1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – இபிஎஸ்!

3 தமிழர்கள் சுட்டுக்கொலை: “சிபிஐ விசாரணை வேண்டும்!” – இபிஎஸ்!

    கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.   இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், கர்நாடக அரசு அறிவித்துள்ள தலா

அரசியல்
“தமிழர்கள் என்றாலே இளக்காரமா?” – சட்டப்பேரவையில் காங்கிரஸ் MLA ஆவேசம்!

“தமிழர்கள் என்றாலே இளக்காரமா?” – சட்டப்பேரவையில் காங்கிரஸ் MLA ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், “தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்டது” என வேதனை தெரிவித்தார். இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், கர்நாடக அரசு அறிவித்துள்ள இழப்பீடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமானது

அரசியல்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: பேரவையில் அமைச்சர் விளக்கம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: பேரவையில் அமைச்சர் விளக்கம்!

    கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.   அப்போது பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து நீதிபதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழர்களுக்கு எங்கு துன்பம் நேர்ந்தாலும்

அரசியல்
“கருக்கலைப்பு பெண்ணின் உடல் உரிமை!” – சட்டப்பேரவைத் தலைவருக்கு CPI கண்டனம்!

“கருக்கலைப்பு பெண்ணின் உடல் உரிமை!” – சட்டப்பேரவைத் தலைவருக்கு CPI கண்டனம்!

    கத்தோலிக்க அமைப்பின் நிகழ்ச்சியில் கருக்கலைப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பேசியதாக கூறப்படும் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கண்டனம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “கருக்கலைப்பு என்பது பெண்ணின் உடல் உரிமை, மருத்துவம்

அரசியல்
“த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தா?” – முதல்வர் விஜயை விமர்சித்த முன்னாள் அமைச்சர்!

“த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தா?” – முதல்வர் விஜயை விமர்சித்த முன்னாள் அமைச்சர்!

    சுதந்திர தின விழா மேடையில் முதல் வரிசையில் நடிகை த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தில் முதல்வர் விஜய் இடம் ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், த்ரிஷாவுக்கு முதல்வரின் அருகிலேயே முக்கிய இடம் வழங்கப்பட்டதாகக் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.  

அரசியல்
70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!

70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!

    தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு, வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.   இந்தத் திட்டத்தின் மூலம்,

அரசியல்
“அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம்.. இனி ஆளும் கட்சியாக வர வேண்டும்!” – திருமாவளவன்!

“அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம்.. இனி ஆளும் கட்சியாக வர வேண்டும்!” – திருமாவளவன்!

    உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய மாநாடு’ இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.   மாநாட்டில் எதிர்பார்த்ததை விட கட்டுக்கடங்காத அளவில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் கூட்டத்தின்

அரசியல்
“இனி தவெக அரசுடன் இணைந்தே பயணிப்போம்!” – திருமாவளவன்!

“இனி தவெக அரசுடன் இணைந்தே பயணிப்போம்!” – திருமாவளவன்!

    உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய மாநாட்டில்’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.   அப்போது, “இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். தற்போது முதல்வர் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி வரும் காலத்திலும் தவெக

அரசியல்
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணம்!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் அரசியல் பயணம்!

    தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி இயக்கத்தின் மூலம் தனது பொதுவாழ்க்கைப் பயணத்தை தொடங்கி பின்னர் பாஜகவில் இணைந்தார்.   கன்னியாகுமரி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான

அரசியல்
“போதைப்பொருள் வணிகத்தை தடுக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

“போதைப்பொருள் வணிகத்தை தடுக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருட்களின் வணிகமும் பயன்பாடும் அதிகரித்ததால், அதனால் ஏற்பட்ட குற்றங்களும் அதிகரித்ததாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   இதன் காரணமாகவே முந்தைய ஆட்சியை மக்கள் வீழ்த்தியதாகக் கூறிய அவர், புதிய ஆட்சியிலும் இதே நிலை தொடர்வது சரியல்ல என