1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
விளையாட்டாக செய்த செயலால் உயிரிழந்த தொழிலாளி..!!சூப்பர் வைசர் கைது..!!

விளையாட்டாக செய்த செயலால் உயிரிழந்த தொழிலாளி..!!சூப்பர் வைசர் கைது..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூப்பர் வைசர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையை அடுத்த ஆலம்பாக்கம்

தமிழகம்
கல்லூரி மாணவர் அடித்துக் கொலை..!!

கல்லூரி மாணவர் அடித்துக் கொலை..!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டபட்டி 4 வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி விட்டு தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த

இந்தியா
இஸ்ரோவின் யுவிகா  திட்டத்தில் பயிற்சி பெற மாணவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பதிவு ஆரம்பம்..!!

இஸ்ரோவின் யுவிகா திட்டத்தில் பயிற்சி பெற மாணவர்களுக்கு இன்று முதல் விண்ணப்பதிவு ஆரம்பம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் "யுவிகா" என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை

தமிழகம்
கிருஷ்ணகிரி வனப்பகுதியில் வாலிபர் எரித்து கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

கிருஷ்ணகிரி வனப்பகுதியில் வாலிபர் எரித்து கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சனமாவு பகுதியில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உத்தரப்பள்ளி

தமிழகம்
மக்களின் பயன்பாட்டிற்காக அண்ணா நகர் டவர் திறப்பு..!! கேஎன் நேரு திறந்து வைத்தார்..!!

மக்களின் பயன்பாட்டிற்காக அண்ணா நகர் டவர் திறப்பு..!! கேஎன் நேரு திறந்து வைத்தார்..!!

அண்ணாநகர் டவர் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக திகழும் இந்த டவர் பூங்கா மீது பொதுமக்கள் ஏறிச்சென்று சென்னை மாநகரின் இயற்கை அழகை ரசிக்கலாம். மக்களின் விருப்பமான இடங்களில் ஒன்றாக அண்ணாநகர் டவர் பூங்கா  உள்ளது இந்த டவர். காதல் தோல்வி அடைந்த ஒரு

தமிழகம்
உயர்நீதிமன்ற வளாகம் அருகே ட்ரோன் கேமரா பறக்க விட்ட மூன்று இளைஞர்கள் கைது..!!

உயர்நீதிமன்ற வளாகம் அருகே ட்ரோன் கேமரா பறக்க விட்ட மூன்று இளைஞர்கள் கைது..!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பினை உயர்த்தும் விதமாக விளங்குவது உயர்நீதிமன்றம். இது நாட்டின் இரண்டாவது உயர்நீதிமன்ற வளாகம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வளாகத்தின் அருகே என்எஸ்சி போஸ் சாலையில் நேற்று  திடீரென்று ட்ரோன் கேமராக்கள் பறந்துள்ளது. இதை பார்த்த உயர்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு போலீசார் சம்பவம்

தமிழகம்
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த இன்ஜினியர்..!!

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த இன்ஜினியர்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம் கிராமத்தைச் சார்ந்தவர் சதீஷ்குமார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் . அங்கு சதீஷ்குமார் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார்

தமிழகம்
தலைமறைவாக இருந்த ஆபாச வீடியோ பாதிரியார்..!!தனிப்படை போலீசாரால் கைது..!!

தலைமறைவாக இருந்த ஆபாச வீடியோ பாதிரியார்..!!தனிப்படை போலீசாரால் கைது..!!

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கன்னியாகுமரி பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த மத போதகர் பெனடிக்ட் ஆன்டோ (வயது  29) கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் பணியாற்றி வந்தார்  . இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும்

தமிழகம்
கன்னியாகுமாரியில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்..!! போக்ஸோவில் கைது..!!

கன்னியாகுமாரியில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்..!! போக்ஸோவில் கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோட்டை அடுத்த கணபதிபுரம் பகுதியை சார்ந்தவர் 17 வயதுடைய சிறுமி. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்தவர் ஆவார். அதன் பின் அப்பகுதியில் உள்ள

தமிழகம்
திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் பணி..!! அதிரடி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை..!!

திருமணமான மகளுக்கு கருணை அடிப்படையில் பணி..!! அதிரடி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேளாண் விற்பனை கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் திலகம் .இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பனிக்காலத்தில் இருக்கும் பொழுதே திடீரென்று உயிரிழந்துள்ளார். இதனால் திலகத்தின் மகள் பர்வதவர்தினி தனக்கு கருணை அடிப்படையில் வாரிசு பணி கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவர் திருமணம் ஆனவர்