திருக்கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் உயர்வு!
திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கான திருமணக் கடன் தொகையை உயர்த்துவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் (ஆக.21) புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.




