பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என்றால் பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று வர வேண்டும்..!!!
ஆரோக்கியமான பார்வை வேண்டுமென்றால் காலை நேரத்தில் சில உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்... பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகிவர கண்பார்வை தெளிவு பெறும், குழந்தைகளுக்கு கண் சூடு குறைய நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இரு வேளை கொடுக்க வேண்டும், ஒரு




