திவிஷா தற்கொலை வழக்கு: கணவர், முன்னாள் நீதிபதி மாமியார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை!
மத்தியபிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நடிகை திவிஷாவுக்கும், வக்கீல் சமர்த் சிங்குக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு திவிஷா கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மே 12ஆம் தேதி திவிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது




