1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
குதிகால் வெடிப்பு ஏற்பட காரணங்கள் மற்றும் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகளை காண்போம்..!!

குதிகால் வெடிப்பு ஏற்பட காரணங்கள் மற்றும் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகளை காண்போம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் குதிகால் வெடிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கான இயற்கை வைத்தியம் மற்றும் வழிமுறைகள்... குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிகள் : காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது தடிமனான தோலினால் ஷூக்களை அணிவது தவிர்க்க வேண்டும், அதேபோல்

ஆரோக்கியம்
ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்க ஆண்களின் விரை விக்கும் குறைய இதோ…!!

ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்க ஆண்களின் விரை விக்கும் குறைய இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆண்மை குறைவினால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ.. ஆண்மை பெருக சுரைக்காய் விதைகளை கருப்பட்டி சேர்த்து அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம், மாதுளம் பழத்தினை இரவு தினந்தோறும் சாப்பிட்டு வர ஆண்மை குறை நீங்கும், அரச விதைத்தூள்

ஆரோக்கியம்
இருதயம் மற்றும் நுரையீரல் பலம் பெற இருமல் குறைய ஈரல் வலி குணமாக இந்த உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்…!!

இருதயம் மற்றும் நுரையீரல் பலம் பெற இருமல் குறைய ஈரல் வலி குணமாக இந்த உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்…!!

தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து தினசரி ஒன்றை சாப்பிட்டு வர இருதயம் மற்றும் நுரையீரல் பலம் பெறும்... சிறிது பொறித்த வெங்காயத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர இருமல் குறையும், ஈரல் வலி குணமாக ஆடுதொடா இலைச் சாற்றை தேன் கலந்து அருந்தி வர குணமாகும், ஆரஞ்சு பழத்தை

ஆரோக்கியம்
வாயில் ஏற்படும் சாதாரண புண் மற்றும் காயங்கள் சரியாக வாயில் ஏற்படும் ரணம் சரியாக இந்த விதிமுறைகளை கையாளுவோம்..!!

வாயில் ஏற்படும் சாதாரண புண் மற்றும் காயங்கள் சரியாக வாயில் ஏற்படும் ரணம் சரியாக இந்த விதிமுறைகளை கையாளுவோம்..!!

வாயில் ஊரும் நீர் கட்டுப்பட நன்னாரி வேரை தூள் செய்து தேனில் கலந்து குடித்தால் வாயில் ஊறும் நீர் கட்டுப்படும்.. வாயில் ஏற்படும் சாதாரண புண் மற்றும் காயங்களுக்கு கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காயங்கள் மீது போட்டு வர சரியாகும், தேங்காய் பாலை

ஆரோக்கியம்
தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என்றால் இந்த உணவு முறைகளை மேற்கொள்ளுங்கள்..!!

தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டும் என்றால் இந்த உணவு முறைகளை மேற்கொள்ளுங்கள்..!!

கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் சிறந்த பதிவாக இவை அமையும்.. தாய்ப்பால் சுரக்க பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்று போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும், தாய்ப்பால் உண்டாக ஆழம் விழுது இலை பாலில் காய்ச்சி உண்டால் தாய்ப்பால் உண்டாகும், தாய்ப்பால் பெருக ஆமணக்கு இலையை

லைப் ஸ்டைல்
தலை முடி வளர தலை முடி பிரச்சனைகள் நிவர்த்தியாக இதனை செய்தால் போதும்..!!

தலை முடி வளர தலை முடி பிரச்சனைகள் நிவர்த்தியாக இதனை செய்தால் போதும்..!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை தலைமுடி உதிர்வதையும் தலையில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்வதில் அவஸ்தை படுகின்றனர்.. தாமரைப்பூ கசாயம் வைத்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறிவிடும், முளைக்கீரை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர முடிநரை குறையும், மரிக்கொழுந்து

லைப் ஸ்டைல்
திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களாக இருக்கும் விஷயங்கள்..!!

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களாக இருக்கும் விஷயங்கள்..!!

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களாக இருக்கும் விஷயங்கள் கணவன் மனைவி, இருவரின் பெற்றோர்கள் தலையீடுகள் அதிகம் இருந்தால் பிரச்சினை வரும். தம்பதியர் இடத்தில் தங்களின் முடிவுகளில் தனித்துவம் வேண்டும். தனிக்குடித்தனம் அல்ல. கணவனை பெற்ற தாய், மருமகளிடம் கரிசனம் வேண்டும், ஆனால் அதிகாரம் கூடாது. கடைசி காலத்தில்

லைப் ஸ்டைல்
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள்.. கண்டிப்பாக இதை எல்லாம் பின்பற்ற வேண்டும்…!!!

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நினைப்பவர்கள்.. கண்டிப்பாக இதை எல்லாம் பின்பற்ற வேண்டும்…!!!

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ கண்டிப்பாக இதை பின்பற்றுங்கள்..!! அன்றாட வாழ்வில் நாம் அனைவரும் விரும்புவது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழத்தான். அதற்கு நாம் இதையெல்லாம் பின்பற்றினாலே போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் நாம் மனம் விட்டு வாய்விட்டு வெளிப்படையாக சிரிக்க வேண்டும். நம்மளை

லைப் ஸ்டைல்
மரணம் வரை மனைவி என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்..!! கணவன்மார்களே கட்டாயமாக படிங்க..!!

மரணம் வரை மனைவி என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்..!! கணவன்மார்களே கட்டாயமாக படிங்க..!!

மரணம்_வரை_மனைவி இரவு நேரத்தில் ஒரு ஏழை விவசாயி, தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கனவில், கையில் கரும்பலகையுடன் கடவுள் வந்தார். "இந்த கரும்பலகையில், உனக்கு தெரிந்த முப்பது உறவுமுறைகளின் பெயர்களை எழுது" என்றார். அந்த விவசாயியும், "அப்பா, அம்மா , தாத்தா, பாட்டி

லைப் ஸ்டைல்
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வது எப்படி..??

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வது எப்படி..??

  குழந்தை என்பது ஒரு ஒரு வரம். திருமணமான தம்பதியர் அனைவரும் அந்த வரத்தை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாகவே பெண்கள் அனைவரும் அந்த வரம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் தனது சுய விருப்பத்தினால் குழந்தையை தள்ளி போட்டு விடலாம் இரண்டு