1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
மனைவியுடன் தகராறு: ஒரு வயது குழந்தையை யமுனை ஆற்றில் வீசிய தந்தை!

மனைவியுடன் தகராறு: ஒரு வயது குழந்தையை யமுனை ஆற்றில் வீசிய தந்தை!

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே மனைவியுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரிங்கு என்பவர், செல்ஃபி எடுப்பது போல் நடித்து தனது ஒரு வயது பெண் குழந்தையை யமுனை ஆற்றில் வீசியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், தனது மனைவியையும் ஆற்றில் தள்ள

இந்தியா
ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போனதாக புகார்! KFC-யில் திடீர் சோதனை!

ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போனதாக புகார்! KFC-யில் திடீர் சோதனை!

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் KFC உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.   K.S. ராவ் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தில் செயல்பட்டு வரும்

இந்தியா
LPG மானியம் பெற இன்று கடைசி நாள்? வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

LPG மானியம் பெற இன்று கடைசி நாள்? வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

    எல்பிஜி சமையல் எரிவாயு மானியத்தை தொடர்ந்து பெற ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் e-KYC நடைமுறையை முடிக்க இன்று (ஆக.16) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதுதொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை செய்தியில், தங்களது செயலி அல்லது அருகிலுள்ள எரிவாயு விநியோகஸ்தர்

இந்தியா
5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கு என்ஜின்: ரிலையன்ஸ்–ரோல்ஸ் ராய்ஸ் புதிய கூட்டணி!

5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கு என்ஜின்: ரிலையன்ஸ்–ரோல்ஸ் ராய்ஸ் புதிய கூட்டணி!

இந்தியாவின் 5-ம் தலைமுறை போர் விமானங்களுக்குத் தேவையான என்ஜின்களை உள்நாட்டிலேயே உருவாக்க ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன விமான புரோபல்சன் தொழில்நுட்பத்தில் ரோல்ஸ் ராய்ஸுக்கு உள்ள அனுபவத்தையும், ரிலையன்ஸின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் திறன்களையும் ஒருங்கிணைத்து புதிய விமான என்ஜினை

இந்தியா
13 வயது மகளுக்கு கொடூரம்: கள்ளக்காதலை மறைக்க தாயே உடந்தை!

13 வயது மகளுக்கு கொடூரம்: கள்ளக்காதலை மறைக்க தாயே உடந்தை!

  உத்தரப் பிரதேசம் சித்தார்த்தநகர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க 13 வயது மகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு தாயே உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. மும்பையில் பணியாற்றி வரும் ஜெயராமின் மனைவியும் 13 வயது மகளும் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த ஜூன் 26-ம்

இந்தியா
3 வயது சிறுவன் கடத்தல்: ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற 7 பேர் கைது!

3 வயது சிறுவன் கடத்தல்: ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற 7 பேர் கைது!

  பீகாரில் 3 வயது சிறுவனை கடத்தி, பஞ்சாபைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்றதாக பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்ஜேந்தர் குமாரின் 18 வயது மகன் கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால்

இந்தியா
தகாத உறவு விவகாரத்தில் தம்பதி கொலை: காவலர் மீது குற்றச்சாட்டு!

தகாத உறவு விவகாரத்தில் தம்பதி கொலை: காவலர் மீது குற்றச்சாட்டு!

  தெலங்கானா சூர்யாபேட்டை மாவட்டத்தில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதே மண்டலம் பீக்கா தண்டா பகுதியைச் சேர்ந்த ராமாவாத் பூபா மற்றும் நாகுலு கொலை செய்யப்பட்ட நிலையில், காவலர் ஷரீஃப் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில், நாகுலுவின் மனைவி பூபாவுக்கும்

இந்தியா
கணவரை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலன் உதவியுடன் சதி!

கணவரை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலன் உதவியுடன் சதி!

  டெல்லி சங்கம் விஹார் பகுதியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் முன்னாலால் (55) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி நசியாவே கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் திருடர்கள் கணவரை கொலை செய்ததாக நசியா நாடகமாடியுள்ளார். பின்னர் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட அவர்,

இந்தியா
பள்ளி பால்கனி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு!

பள்ளி பால்கனி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழப்பு!

    உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.   பள்ளியின் பால்கனி முகப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு இருந்த மாணவர்கள் சிக்கினர். இதில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்தியா
கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு!

கொடிக்கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி உடற்கல்வி ஆசிரியர் உயிரிழப்பு!

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவுக்காக இரும்பு கொடிக்கம்பம் நடும் பணியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.   இரும்பு கொடிக்கம்பம் அருகில் இருந்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியர் பிரியபிரெடா