1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
மழைப்பற்றாக்குறையால் அரிசி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

மழைப்பற்றாக்குறையால் அரிசி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

  ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவிய மழைப்பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், பொன்னி அரிசி கிலோ ரூ.80 ஆகவும், பாபட்லா (RNR) ரக அரிசி கிலோ ரூ.70 ஆகவும், சீரகச் சம்பா அரிசி

தமிழகம்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வீடு தேடி பயோமெட்ரிக் பதிவு செய்யும் அதிகாரிகள்..!!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வீடு தேடி பயோமெட்ரிக் பதிவு செய்யும் அதிகாரிகள்..!!

ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் கட்டாயம் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பதிவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ரேஷன் கடைக்கு நேரில் வர இயலாதவர்களுக்காக, ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்கே

தமிழகம்
காட்டுமயிலூர் சந்திப்பில் மீண்டும் சோகம்.. பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி பலி..!!

காட்டுமயிலூர் சந்திப்பில் மீண்டும் சோகம்.. பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி பலி..!!

வேப்பூர் கூட்டு ரோடு அருகே உள்ள காட்டுமயிலூர் சந்திப்பில் பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, இந்தச் சந்திப்பு நீண்ட காலமாக விபத்துகள் அதிகம் நடைபெறும் ஆபத்தான பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக, சேலம் நோக்கில் இருந்து

தமிழகம்
இன்று (ஜூலை 23) இந்த பகுதிகளில் மின்தடை.. தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

இன்று (ஜூலை 23) இந்த பகுதிகளில் மின்தடை.. தமிழ்நாடு மின்வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

  பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூலை 23) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்: சென்னை: அயப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சித்தாலப்பாக்கம்: மாம்பாக்கம் பிரதான சாலை பகுதிகள் செம்பரம்பாக்கம்: பெங்களூர் நெடுஞ்சாலை

தமிழகம்
தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி.. ஒரே வாரத்தில் 31,005 ரவுடிகள் தணிக்கை; 1,155 பேர் கைது..!!

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி.. ஒரே வாரத்தில் 31,005 ரவுடிகள் தணிக்கை; 1,155 பேர் கைது..!!

  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, ஜூலை 15 முதல் 21 வரை மாநிலம் முழுவதும் தீவிர குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிறப்பு சோதனையின் போது 31,005 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டனர். இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,

தமிழகம்
திருப்போரூரில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை..!!

திருப்போரூரில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை..!!

சென்னை அடுத்த திருப்போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3-ம் ஆண்டு பயின்று வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ்ராய் (24) தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல்

தமிழகம்
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

    தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆர். சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட

தமிழகம்
BREAKING: நாகர்கோவில் சிறை மரணம்: சபரிவர்மன் வழக்கு CBCID-க்கு மாற்றம்..!!

BREAKING: நாகர்கோவில் சிறை மரணம்: சபரிவர்மன் வழக்கு CBCID-க்கு மாற்றம்..!!

    நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை CBCID-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   இந்த வழக்கில் முதற்கட்ட நடவடிக்கையாக, சபரிவர்மனின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம்
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: புதிய தகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு?..

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: புதிய தகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு?..

    தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.   நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய தகுதி விதிமுறைகளை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும்

தமிழகம்
BREAKING: தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு..!!

BREAKING: தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 அதிகரிப்பு..!!

  தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.   நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440க்கு விற்பனையாகிறது.   அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.210 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.13,220க்கு விற்பனையான