1. Home
  2. இந்தியா

Category: தமிழகம்

இந்தியா
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்..!! கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் பணிகளுக்கான அவகாசம் ஜனவரி மாதத்தின் பாதியிலேயே முடிவடைய இருந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முக்கிய முடிவு

தமிழகம்
கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

கள்ளக்காதல் தகராறில் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன், மகன்..!!

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில், கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவன் தவசியப்பன், மகன் கார்த்தி மற்றும் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி, கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை எரித்து, மணிகண்டன் வீட்டின் பின்புறம் உள்ள விஜயனுக்கு சொந்தமான நிலத்தில் புதைத்துள்ளனர். இந்த கொலைக்கு ரூ.50 ஆயிரம்

தமிழகம்
திருமணமான ஆணுடன் உறவில் இருந்த பெண் வெட்டிக் கொலை..!!

திருமணமான ஆணுடன் உறவில் இருந்த பெண் வெட்டிக் கொலை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில், பெண் ஒருவர் திருமணமான நபருடன் உறவில் இருந்த நிலையில், அப்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா என்ற பெண் அப்பகுதியில் உள்ள நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு திருமணமாகியிருந்த நிலையில், ராதிகா அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த

அரசியல்
மகளிர் உரிமைத் தொகை.. திமுக, அதிமுக போட்டா போட்டி..!!

மகளிர் உரிமைத் தொகை.. திமுக, அதிமுக போட்டா போட்டி..!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த உதவித்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக மகளிர் உரிமைத்தொகை உயர்தப்படும் என முதலமைச்சர்

தமிழகம்
உதகையில் கார் கவிழ்ந்து 6 பேர் காயம்..!!

உதகையில் கார் கவிழ்ந்து 6 பேர் காயம்..!!

பொங்கல் விடுமுறையை கொண்டாட உதகைக்கு வந்த மதுரையை சேர்ந்த 6 பேர், கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். உதகை பேருந்து நிலையம் அருகே நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்த காரில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து நீண்ட தூரம்

தமிழகம்
20-ஆம் தேதி முதல் மீண்டும் பொங்கல் பரிசு..!!

20-ஆம் தேதி முதல் மீண்டும் பொங்கல் பரிசு..!!

தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3000 பரிசுத்தொகை, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 34,000 ரேஷன் கடைகள் மூலம் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்பட்டது.

தமிழகம்
பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் ரூ.900 கோடியை நெருங்கும் மது விற்பனை?..

பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் ரூ.900 கோடியை நெருங்கும் மது விற்பனை?..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாள் விடுமுறை முடிவில் மது விற்பனை ரூ.900 கோடியை எட்டும் என கணிக்கப்படுகிறது. ஜன.14,15 ஆகிய 2 நாட்களில் மட்டும் சுமார் ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாநில பொருளாதார வளர்ச்சியை விட (11.9%) மது விற்பனை வளர்ச்சி

தமிழகம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜன.18) நிறைவடைகிறது. விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணிகளின் கீழ் இதுவரை சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பெயர் சேர்த்தல்,

தமிழகம்
தண்டவாளத்தில் மது அருந்தி ரயில் மோதி இளைஞர் பலி..!!

தண்டவாளத்தில் மது அருந்தி ரயில் மோதி இளைஞர் பலி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனுஷ் (18) அழகாபுரம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். வீட்டின் அருகே தண்டவாளப் பகுதியில் ரயில் மோதி உடல் துண்டான நிலையில்

தமிழகம்
1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை..!!

1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை..!!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியில் உலக சாதனை சமத்துவப் பொங்கல் விழா நேற்று (ஜன., 14) நடைபற்றது . தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 1,000 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 300 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்தனர். இந்த