1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
டாஸ்மாக் ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்? பேச்சுவார்த்தை தோல்வி!

டாஸ்மாக் ஊழியர்கள் 28 முதல் வேலைநிறுத்தம்? பேச்சுவார்த்தை தோல்வி!

    பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.   போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்து, மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடையும் வரை காத்திருக்குமாறு அமைச்சர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக

தமிழகம்
வாழை இலை விலை 10 மடங்கு உயர்வு: ஒரு கட்டு ரூ.5,500!

வாழை இலை விலை 10 மடங்கு உயர்வு: ஒரு கட்டு ரூ.5,500!

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் வாழை இலை விலை திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளது.   வாழை இலை வரத்து குறைந்துள்ள நிலையில், முகூர்த்த நாட்கள் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   கடந்த மாதம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட

தமிழகம்
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு!

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு!

    சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி யாஷினி (16), வீட்டில் தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த நல்ல பாம்பு அவரது கையில் கடித்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட மாணவி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.   அங்கு

தமிழகம்
கோயில் மலைப்பாதையில் திடீர் மாரடைப்பு: பக்தர் உயிரிழப்பு!

கோயில் மலைப்பாதையில் திடீர் மாரடைப்பு: பக்தர் உயிரிழப்பு!

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரங்கமலை மல்லீஸ்வரர் கோயிலுக்கு நண்பர்களுடன் சென்ற சுதாகர், சாமி தரிசனம் முடித்துவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.   அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

தமிழகம்
மேம்பாலத்தில் செல்ஃபி எடுத்த பெண்ணிடம் தகராறு: 3 பேர் கைது!

மேம்பாலத்தில் செல்ஃபி எடுத்த பெண்ணிடம் தகராறு: 3 பேர் கைது!

    சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் காரில் வீடு திரும்பியுள்ளார்.   டான்சி நகர் மேம்பாலத்தில் அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் அந்தப் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   “எங்களை

தமிழகம்
லாரி மோதி கார் கவிழ்ந்த விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

லாரி மோதி கார் கவிழ்ந்த விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

    கிருஷ்ணகிரி பர்கூர் பொறியியல் கல்லூரி மேம்பாலத்தில் கார் மீது லாரி மோதியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   இந்த விபத்தில் காரில் பயணித்த திருப்பதி, அசோக்குமார் ஆகிய 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், அவர்களுடன் பயணித்த 3 நண்பர்கள் படுகாயமடைந்தனர்.   காயமடைந்தவர்கள்

தமிழகம்
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

நாகை மாவட்டம் ஆலந்தூரில் இருந்து சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிலர் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். மதுரை–கப்பலூர் சுற்றுச்சாலையில் பாலத்தில் ஏற முயன்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த

தமிழகம்
முன்விரோத தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!

முன்விரோத தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!

    சென்னை குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் (27) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நண்பர்களான ஹரிகிருஷ்ணன் (27), வெங்கடேசன் (21), லலித்குமார் (21) ஆகியோருடன் மகேஷ் மது அருந்தியபோது, ஏற்கெனவே இருந்த முன்விரோதம் காரணமாக மீண்டும் தகராறு

தமிழகம்
கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு: தொழிலாளர் உயிரிழப்பு!

கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு: தொழிலாளர் உயிரிழப்பு!

    சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.   அப்போது பள்ளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் பூமிநாதன் (37), மண்ணில் புதைந்தார்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு

தமிழகம்
பிரவீன்குமார் கொலை: “குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நீலம் பண்பாட்டு மையம்!

பிரவீன்குமார் கொலை: “குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நீலம் பண்பாட்டு மையம்!

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.   இச்சம்பவத்தை ஆணவக் கொலை எனக் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க