1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
புத்தக பையில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவர் உயிரிழப்பு..!!

புத்தக பையில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவர் உயிரிழப்பு..!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சிவப்பிரகாசம் (17). கடந்த பிப்.4-ம் தேதி வகுப்பறையில் புத்தக பையை திறந்தபோது உள்ளே இருந்த கட்டுவிரியன் பாம்பு எதிர்ப்பாராத  சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர

இந்தியா
காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக்

தமிழகம்
புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை..!!

புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை..!!

புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. குஜராத்தின் 'FORCIP-500' மற்றும் மத்திய பிரதேசத்தின் 'CETEZON' ஆகிய மாத்திரைகளின் தரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை விற்கவோ அல்லது இருப்பு வைக்கவோ கூடாது என அதிகாரி அனந்தகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி

தமிழகம்
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது..!!

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்தது..!!

சென்னையில் வெள்ளி விலை நேற்று (பிப்.04) உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.20 குறைந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தங்கம் விளையும் கணிசமாக

தமிழகம்
ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்..!!

ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்..!!

ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்குப் பதிலாக பணத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப பணம் வழங்குவதாக தெரிகிறது. இந்த திட்டத்திற்கு ‘இ-ரூபி’ என்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரேஷன் பொருட்களுக்கான பணத்தைப் பெற பயனாளியின் செல்போன் எண்ணுக்கு 

தமிழகம்
மகளை பார்க்க மனைவி அனுமதிக்காததால் டாக்டர் தற்கொலை..!!

மகளை பார்க்க மனைவி அனுமதிக்காததால் டாக்டர் தற்கொலை..!!

மகளை பார்க்க மனைவி அனுமதி மறுத்ததால் அரசு மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனை காசநோய் பிரிவில் மருத்துவர் கார்த்திக் (37) பணியாற்றி வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், செங்கல்பட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மகளைப் பார்க்கச் சென்றபோது அவர்

தமிழகம்
நெல்லை மருத்துவ மாணவி கொலை..!! தந்தை பகீர் வாக்குமூலம்..!!

நெல்லை மருத்துவ மாணவி கொலை..!! தந்தை பகீர் வாக்குமூலம்..!!

சேலத்தில் மருத்துவ மாணவி வர்ஷினியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது தந்தை வரதராஜனை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த வரதராஜன், தனது மகள் வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகளுடன் உள்ள சக்திவேல் என்பவரை காதலித்ததால் கோபமடைந்து, அவரை கழுத்தை நெரித்து கொன்றதாக கண்ணீர் மல்க வாக்குமூலம்

தமிழகம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஏஐ (AI) தொழில்நுட்பம் அறிமுகம்..!!

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த 'சூப்பர் லா கோர்ட்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது. இது ஆவணங்களில் உள்ள சிக்கலான தகவல்களை துல்லியமாக வடிகட்டி வழங்கினாலும், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முடிவுகளுக்கு பதிலாக ஒரு துணை கருவியாக மட்டுமே செயல்படும்.

தமிழகம்
காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!!

காவல்துறை ரோந்து வாகனத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக இயக்கப்படும் பிங்க் ரோந்து வாகனத்தின் ஓட்டுநர் ஏட்டு சக்திவேல் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சக்திவேலை உடனடியாக வேறு இடத்திற்கு

தமிழகம்
தொலைந்த ஆர்சி புத்தகத்தை ஆன்லைனில் எளிதாக பெறுவது எப்படி?..

தொலைந்த ஆர்சி புத்தகத்தை ஆன்லைனில் எளிதாக பெறுவது எப்படி?..

உங்கள் வாகனத்தின் ஆர்சி புக் தொலைந்துவிட்டால், அதனை பெற 'பரிவாஹன் சேவா' இணையதளத்தில் 'Vehicle Related Services' மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கட்டணம் செலுத்திய பின் கிடைக்கும் ரசீதுடன், படிவம் 26, எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் இன்சூரன்ஸ் சான்றிதழ் போன்ற ஆவணங்களை தயார்