1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
நடிகையை கட்டிப்பிடித்து அத்துமீறிய சுமை தூக்கும் தொழிலாளி..!!

நடிகையை கட்டிப்பிடித்து அத்துமீறிய சுமை தூக்கும் தொழிலாளி..!!

கேரளா: திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இளம் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி சுமைதூக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் காஞ்சிராம்குளத்தைச் சேர்ந்த அருண் (34) என தெரியவந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 24 வயது இளம் நடிகைக்கு உதவி செய்வதாக கூறி பின்னால் சென்று

இந்தியா
பயணிகள் போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்கள் கைது..!! போலீஸ் விசாரணை..!!

பயணிகள் போல் நடித்து கைவரிசை காட்டிய பெண்கள் கைது..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில், பெண்கள் மட்டும் அடங்கிய கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்கள் லக்னோவின் கோமதி நகரில் பயணிகளாக நடித்து, இ-ரிக்‌ஷாக்களில் பயணிக்கும் பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது கைதான இவர்களிடம் 3 தங்கச் சங்கிலிகள், 1 நெக்லஸ்

இந்தியா
பெண்கள் விடுதியில் குவிந்து கிடக்கும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்..!! நடந்தது என்ன?..

பெண்கள் விடுதியில் குவிந்து கிடக்கும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்..!! நடந்தது என்ன?..

டெல்லியில் உள்ள பெண்கள் விடுதியின் வடிகாலில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் குவிந்து கிடப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ஆணுறைகள் மிதப்பது போன்றும், இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணையில் இந்த வீடியோ ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டது என்றும், மற்றொன்று நைஜீரியா நாட்டில்

இந்தியா
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000. மகிழ்ச்சி செய்தி..!!

விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2000. மகிழ்ச்சி செய்தி..!!

மத்திய அரசின் பிஎம் கிசான் 21 ஆவது தவணை, நவம்பர் முதல் வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ரூ.2,000 கிடைக்கும். ஆனாலும், இன்னும் eKYC செய்து கொள்ளாத அல்லது புதிய பதிவு செய்யாத விவசாயிகள் தவணை பெற முடியாது. இந்த திட்டம் சிறிய மற்றும்

இந்தியா
உடலுறவுக்கு மறுத்த மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..!!

உடலுறவுக்கு மறுத்த மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..!!

மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் அவரது கணவர் இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் முகேஷ் அஹிர்வார், மனைவி தீஜா (26). இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கடந்த திங்களன்று மனைவியை படுக்கைக்கு அழைத்து முகேஷ் சண்டை போட்டுள்ளார். தீஜா

இந்தியா
தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!

தமிழகத்தில் கடலோரத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்..!!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (அக்.29) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும்,

இந்தியா
சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்கள்.. இளைஞன் தற்கொலை..!!

சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்கள்.. இளைஞன் தற்கொலை..!!

தனது சகோதரிகளின் AI நிர்வாண வீடியோக்களைப் பார்த்த பிறகு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்தது. பரிதாபாத்தை சேர்ந்த ராகுல் பாரதி (19) என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரது அப்பா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் மகனின் மொபைலை ஹேக் செய்த சிலர்,

இந்தியா
பிரிந்து சென்ற மனைவி.. மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

பிரிந்து சென்ற மனைவி.. மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

மனைவி தன்னை விட்டுச் சென்றதால், தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 42 வயது நபர் தனது மகளை 2 மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி பக்கத்துவீட்டுக்காரர்களிடம் கூறி

இந்தியா
6 வயது மகளிடம் சில்மிஷம்..!! நண்பனின் பிறப்புறுப்பை அறுத்த தந்தை..!!

6 வயது மகளிடம் சில்மிஷம்..!! நண்பனின் பிறப்புறுப்பை அறுத்த தந்தை..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை தந்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைப் பிரிந்து தனது நண்பரான ராம்பாபு யாதவ் (35) என்பவருடன் தங்கியிருந்தார். சமீபத்தில், அந்த நபர்

இந்தியா
வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா..!!

வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாறிய கேரளா..!!

கேரளாவில் வறுமையை ஒழிக்கும் நோக்கில் 2021ஆம் ஆண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 64,060 குடும்பங்கள் வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களில் சுமார் 4,000 பேருக்கு புதிய வீடுகள், 1,300 பேருக்கு நிலம், 5,700 பேருக்கு வீடுகளைப் புதுப்பிக்க தலா ரூ.2 லட்சம், மற்றும் 1,04,000 பேருக்கு அடிப்படை