1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
காணாமல் போன இளம்பெண் காதலனைத் திருமணம் செய்து வீடியோ வெளியீடு: போலீஸ் விசாரணை தீவிரம்..!!

காணாமல் போன இளம்பெண் காதலனைத் திருமணம் செய்து வீடியோ வெளியீடு: போலீஸ் விசாரணை தீவிரம்..!!

  உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தின் கல்பி பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்ட இளம்பெண், தனது காதலரைத் திருமணம் செய்து கொண்டதாகவும், யாரும் தன்னை கடத்தவில்லை என்றும் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஜாலோன் பகுதியைச் சேர்ந்த காஜல் மன்சூரி என்ற இளம்பெண் சில

இந்தியா
17 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..!!

17 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்: 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது..!!

    பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில், 17 வயது சிறுமி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் சிறுமியை திடீரென கூர்மையான ஆயுதத்தால்

இந்தியா
நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி, மகள் உயிரிழப்பு..!!

நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி, மகள் உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ஏற்பட்ட நிதி இழப்பால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, சுமார் ரூ.5 லட்சம் அளவிலான நிதி இழப்பு ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த ஜோபி, தனது மனைவி ஜோத்ஸ்னா

இந்தியா
கரப்பான் பூச்சி ஜனதா பேரணி: டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..!!

கரப்பான் பூச்சி ஜனதா பேரணி: டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..!!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் இன்று (ஜூலை 20) பேரணி நடத்தினர். இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சௌக், ஜன்பத், படேல் சௌக்,

இந்தியா
மும்பை புறநகர் ரயிலில் இளைஞர் மீது தாக்குதல்: பயணிகள் பாதுகாப்பு குறித்து கவலை..!!

மும்பை புறநகர் ரயிலில் இளைஞர் மீது தாக்குதல்: பயணிகள் பாதுகாப்பு குறித்து கவலை..!!

    மும்பை புறநகர் ரயிலில், பணம் தர மறுத்த இளைஞர் ஒருவரை இரண்டு திருநங்கைகள் தாக்கியதுடன், அவரிடம் அநாகரிகமாகவும் நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ரயில் பயணங்களின் போது இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும்

இந்தியா
டெல்லி GTB மருத்துவமனையில் சோகம்: நோயாளி மீது விழுந்த மின்விசிறி, சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு..!!

டெல்லி GTB மருத்துவமனையில் சோகம்: நோயாளி மீது விழுந்த மின்விசிறி, சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு..!!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் (GTB) அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட விபத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிடைத்த தகவலின்படி, டெல்லியைச் சேர்ந்த 42 வயதான முகமது அக்பர் என்பவர் கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை

இந்தியா
போக்சோ புகாரைத் தொடர்ந்து பரபரப்பு: ஜியாகுடாவில் சட்டத்தை கையில் எடுத்த மக்கள்..!!

போக்சோ புகாரைத் தொடர்ந்து பரபரப்பு: ஜியாகுடாவில் சட்டத்தை கையில் எடுத்த மக்கள்..!!

ஹைதராபாத்: ஜியாகுடா பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஆத்திரமடைந்து நடத்திய தாக்குதலில் 55 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு எதிரான குற்றச்சாட்டில் முகமது அப்துல் அஜீஸ் என்பவரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்தியா
71 வயதில் நீட் தேர்வுக்கு தயாராகும் ஓய்வுபெற்ற அதிகாரி: தாயின் 52 ஆண்டுகால கனவை நனவாக்கும் முயற்சி..!!

71 வயதில் நீட் தேர்வுக்கு தயாராகும் ஓய்வுபெற்ற அதிகாரி: தாயின் 52 ஆண்டுகால கனவை நனவாக்கும் முயற்சி..!!

  உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி அசோக் பஹார், தனது தாயாரின் 52 ஆண்டுகால மருத்துவக் கனவை நிறைவேற்றும் நோக்கில், மனைவியின் ஆதரவுடன் நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வருகிறார். நீட் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு உச்ச நீதிமன்ற உத்தரவின்

இந்தியா
4 மாதங்களாக சம்பளம் இல்லை.. நிதி நெருக்கடியில் சிக்கிய ஊர்க்காவல் படை வீரர்கள்: தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி..!!

4 மாதங்களாக சம்பளம் இல்லை.. நிதி நெருக்கடியில் சிக்கிய ஊர்க்காவல் படை வீரர்கள்: தற்கொலை முயற்சியால் அதிர்ச்சி..!!

மக்களின் பாதுகாப்பிற்காக இரவு பகலாக பணியாற்றும் ஜார்க்கண்ட் மாநில ஊர்க்காவல் படை வீரர்கள், கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக சில வீரர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

இந்தியா
இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை பாம்பு மூலம் கொன்றதாக மனைவி மீது குற்றச்சாட்டு – மீரட்டில் அதிர்ச்சி..!!

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை பாம்பு மூலம் கொன்றதாக மனைவி மீது குற்றச்சாட்டு – மீரட்டில் அதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும், கணவரின் இன்சூரன்ஸ் தொகையைப் பெறவும் மனைவி ஒருவர் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையின்படி, டாமினி என்ற பெண் தனது கணவரின் ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காகவும், கள்ளக்காதலனுடன் வாழ்க்கையைத் தொடரவும் சதித்திட்டம்