பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை..!! முதலமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்..!!
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “அரசின் மீதோ, காவல் துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. இந்த




