தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும்,




