விளையாட்டாக செய்த செயலால் உயிரிழந்த தொழிலாளி..!!சூப்பர் வைசர் கைது..!!
திருவள்ளூர் மாவட்டத்தில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூப்பர் வைசர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையை அடுத்த ஆலம்பாக்கம்