1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும்

தமிழகம்
சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் மயானங்கள் மற்றும் இயற்கை எரிவாயு தகன மேடைகளில் வழக்கமாக சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், எரியூட்டும் மையங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல்
உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை..!!

உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை..!!

இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சூழலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு இன்று (மார்ச்.11) உணவக

தமிழகம்
தக்காளி, வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது..!!

தக்காளி, வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது..!!

வெங்காய விளைச்சல் அதிகரித்ததால் சந்தைகளுக்கு அதிகளவில் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விலை குறைந்து 4 கிலோ வெங்காயம் ரூ.100க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது. தக்காளி வரத்தும் அதிகரித்ததால் கடந்த வாரம் ரூ.30 இருந்த விலை தற்போது கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள்

தமிழகம்
கணவனை கொன்று மனைவி பாலியல் வன்கொடுமை..!!

கணவனை கொன்று மனைவி பாலியல் வன்கொடுமை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒபகவலசை கிராமத்தில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது மனைவியை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த 75 வயது முதியவரை அடித்து கொன்றுவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து அவரின் 70 வயது மனைவியை மர்ம

தமிழகம்
இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது..!!

இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது..!!

உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்போது 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பின் அடுத்த டெலிவரிக்கிடையில் 21 நாட்கள் இருக்க வேண்டும். இதற்கான மென்பொருள் ஏஜென்சிகளில்

தமிழகம்
தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் மாணவர் +2 பொதுத்தேர்வு எழுத சென்றார். அந்தோணிராஜ் என்பவர் இன்று (மார்.9) அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் சாய்நிஷாந்த், தந்தையின் இறப்பையும் மீறி தேர்வில் பங்கேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

உலகம்
இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிவாயு இறக்குமதி தடைபட்டதே இந்தியாவில் சிலிண்டர் விலை உயர முதன்மையான காரணமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% வரை அதிகரித்துள்ளதால், விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்திய சமையல்

தமிழகம்
டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்..!!

டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்..!!

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.1000 ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என அதிருப்தி தெரிவித்த பணியாளர்கள், இன்று (மார்.7) முதல் டாஸ்மாக் மேலாண்மை

தமிழகம்
மகளிர் தின சிறப்பு: ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கு..!!

மகளிர் தின சிறப்பு: ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கு..!!

கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில், ஈஷா மண் காப்போம் இயக்கம் இணைந்து ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கை மார்ச் 8-ம் தேதி நடத்துகிறது. உணவு, இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டல் துறைகளில் வெற்றி பெற்ற பெண் தொழில்முனைவோர் வழிகாட்ட உள்ளனர். 2,000 பெண்கள் பங்கேற்க உள்ளனர். 6