1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் காரம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவினர் தன்னை தாக்கியதாக அதிமுக பிரமுகர் நீலமேகம் போலீசில் புகார் அளித்த நிலையில், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி

இந்தியா
வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) புகைப்படம் எடுப்பது அல்லது காணொலி பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்

தமிழகம்
நாளை தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்..!! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை..!!

நாளை தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்..!! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள தூண் பாறைகள், குணா குகை உள்ளிட்ட

தமிழகம்
டாஸ்மாக் விடுமுறை.. தவியாய் தவிக்கும் மதுப்பிரியர்கள்..!!

டாஸ்மாக் விடுமுறை.. தவியாய் தவிக்கும் மதுப்பிரியர்கள்..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை (ஏப்., 23) நடைபெற உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கே கடைகள் திறக்கப்படும் என்பதால் மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர். சிலர் ஏற்கனவே அதிகளவில்

தமிழகம்
இனி கூடுதலாக 5 முதல் 7 சிலிண்டர்கள் கிடைக்கும்..!!

இனி கூடுதலாக 5 முதல் 7 சிலிண்டர்கள் கிடைக்கும்..!!

நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு விநியோகம் எந்தவித இடையூறும் இன்றி தொடரும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திருமண, பண்டிகைக் காலங்களில் தேவை அதிகரித்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. வழக்கமான ஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்பட்டால், திருமண அழைப்பிதழ் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம். 

தமிழகம்
ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. 'Myaadhaar' இணையதளம் வழியாக பயனர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து இந்த வசதியை பெற முடியும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க

தமிழகம்
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியுமா..?? அரசு விளக்கம்..!!

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியுமா..?? அரசு விளக்கம்..!!

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு புதிய விதிகள் வந்துள்ளதாக பரவும் செய்திகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகு பழைய நோட்டுகளை மாற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம்
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (ஏப்.21) மாலை முதல் பரப்புரைக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள்

தமிழகம்
வெளியே வராதீங்க.. ஆபத்து..!! – தமிழக மக்களுக்கு வானிலை மையம் அலெர்ட்..!!

வெளியே வராதீங்க.. ஆபத்து..!! – தமிழக மக்களுக்கு வானிலை மையம் அலெர்ட்..!!

  தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் படிப்படியாக வெப்பநிலை உயர்ந்து வெப்ப அலை வீசும் எனவும் மக்கள் பாதுகாப்புகளை கடைபிடித்து வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிப்பை இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில்

தமிழகம்
நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

கடன் செயலி ஊழியர்கள் தனது நிர்வாண படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை செய்தார். கேரளாவின் திருவனந்தபுரம் ஆர்யநாட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் (21). இவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உறவினர்களுக்கு கடன் செயலி