1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம்..!!

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என

தமிழகம்
வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

வெள்ளி விலை இன்று (ஜூன் 10) ஒரே நாளில் ரூ.10,000 சரிந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மே 30ஆம்

தமிழகம்
ஷிகெல்லா தொற்று..!! மேலும் ஒரு சிறுவனுக்கு உறுதி..!!

ஷிகெல்லா தொற்று..!! மேலும் ஒரு சிறுவனுக்கு உறுதி..!!

கேரளம் மாநிலம் வயநாட்டில் மேலும் ஒரு சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோலியாடி மார் பேசிலியோஸ் ஏ.யு.பி. பள்ளியைச் சேர்ந்த மாணவருக்கு தற்போது ஷிகெல்லா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுவன் உள்பட அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், அறிகுறிகளுடன் வந்திருந்த

தமிழகம்
லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

லாரி வாடகை 25% உயர்கிறது: உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..!!

டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வால், வரும் 15-ம் தேதி முதல் லாரி வாடகை 25% உயர்த்தப்படுகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், நலிவடைந்து வரும் இத்தொழிலை பாதுகாக்க இந்த அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையேயும், வியாபாரிகளிடமும் பெரும் கவலையை

தமிழகம்
பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

பங்குச் சந்தையில் ரூ.20 லட்சம் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!!

நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே வையப்பமலை பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ் குமார். இவர் பங்குச் சந்தையில் சுமார் ரூ.20 லட்சம் ரூபாய் இழந்ததால் மனமுடைந்து நேற்று இரவு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத

சினிமா
பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நாளை (ஜூன் 11) அவரது சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் உடல் தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தொடர்ந்து நாளை பிற்பகல்

அரசியல்
சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

சிங்கப்பெண் அதிரடிப்படை.. ‘100’ எண்ணையே அழைக்கலாம் – ஐஜி பவானீஸ்வரி..!!

பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு’ என்று தனியாக பிரத்யேக தொலைபேசி எண் எதுவும் இல்லை என்று அதன் தலைவர் ஐ.ஜி. பவானீஸ்வரி தெரிவித்துள்ளார். ஆபத்து காலங்களில் பெண்கள் எப்போதும்போல ‘100’ என்ற அவசர உதவி எண்ணையே தொடர்பு கொண்டு தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளலாம் என்று அவர்

அரசியல்
தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

தவெக பெண் நிர்வாகி பாலியல் வன்கொடுமை: MLA மீது குற்றச்சாட்டு..!!

ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகி ஒருவர், சக கட்சி நிர்வாகிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் இருவருக்கும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக MLA சரவணன் பாதுகாப்பு அரணாக விளங்குவதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்

தமிழகம்
ஆசைக்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்..!! பெரும் சோகம்..!!

ஆசைக்கு மறுத்த இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவர்..!! பெரும் சோகம்..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தில், கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த காமாட்சி (25) என்ற இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுத் தப்பியோடிய மகேந்திரன் (65) என்ற முதியவரைப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர். ஆசைக்கு

அரசியல்
லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

லாட்டரி டிக்கெட் விற்ற தவெக நிர்வாகி கைது..!! போலீஸ் விசாரணை..!!

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ஆன்லைன் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை