1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. 'Myaadhaar' இணையதளம் வழியாக பயனர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து இந்த வசதியை பெற முடியும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க

தமிழகம்
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியுமா..?? அரசு விளக்கம்..!!

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியுமா..?? அரசு விளக்கம்..!!

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு புதிய விதிகள் வந்துள்ளதாக பரவும் செய்திகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மறுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகு பழைய நோட்டுகளை மாற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகம்
தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (ஏப்.21) மாலை முதல் பரப்புரைக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சட்டப்பேரவை தேர்தலையொட்டி நாளை முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள்

தமிழகம்
வெளியே வராதீங்க.. ஆபத்து..!! – தமிழக மக்களுக்கு வானிலை மையம் அலெர்ட்..!!

வெளியே வராதீங்க.. ஆபத்து..!! – தமிழக மக்களுக்கு வானிலை மையம் அலெர்ட்..!!

  தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் படிப்படியாக வெப்பநிலை உயர்ந்து வெப்ப அலை வீசும் எனவும் மக்கள் பாதுகாப்புகளை கடைபிடித்து வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிப்பை இந்திய வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில்

தமிழகம்
நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

நிர்வாணப் படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை..!!

கடன் செயலி ஊழியர்கள் தனது நிர்வாண படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை செய்தார். கேரளாவின் திருவனந்தபுரம் ஆர்யநாட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் (21). இவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உறவினர்களுக்கு கடன் செயலி

தமிழகம்
ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும்

தமிழகம்
சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் மயானங்கள் மற்றும் இயற்கை எரிவாயு தகன மேடைகளில் வழக்கமாக சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், எரியூட்டும் மையங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல்
உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை..!!

உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை..!!

இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சூழலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு இன்று (மார்ச்.11) உணவக

தமிழகம்
தக்காளி, வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது..!!

தக்காளி, வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது..!!

வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் சந்தைகளுக்கு அதிகளவில் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விலை குறைந்து 4 கிலோ வெங்காயம் ரூ.100க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது. தக்காளி வரத்தும் அதிகரித்ததால் கடந்த வாரம் ரூ.30 இருந்த விலை தற்போது கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள்

தமிழகம்
கணவனை கொன்று மனைவி பாலியல் வன்கொடுமை..!!

கணவனை கொன்று மனைவி பாலியல் வன்கொடுமை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒபகவலசை கிராமத்தில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது மனைவியை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த 75 வயது முதியவரை அடித்து கொன்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து அவரின் 70 வயது மனைவியை மர்ம