1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த SofaModel

அரசியல்
3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. இபிஎஸ் காட்டம்..!!

3 வயது குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. இபிஎஸ் காட்டம்..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?, என்ன தான் செய்கிறது காவல்துறை?, எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?.

தமிழகம்
பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி..!!

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி..!!

பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் பிரிவு பகுதியில், கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் இரண்டு பேர் சென்னை பெரம்பூரை சேர்ந்த சங்கர் (37) மற்றும் அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூரை சேர்ந்த விஜய் (30) என தெரியவந்துள்ளது.

தமிழகம்
பாலியல் வன்கொடுமை.. சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை பலி..!!

பாலியல் வன்கொடுமை.. சிகிச்சையில் இருந்த 3 வயது குழந்தை பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பீகாரைச்

தமிழகம்
3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞர் கைது..!!

3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல்.. வடமாநில இளைஞர் கைது..!!

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட

தமிழகம்
தமிழ்நாட்டில் லாரி வாடகை இன்று முதல் 25% உயர்வு..!!

தமிழ்நாட்டில் லாரி வாடகை இன்று முதல் 25% உயர்வு..!!

டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் லாரி வாடகைக் கட்டணத்தை இன்று (ஜூன்.15) முதல் 25 சதவீதம் உயர்த்துவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளின் போக்குவரத்து செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாடகை உயர்வு

தமிழகம்
பேருந்து – பைக் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!!

பேருந்து – பைக் மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!!

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே தனியார் பேருந்தும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த அங்கப்பன் (26) மற்றும் இசக்கிமுத்து (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இக்கோர விபத்து குறித்து போலீசார்

தமிழகம்
தமிழகத்தில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை..!!

தமிழகத்தில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை..!!

தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை என்று கனிமவள இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பொதுப்பணித்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையே தற்போதும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம்
சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு – ஒருவர் கைது..!!

சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் வழக்கு – ஒருவர் கைது..!!

சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண் அதிரடிப்படை' மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அயனாவரம் பகுதியில் வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகச் சுரேஷ் என்பவரை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட

தமிழகம்
கேரளாவில் கோர விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி..!!

கேரளாவில் கோர விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி..!!

கேரளம் மாநிலம் கொச்சி நகரில் தேவாரா - வெலிங்க்டன் தீவு இணைக்கும் பாலத்தில், லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் இருக்க பாலத்தின் சுற்றுச் சுவரின் மீது ஓட்டுநர் மோதினார்.