தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 358 பேர் கைது..!!
தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் 341.5 கிலோ கஞ்சா, ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மற்றும் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் மத்தியில்




