டெல்லியில் போராட்டம் தொடர்கிறது: 70 பேர் கைது, 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!!
டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்த பேரணியை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,




