1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நெல்லை அருகே பெண் கொலை: நகைக்காக அடித்துக் கொன்ற இளைஞர் கைது..!!

நெல்லை அருகே பெண் கொலை: நகைக்காக அடித்துக் கொன்ற இளைஞர் கைது..!!

நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த சிங்கம்பாறையைச் சேர்ந்த மரியா ஜெயா (41) என்பவர், கடந்த 9-ஆம் தேதி நெல்லைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நெல்லை டவுன் கல்லணை பள்ளி

தமிழகம்
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

  தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு லட்சத்தீவு வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.   இதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி,

தமிழகம்
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு..!!

    மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.   அதன்படி, கோவை (சூலூர், காந்திபுரம்), சென்னை (முல்லை நகர்), கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருப்பத்தூர்,

தமிழகம்
வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரிடம் பணம் பறிப்பு வழக்கு: தம்பதி கைது..!!

வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரிடம் பணம் பறிப்பு வழக்கு: தம்பதி கைது..!!

    வேலூரில் பெண் ஜிம் உரிமையாளருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் மற்றும் நகைகளைப் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.   போலீசார் தெரிவித்த தகவலின்படி, சத்துவாச்சாரியைச் சேர்ந்த எப்சியா மற்றும்

தமிழகம்
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

    தமிழகத்தில் அந்தியோதயா (AAY) ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களை உறுதிப்படுத்துவதற்கான eKYC விரல்ரேகை பதிவு செய்யும் அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.   இதுவரை eKYC கைரேகை பதிவு செய்யாத அந்தியோதயா ரேஷன் கார்டு உறுப்பினர்கள், தங்களது ரேஷன் கார்டுகள் தொடர்பான சிக்கல்களைத்

அரசியல்
தமிழக 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தாமதம் – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

தமிழக 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தாமதம் – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

  தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாமதமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   தேர்தல் முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், அவை முடிவடைந்த பிறகே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என

அரசியல்
மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!!

மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!!

தவெக அரசு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ இன்று வழங்கியுள்ள நிலையில், ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என மறுசீரமைக்கக் கால அவகாசம் தேவை என முதல்வர் விஜய் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். வரும் ஜூன் 22 சட்டப்பேரவைக்

தமிழகம்
தபால்துறை குறைதீர்ப்பு முகாம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!!

தபால்துறை குறைதீர்ப்பு முகாம்: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!!

தமிழகம், புதுச்சேரியிலுள்ள 11,721 தபால் நிலையங்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள தலைமை தபால்துறை அதிகாரி அலுவலகத்தில் 'தக் அதாலத்' வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இச்சேவைகளை பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களின் புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, சென்னை முதன்மை தபால்துறை தலைவர் அலுவலக முகவரிக்கு

அரசியல்
டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ்-ரயில் நிலையங்கள் அருகே விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார். இக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வருவாய்

jobnews
214 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்: விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள்..!!

214 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்: விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள்..!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோவில்களுக்கு, பரம்பரை முறைசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் இணையவழியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை