1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

    நடப்பு பாசன ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 26.954 டிஎம்சி காவிரி நீர் பற்றாக்குறையை உடனடியாக திறந்துவிட உத்தரவிடக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.   இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்திற்கான உரிய தண்ணீரை கர்நாடகா ஏன் இன்னும் திறந்துவிடவில்லை?” என

இந்தியா
“வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தாய் யார் என்றே தெரியாது!” – துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை!

“வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்கு தாய் யார் என்றே தெரியாது!” – துணைவேந்தர் பேச்சால் சர்ச்சை!

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற RSS இளைஞர் மாநாட்டில் பேசிய கேரள பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனன் குன்னும்மல், வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள் தங்களுடைய தாய் யார் என்றே தெரியாதவர்கள் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், பாரத மாதாவை தாயாக மதிக்கும் கலாச்சாரம்

இந்தியா
கோயிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

கோயிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

    பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் இன்று (ஆக.17) அதிகாலை பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.   புனித ஷ்ராவண மாதத்தை முன்னிட்டு வழிபாடு செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்த நிலையில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7

இந்தியா
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

    இந்தோனேஷியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரெஸ் தீவில் சில தினங்களுக்கு முன்பு 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், கல்வி மற்றும் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுக்

இந்தியா
விவசாயிகளுக்கு ரூ.2,000: PM-Kisan 24வது தவணை எப்போது?

விவசாயிகளுக்கு ரூ.2,000: PM-Kisan 24வது தவணை எப்போது?

    பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000, தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.   23வது தவணை கடந்த ஜூன் 20ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், அடுத்ததாக 24வது தவணை அக்டோபர் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக்

இந்தியா
ரயில் நிலையத்தில் திடீரென வெடித்த செல்போன்! இளைஞருக்கு பலத்த தீக்காயம்!

ரயில் நிலையத்தில் திடீரென வெடித்த செல்போன்! இளைஞருக்கு பலத்த தீக்காயம்!

    உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ரயில் நிலையத்தில், 26 வயது இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென அதிக வெப்பமாகி பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது.   இந்த சம்பவத்தில் இளைஞரின் கைகள் மற்றும் உடலின் கீழ்பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில்

இந்தியா
கேக்கில் இறந்த பல்லி! சாப்பிட்ட 11 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

கேக்கில் இறந்த பல்லி! சாப்பிட்ட 11 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

    மும்பை அருகே நாலாசோபராவில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வாங்கப்பட்ட கேக்கில் இறந்த பல்லி கிடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   அந்த கேக்கை சாப்பிட்ட 11 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும்

இந்தியா
வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

    வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம்–வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.   இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும்

இந்தியா
பெங்களூருவில் தலிபான் தொடர்பு? காவலாளி கைது!

பெங்களூருவில் தலிபான் தொடர்பு? காவலாளி கைது!

    பெங்களூரு அருகே தலிபான் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசபுல் மாலிக் (25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அவர், சமூக வலைதளம் மூலம் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில்

இந்தியா
ஹனூரில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: போராட்டம் வாபஸ்!

ஹனூரில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: போராட்டம் வாபஸ்!

    கர்நாடகா மாநிலம் ஹனூரில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.   சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம்