1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!

தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும்,

இந்தியா
சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்கள்.. இளைஞன் தற்கொலை..!!

சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்கள்.. இளைஞன் தற்கொலை..!!

தனது சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்களைப் பார்த்த பிறகு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்தது. பரிதாபாத்தை சேர்ந்த ராகுல் பாரதி (19) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது அப்பா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் மகனின் மொபைலை ஹேக் செய்த சிலர்,

இந்தியா
பிரிந்து சென்ற மனைவி.. மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

பிரிந்து சென்ற மனைவி.. மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி தன்னை விட்டுச் சென்றதால், தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 42 வயது நபர் தனது மகளை 2 மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி பக்கத்துவீட்டுக்காரர்களிடம் கூறி

இந்தியா
6 வயது மகளிடம் சில்மிஷம்..!! நண்பனின் பிறப்புறுப்பை அறுத்த தந்தை..!!

6 வயது மகளிடம் சில்மிஷம்..!! நண்பனின் பிறப்புறுப்பை அறுத்த தந்தை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைப் பிரிந்து தனது நண்பரான ராம்பாபு யாதவ் (35) என்பவருடன் தங்கியிருந்தார். சமீபத்தில், அந்த நபர்

இந்தியா
வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா..!!

வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா..!!

கேரளாவில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் 2021ஆம் ஆண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 64,060 குடும்பங்கள் வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களில் சுமார் 4,000 பேருக்கு புதிய வீடுகள், 1,300 பேருக்கு நிலம், 5,700 பேருக்கு வீடுகளைப் புதுப்பிக்க தலா ரூ.2 லட்சம், மற்றும் 1,04,000 பேருக்கு அடிப்படை

இந்தியா
விவசாயிகளுக்கு ரூ.2000.. வெளியான முக்கிய தகவல்..!! மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

விவசாயிகளுக்கு ரூ.2000.. வெளியான முக்கிய தகவல்..!! மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!

பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளிக்கு 3 தவணைகளில் மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதன் 21ஆவது தவணையின் ரூ.2,000 தொகை தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணம் வராததால், விவசாயிகள் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த

இந்தியா
பள்ளி சிறுமியுடன் உல்லாசம்.. சிக்கிய அரசியல் பிரமுகர்..!! வைரலாகும் வீடியோ..!!

பள்ளி சிறுமியுடன் உல்லாசம்.. சிக்கிய அரசியல் பிரமுகர்..!! வைரலாகும் வீடியோ..!!

ஆந்தரப் பிரதேச மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் பள்ளி சிறுமியுடன் உல்லாசமாக இருக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா மாவட்டம் அருகே ஆள் இல்லாத பகுதிக்கு பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற நிர்வாகி, உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு சென்ற

இந்தியா
ஆசைக்கு இணங்க வற்புறுத்திய ரவுடி.. பெண் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

ஆசைக்கு இணங்க வற்புறுத்திய ரவுடி.. பெண் தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

தெலங்கானா மாநிலத்தில், திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டிய ரவுடி கைது செய்யப்பட்டார். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சுசீலா (28) என்ற பெண், மற்றொரு பெண்ணுடன் விவசாயப் பணிக்குச் சென்றார். அப்போது அங்கு வந்த ரவுடி தாராவத் வினய், அப்பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார்.

இந்தியா
பத்ம பூஷன் விருது பெற்ற மூத்த விஞ்ஞானி காலமானார்..!!

பத்ம பூஷன் விருது பெற்ற மூத்த விஞ்ஞானி காலமானார்..!!

மூத்த விண்வெளி விஞ்ஞானியும், பத்ம பூஷண் விருது பெற்றவருமான டாக்டர் ஏக்நாத் சிட்னிஸ் இன்று (அக்., 22) மகாராஷ்டிராவின் புனேவில் காலமானார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாக போற்றப்படும் விக்ரம் சாராபாயால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏக்நாத் சிட்னிஸ். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியின் சிற்பியும், நாட்டின் தொலைதூர கிராமங்களுக்கு தொலைக்காட்சியைக் கொண்டு

இந்தியா
நடிகரும், பாடகருமான ரிஷப் டாண்டன் மாரடைப்பால் காலமானார்..!!

நடிகரும், பாடகருமான ரிஷப் டாண்டன் மாரடைப்பால் காலமானார்..!!

புகழ்பெற்ற நடிகரும், பாடகருமான, ரிஷப் டாண்டன் (32)மாரடைப்பால் இன்று காலமானார். தனது மனைவியுடன் மும்பையில் வசித்து வந்த டாண்டன், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட டெல்லிக்கு சென்றிருந்த போது இந்த சோகம் நடந்துள்ளது. பாலிவுட் திரையுலகில் பணியாற்றிய டாண்டன், 'ரஷ்னா: தி ரே ஆஃப் லைட்' (2017),