சிறையில் இருக்கும் மகனுக்கு தந்தை எழுதிய கடிதம்..!! மகன் செய்த செயல் என்னவென்று தெரியுமா..??
ஒரு வயதானவர் தனியே வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. ஒரே மகன் ஆனால் அவன் செய்த ஒரு தவறால் சிறையில் இருந்தான். பெரியவர் தோட்டத்தில் தக்காளி பயிரிடலாம் என்று ஆசை ஆனால் வயது மூப்பின் காரணமாக அவரால் தோட்டத்தில் குழி வெட்டி சரி செய்ய முடியவில்லை.




