறை உரிமையாளர்..!!

சிலிண்டர் வெடித்து விபத்து: நகைப்பட்டறை உரிமையாளர்..!!

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைப்பட்டறையில் சிலிண்டர் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் சுமன் பால் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நகைப்பட்டறை ஊழியர்கள் அரவிந்த், சூரஜ், ஆனந்த், இந்திரஜித் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு

தமிழகம்
ஓயாமல் திட்டிய மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்..!!

ஓயாமல் திட்டிய மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்..!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே, மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதலே, ஓயாமல் திட்டிக் கொண்டிருந்த 90 வயது மாமியர் வெள்ளையம்மாளை, மருமகள் வசந்தா (60) அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று மருமகளை மாமியார் திட்டியதாகவும்,

தமிழகம்
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.25) மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி,

தமிழகம்
ATM வழியே ரேஷன் பொருள்கள் – மத்திய அரசு திட்டம்..!!

ATM வழியே ரேஷன் பொருள்கள் – மத்திய அரசு திட்டம்..!!

பொது வினியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, ATM போன்று ரேஷன் பொருட்கள் வழங்கும் புதிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. எடை குறைவு, முறைகேடு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் ‘மின்னணு’ பரிவர்த்தனை முறை கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் சில மாவட்டங்களில் சோதனை

தமிழகம்
அண்ணியுடன் கள்ள உறவு.. கணவன் செய்த பயங்கர செயல்..!!

அண்ணியுடன் கள்ள உறவு.. கணவன் செய்த பயங்கர செயல்..!!

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் பிரவீணா என்பவர் கொலை வழக்கில் கணவர் ராஜ்குமார் சிக்கியுள்ளார். வழிப்பறி தாக்குதல் என நாடகமாடிய அவர், தனது அண்ணி ஆனந்தியுடன் இருந்த முறையற்ற உறவை தொடர மனைவியை கொல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. ஆனந்தியின் உறவினர் தீபக்குக்கு பணம் கொடுத்து தனிமையான இடத்திற்கு

தமிழகம்
பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..!!

பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயம்..!!

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 30 மாணவர்கள் காயமடைந்தனர். காலையில் மாணவர்களை ஏற்றி சென்ற வாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி வாகனத்தில் லாரி மோதியதால் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது. காயமடைந்த மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம்
ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்.. நீதிபதி சுவாமிநாதன்..!!

ஆன்மீக குருக்களை கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்.. நீதிபதி சுவாமிநாதன்..!!

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைப்பகுதியில் தர்கா அருகே உள்ள தூணில் விளக்கேற்ற அனுமதி வழங்கிய உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஆன்மீக நிகழ்ச்சியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "குருவை கடவுளின் உருவமாகப் பார்ப்பதால் எங்களை அவர்கள்  அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என்று  அழைக்கிறார்கள். அவ்வாறு கூறுபவர்கள்தான்

உலகம்
சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.60,000 சம்பளம்..!!

சவுத் இந்தியன் வங்கியில் ஜூனியர் ஆபிசர் மற்றும் பிசினஸ் புரோமஷன் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், வங்கி துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்ட 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள், வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு

தமிழகம்
தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

தாம்பத்திய உறவுக்கு மறுத்த கணவன்.. நீதிமன்றம் அதிரடி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள நீதிமன்றம், திருமணத்திற்கு பிறகு கணவர் ஒருநாளும் தாம்பத்திய உறவு கொள்ளவில்லை என மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்தது. கணவரும் இதை எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டதால், நீண்ட விசாரணையின்றி தீர்ப்பு வழங்கப்பட்டது. குடும்பத்தினர் சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் இவ்வாறு நீதிமன்றத்தால்

அரசியல்
முதலமைச்சருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!

முதலமைச்சருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூரில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக செலவு செய்தும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி அதிமுகவின் சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில்