1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது..!!

இனி இஷ்டத்திற்கு கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியாது..!!

உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீட்டு எரிவாயு சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 15 நாட்கள் இருந்த இடைவெளி தற்போது 21 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பின் அடுத்த டெலிவரிக்கிடையில் 21 நாட்கள் இருக்க வேண்டும். இதற்கான மென்பொருள் ஏஜென்சிகளில்

தமிழகம்
தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் மாணவர் +2 பொதுத்தேர்வு எழுத சென்றார். அந்தோணிராஜ் என்பவர் இன்று (மார்.9) அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் சாய்நிஷாந்த், தந்தையின் இறப்பையும் மீறி தேர்வில் பங்கேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

உலகம்
இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிவாயு இறக்குமதி தடைபட்டதே இந்தியாவில் சிலிண்டர் விலை உயர முதன்மையான காரணமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% வரை அதிகரித்துள்ளதால், விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்திய சமையல்

தமிழகம்
டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்..!!

டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்..!!

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அமைச்சர் முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.1000 ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என அதிருப்தி தெரிவித்த பணியாளர்கள், இன்று (மார்.7) முதல் டாஸ்மாக் மேலாண்மை

தமிழகம்
மகளிர் தின சிறப்பு: ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கு..!!

மகளிர் தின சிறப்பு: ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கு..!!

கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில், ஈஷா மண் காப்போம் இயக்கம் இணைந்து ‘வீட்டிலிருந்தே வருமானம் 2.O’ கருத்தரங்கை மார்ச் 8-ம் தேதி நடத்துகிறது. உணவு, இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டல் துறைகளில் வெற்றி பெற்ற பெண் தொழில்முனைவோர் வழிகாட்ட உள்ளனர். 2,000 பெண்கள் பங்கேற்க உள்ளனர். 6

தமிழகம்
நாங்குநேரி இரட்டைக்கொலை: வன்முறையைத் தூண்டினால் கடும் நடவடிக்கை..!!

நாங்குநேரி இரட்டைக்கொலை: வன்முறையைத் தூண்டினால் கடும் நடவடிக்கை..!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2-ந்தேதி இரவு டீக்கடை முன்பு போதையில் வந்த மர்மகும்பல் அரிவாளால் வெட்டியதில் ஜான் (42) மற்றும் திரினாத் கட்டா (50) உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த இரட்டைக்கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமூக

தமிழகம்
‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ரூ.2000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது. புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 98.44 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரூ.5,551 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் இன்னும் ரிசர்வ் வங்கிக்குத் திரும்பவில்லை என

தமிழகம்
11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

11,773 பயிற்றுநர்களுக்கு ரூ.2,500 சம்பள உயர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை உள்ளிட்ட 11,773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதத் தொகுப்பூதியம் ரூ.2,500 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.15,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள நிலையில், பொதுவாக ஊதியம் வழங்கப்படாத மே மாதத்திற்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.10,000 சிறப்பு

அரசியல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 வங்கிக்கணக்கில் வரவு..!!

அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் ஆகிய 29,29,000 பயனாளிகளுக்கு வழக்கமாக ரூ.1200 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொகையுடன் நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 உடன் சேர்த்து ரூ.3200 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,

தமிழகம்
திருமணமான 3 மாதங்களில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!!

திருமணமான 3 மாதங்களில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை..!!

திருப்பூர் கண்ணாங்காடு பகுதியை சேர்ந்த சோபியா (19) கடந்த டிசம்பர் 1ம் தேதி விகாஸ் கண்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து சோபியா தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்துவந்த நிலையில், கருத்தரித்ததையடுத்து கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என விகாஸ் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சோபியா தூக்கிட்டு