நெல்லை அருகே பெண் கொலை: நகைக்காக அடித்துக் கொன்ற இளைஞர் கைது..!!
நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த சிங்கம்பாறையைச் சேர்ந்த மரியா ஜெயா (41) என்பவர், கடந்த 9-ஆம் தேதி நெல்லைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நெல்லை டவுன் கல்லணை பள்ளி




