1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
டெல்லியில் போராட்டம் தொடர்கிறது: 70 பேர் கைது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

டெல்லியில் போராட்டம் தொடர்கிறது: 70 பேர் கைது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!

டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த பேரணியை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,

இந்தியா
ஜந்தர் மந்தர் CJP பேரணி வன்முறை: 250 வீடியோக்கள் மூலம் காவல்துறை தீவிர விசாரணை..!!

ஜந்தர் மந்தர் CJP பேரணி வன்முறை: 250 வீடியோக்கள் மூலம் காவல்துறை தீவிர விசாரணை..!!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற CJP பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கிடைத்துள்ள 250-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் ட்ரோன் பதிவுகளை ஆய்வு செய்து,

இந்தியா
டெல்லி ஆண்கள் சலூனில் ரஷ்ய பெண் முக மசாஜ்.. வைரலான வீடியோவால் இணையத்தில் விவாதம்..!!

டெல்லி ஆண்கள் சலூனில் ரஷ்ய பெண் முக மசாஜ்.. வைரலான வீடியோவால் இணையத்தில் விவாதம்..!!

    ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி லுபோவ், டெல்லியில் உள்ள ஆண்கள் சலூன் ஒன்றில் முக மசாஜ் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   வீடியோவில், சலூனில் முக மசாஜ் செய்து கொண்ட அவர், வெறும் 1 அமெரிக்க டாலர் (சுமார் ₹96) மட்டுமே

இந்தியா
2023-க்கு முந்தைய வாகனங்களுக்கு நிம்மதி… எத்தனால் பெட்ரோலால் இன்ஜினுக்கு பாதிப்பு இல்லை..!!

2023-க்கு முந்தைய வாகனங்களுக்கு நிம்மதி… எத்தனால் பெட்ரோலால் இன்ஜினுக்கு பாதிப்பு இல்லை..!!

    2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால், மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையக்கூடும். ஆனால், இதனால் இன்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.   மேலும், பெட்ரோலில்

இந்தியா
நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்… டெல்லியில் மோதல்; 178 பேர் காயம், 70 பேர் கைது..!!

நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்… டெல்லியில் மோதல்; 178 பேர் காயம், 70 பேர் கைது..!!

    நீட் தேர்வு முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினரும் இளைஞர்களும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.   பேரணியைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல்

இந்தியா
பரந்தூர் விமான நிலையம் மாற்றம்? – தமிழ்நாடு அரசு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை: மத்திய அரசு..!!

பரந்தூர் விமான நிலையம் மாற்றம்? – தமிழ்நாடு அரசு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை: மத்திய அரசு..!!

    சென்னையின் 2-வது விமான நிலையத்தை பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று ஒன்றிய இணையமைச்சர் முரளிதர மொஹோல் தெரிவித்துள்ளார்.   திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம்

இந்தியா
குடும்பத்தைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் போராடிய பாக்சர் நாய்… உயிருக்கு போராடும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

குடும்பத்தைக் காப்பாற்ற நாகப்பாம்புடன் போராடிய பாக்சர் நாய்… உயிருக்கு போராடும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

    ஆந்திரப் பிரதேசம் காக்கிநாடாவில், ஸ்ரீநிவாஸ் என்பவரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப்பாம்பை, அவர்கள் வளர்த்து வந்த பாக்சர் இன நாய் தடுத்து நிறுத்தி வீரமாகப் போராடியது.   இந்த மோதலின் போது நாய், பாம்பின் தலையைக் கவ்வி கொன்றது. ஆனால், சண்டையின்போது பாம்பின் விஷம் நாயின்

இந்தியா
டெல்லி ஜந்தர் மந்தரில் விடிய விடிய போராட்டம்.. தடியடிக்கும் பின் மீண்டும் திரண்ட மாணவர்கள்..!!

டெல்லி ஜந்தர் மந்தரில் விடிய விடிய போராட்டம்.. தடியடிக்கும் பின் மீண்டும் திரண்ட மாணவர்கள்..!!

    டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் இணைந்து விடிய விடிய தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   நேற்று போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல்

இந்தியா
அரசு வேலை கிடைக்காத விரக்தி.. தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி தற்கொலை..!!

அரசு வேலை கிடைக்காத விரக்தி.. தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி தற்கொலை..!!

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   போலீசார் தெரிவித்த தகவலின்படி, அரசு வேலைக்காக பலமுறை போட்டித் தேர்வுகளை எழுதியும் வெற்றி பெற முடியாததால், அவர்

இந்தியா
கர்நாடகாவில் பயங்கரம்: ஜிப்லைன் பாதுகாப்பு பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலாப் பயணி..!!

கர்நாடகாவில் பயங்கரம்: ஜிப்லைன் பாதுகாப்பு பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலாப் பயணி..!!

  கர்நாடக மாநிலம் தண்டேலியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஜிப்லைன் சவாரி மேற்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், பாதுகாப்பு பூட்டு திடீரென செயலிழந்ததால் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.