1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
கடத்தப்பட்ட குழந்தை மீட்பு.. மருத்துவர் உடன் 6 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

கடத்தப்பட்ட குழந்தை மீட்பு.. மருத்துவர் உடன் 6 பேர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரில், ஏழை ஒருவரின் குடிசையிலிருந்து குழந்தையைத் திருடி, உத்தரகாண்ட் தம்பதியினருக்கு ரூ.3.5 லட்சத்திற்கு விற்க ஒப்பந்தம் செய்த ஆயுர்வேத மருத்துவர் கோபால், அவரது மகன் அங்குஷ், சல்மான், பிரீத்தி, தீபா மற்றும் நைனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிசிடிவி கேமராக்கள்

இந்தியா
ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த பெண் கைது..!! போலீஸ் விசாரணை..!!

ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த பெண் கைது..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடகா: மங்களூருவில் இளைஞர்களை குறிவைத்து, ஹனிட்ராப், ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்து வந்த இளம்பெண் கைதாகியுள்ளார். அப்பெண்ணுடன் எடுத்த படங்கள் ஆபாச வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதால், உடுப்பியைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண், இளைஞர்களை குறிவைத்து பழகி அந்தரங்க காட்சிகளை

இந்தியா
மைத்துனரின் ஆணுறுப்பை அறுத்த அண்ணி.. பகீர் சம்பவம்..!! போலீஸ் விசாரணை..!!

மைத்துனரின் ஆணுறுப்பை அறுத்த அண்ணி.. பகீர் சம்பவம்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உமேஷ் (20) என்ற இளைஞர் தனது அண்ணி மஞ்சுவின் தங்கையுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உமேஷ் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு, தனது சகோதரிக்காக பழிவாங்கும் நோக்கில், மைத்துனர் உமேஷின் ஆணுறுப்பை அறுத்துள்ளார்.

இந்தியா
கல்லூரி மாணவி கொடூர கொலை..!! நடுங்கவைக்கும் சம்பவம்..!!

கல்லூரி மாணவி கொடூர கொலை..!! நடுங்கவைக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தன்னை திருமணம் செய்ய மறுத்த 20 வயதான காதலி யாமினி ப்ரியாவை, அவரது காதலன் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.பார்ம் முதலாம் ஆண்டு மாணவியான யாமினி ப்ரியா, தேர்வு எழுத கல்லூரிக்கு சென்றபோது, வீட்டிற்கு எதிரில் வசித்த விக்னேஷ் (28) இக்கொடூரத்தை

இந்தியா
சிறுமியிடம் ஓடும் ரயிலில் சில்மிஷம்.. சிக்கிய காமுகன்..!!

சிறுமியிடம் ஓடும் ரயிலில் சில்மிஷம்.. சிக்கிய காமுகன்..!!

ஓடும் ரயிலில் நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிறுமியின் அருகே அமர்ந்திருக்கும் அந்த ஆண் கையிலிருக்கும் பையை மறைத்து சிறுமியிடம் அத்துமீறிம் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும், இச்செயலை சக பயணி ஒருவர் தட்டி

இந்தியா
குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. பகீர் பின்னணி..!! போலீஸ் விசாரணை..!!

குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்.. பகீர் பின்னணி..!! போலீஸ் விசாரணை..!!

தெலங்கானா மாநிலத்தில், பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்கொண்டா மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி குஞ்சலா நாகலட்சுமி (27), தனது மகள் அவந்திகா (9), மகன் பவன்

அரசியல்
காதலியுடன் உல்லாசம்..!! வீடியோவை பரப்பிய காங், பிரமுகர் கைது..!!

காதலியுடன் உல்லாசம்..!! வீடியோவை பரப்பிய காங், பிரமுகர் கைது..!!

கர்நாடக மாநிலத்தில். காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியிட்டதற்காக, காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார். மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த லோகித் என்ற காங்கிரஸ் பிரமுகர், இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை லோகித் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.

இந்தியா
தங்க ஸ்வீட்.. ஒரு துண்டு ரூ.3000க்கு விற்பனை..!! ஆர்வமாக வாங்கி வரும் மக்கள்..!!

தங்க ஸ்வீட்.. ஒரு துண்டு ரூ.3000க்கு விற்பனை..!! ஆர்வமாக வாங்கி வரும் மக்கள்..!!

ராஜஸ்தானில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில், உண்பதற்கு ஏதுவான 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட ‘ஸ்வர்ண பிரசாதம்' என்கிற இனிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது, ஒரு கிலோ ரூ.1.11 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் விற்கப்படும் விலையுயர்ந்த இனிப்புகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. ஒரு துண்டு இனிப்பின் விலை

இந்தியா
பாலியல் தொழில் செய்த மனைவி.. பணம் கேட்ட கணவர் கொலை..!! போலீஸ் விசாரணை..!!

பாலியல் தொழில் செய்த மனைவி.. பணம் கேட்ட கணவர் கொலை..!! போலீஸ் விசாரணை..!!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் (35) - மவுனிகா (30). இதில், மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு கணவரும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மனைவியிடம், சுரேஷ் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால், கடுப்பான மவுனிகா, மட்டன் குழம்பில்

இந்தியா
நடுரோட்டில் போலீஸ் குத்திக் கொலை..!! குற்றவாளி கைது..!! போலீஸ் விசாரணை..!!

நடுரோட்டில் போலீஸ் குத்திக் கொலை..!! குற்றவாளி கைது..!! போலீஸ் விசாரணை..!!

தெலங்கானா மாநிலத்தில் போலீசை ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாமாபாத் நகரில் ஷேக் ரியாஸ் (24) என்ற இளைஞர் தராறில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்த பிரமோத் (42) என்ற போலீஸ்காரர், விசாரணைக்காக தனது பைக்கில் அழைத்துச் சென்றார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட