1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சதுரங்க விளையாட்டில் தமிழ்நாடு உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்று, சதுரங்கத்தின் தலைநகராக முன்னேறி வரும் நிலையில், இளைஞர்கள் இந்த விளையாட்டின் நுட்பங்களையும் திறன்களையும் கற்றுக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில்

தமிழகம்
ஓவர்டைம் வேலைக்கு கட்டாயப்படுத்தியதாக வைரல் வீடியோ: வங்கி மேலாளர் மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்..!!

ஓவர்டைம் வேலைக்கு கட்டாயப்படுத்தியதாக வைரல் வீடியோ: வங்கி மேலாளர் மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்..!!

சென்னை: சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, ஊழியர்களின் வேலை நேரம் மற்றும் உரிமைகள் தொடர்பான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. வீடியோவில், ஒரு வங்கி மேலாளர் ஊழியர்களிடம் கூடுதல் நேரம் (Overtime) பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அலுவலக நேரம் முடிந்த

தமிழகம்
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது..!!

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த 20 வயதுடைய கருப்பசாமி, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய

தமிழகம்
இன்று இந்த பகுதிகளில் மின்தடை.. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

இன்று இந்த பகுதிகளில் மின்தடை.. மின்வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

    மாதாந்திர பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு இன்று (ஜூலை 20) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.   சென்னையில் கிருஷ்ணா நகர், வெற்றி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். கோவையில் பட்டணம், அன்னூர்,

அரசியல்
பெண்களுக்கு ரூ.2,500, குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: செப்.15ல் புதிய திட்டங்களை தொடங்கும் முதல்வர் விஜய்?..

பெண்களுக்கு ரூ.2,500, குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: செப்.15ல் புதிய திட்டங்களை தொடங்கும் முதல்வர் விஜய்?..

    முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளையொட்டி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள்

தமிழகம்
ஈரோடு அருகே சோகம்: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை..!!

ஈரோடு அருகே சோகம்: பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை..!!

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, வீட்டுப் பணிகள் தொடர்பாக பெற்றோர் கண்டித்ததாகக் கூறப்படும் நிலையில், 19 வயதான கல்லூரி மாணவி சோனியா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   நீண்ட நேரமாக அறையைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில்

தமிழகம்
சென்னை விடுதியில் நகை பறிப்பு: காதலியின் ஆலோசனையில் திருடிய இளைஞர் கைது..!!

சென்னை விடுதியில் நகை பறிப்பு: காதலியின் ஆலோசனையில் திருடிய இளைஞர் கைது..!!

  சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சிவரஞ்சினி (22) தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நபர் அவரது 6 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், சின்ன போரூரைச் சேர்ந்த தனசேகரை கைது செய்தனர்.

தமிழகம்
நாமக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதிய மினி லாரி: 2 பேர் பலி..!!

நாமக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதிய மினி லாரி: 2 பேர் பலி..!!

  நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே முட்டை ஏற்றிச் சென்ற மினி லாரி, சாலையோர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதியதில் தொட்டி இடிந்து விழுந்தது.   இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும்

தமிழகம்
கோவையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: காவலர் கைது..!!

கோவையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: காவலர் கைது..!!

    கோவை துடியலூர் பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மிரட்டி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காவலர் மீது புகார் எழுந்தது.   இதுதொடர்பாக இளம்பெண்ணின் ஆண் நண்பர் உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு

தமிழகம்
மதுரையில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சேதம்: 3 பேர் கைது..!!

மதுரையில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சேதம்: 3 பேர் கைது..!!

மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, சுப்பன் என்ற முதியவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ராமர் (26), லட்சுமண் (26) மற்றும் பிரவீன் (34) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார்,