1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!

வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த தாக்குதலில் குழந்தையின் முகம், கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.  

அரசியல்
முதல்வர் விஜய்யை சந்திக்க 2,400 கி.மீ. பாதயாத்திரை தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்..!!

முதல்வர் விஜய்யை சந்திக்க 2,400 கி.மீ. பாதயாத்திரை தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்..!!

    தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக தமிழ்நாட்டை நோக்கி பயணம் தொடங்கியுள்ளார்.   ராஜஸ்தான் மாநிலம் ராஜசமந்த் மாவட்டத்தின் கான்க்ரோலி பகுதியைச் சேர்ந்த ஃபரித் ரங்ரேஸ், விஜய்யின்

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

  தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியைத் தொடங்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக, அமெரிக்க ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   இந்தச் சந்திப்பில், தமிழகத்தில் ஃபோர்டின் முதலீட்டு திட்டங்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக

தமிழகம்
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: தாயைக் கொன்றதாக இளைஞர் கைது..!!

பிளஸ்-2 தேர்வில் தோல்வி: தாயைக் கொன்றதாக இளைஞர் கைது..!!

சென்னை பெருங்குடியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறில், தாயைக் கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் தோல்வியடைந்த மாணவனிடம், அவரது தாய் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து தொடர்ந்து அறிவுரை

தமிழகம்
இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

தொடர்ந்து சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் கவனத்துடன் விலையை கண்காணித்து வருகின்றனர். சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்து

தமிழகம்
ஆவின் நெய் விலை உயரவில்லை: வதந்திகளுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு..!!

ஆவின் நெய் விலை உயரவில்லை: வதந்திகளுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு..!!

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆவின் நெய் தற்போதைய சில்லறை விலையிலேயே எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவின்

தமிழகம்
காசிமேட்டில் மீன் விலை தொடர்ந்து உச்சம்: ஏற்றுமதியால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு..!!

காசிமேட்டில் மீன் விலை தொடர்ந்து உச்சம்: ஏற்றுமதியால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு..!!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்திருந்தாலும், மீன்களின் வரத்து எதிர்பார்த்த அளவில் அதிகரிக்காததால் விலை தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகிறது. நேற்று வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ₹1,300-க்கும், வவ்வால் மீன் ஒரு கிலோ ₹1,900-க்கும் விற்பனையானது. முக்கிய ரக மீன்களின் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி

தமிழகம்
ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது..!! போலீஸ் விசாரணை..!!

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது..!! போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த குழந்தையின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயங்கள் இருந்ததை கவனித்த மருத்துவமனை நிர்வாகத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட

அரசியல்
கரூரில் பாலியல் தொல்லை வழக்கு: கைது செய்யப்பட்ட நபரைத் தாக்கிய வீடியோ வைரல்..!!

கரூரில் பாலியல் தொல்லை வழக்கு: கைது செய்யப்பட்ட நபரைத் தாக்கிய வீடியோ வைரல்..!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் தவெக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை 13ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ரமேஷை பிடித்து சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ தற்போது

தமிழகம்
உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சதுரங்க விளையாட்டில் தமிழ்நாடு உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்று, சதுரங்கத்தின் தலைநகராக முன்னேறி வரும் நிலையில், இளைஞர்கள் இந்த விளையாட்டின் நுட்பங்களையும் திறன்களையும் கற்றுக்கொண்டு சர்வதேசப் போட்டிகளில்