மழைப்பற்றாக்குறையால் அரிசி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!
ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவிய மழைப்பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், பொன்னி அரிசி கிலோ ரூ.80 ஆகவும், பாபட்லா (RNR) ரக அரிசி கிலோ ரூ.70 ஆகவும், சீரகச் சம்பா அரிசி




