“அமைச்சராக இருந்தும் மக்களுக்கு முழுமையாக உதவ முடியவில்லை” – சரத்குமார் வேதனை..!!
தவெக அமைச்சர் சரத்குமார், அமைச்சராக இருந்தபோதிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை முழுமையாகச் செய்ய முடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மக்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி பிரதிநிதிகளால் பல பணிகளில் தடைகள்




