மனைவியுடன் தகராறு: ஒரு வயது குழந்தையை யமுனை ஆற்றில் வீசிய தந்தை!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரிங்கு என்பவர், செல்ஃபி எடுப்பது போல் நடித்து தனது ஒரு வயது பெண் குழந்தையை யமுனை ஆற்றில் வீசியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது மனைவியையும் ஆற்றில் தள்ள




