1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 358 பேர் கைது..!!

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை: 358 பேர் கைது..!!

    தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்த சோதனையில் 341.5 கிலோ கஞ்சா, ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மற்றும் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   இளைஞர்கள் மத்தியில்

தமிழகம்
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!!

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!!

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முருகன் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.   மேலும், அவருக்கு ரூ.7,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.   கடந்த 2018-ஆம் ஆண்டு

அரசியல்
சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

  சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தவெக எம்.எல்.ஏ. பல்லவி முன்னிலையில் பேசிய அப்பகுதி மக்கள், "பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் இதற்கு அச்சப்படுவதில்லை"

அரசியல்
மக்கள் குறைதீர் இணையதளம்: 700-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!!

மக்கள் குறைதீர் இணையதளம்: 700-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!!

  முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதியில் கடந்த வாரம் மக்கள் குறைதீர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்தத் தளத்தில் பதிவு செய்யப்பட்ட 700-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணையதளத்தின் நிலை விவரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்களின் குறைகளை விரைவாகப் பதிவு செய்து

தமிழகம்
வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!

வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்தது: பொதுமக்கள் அச்சம்..!!

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 4 வயது குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த தாக்குதலில் குழந்தையின் முகம், கை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.  

அரசியல்
முதல்வர் விஜய்யை சந்திக்க 2,400 கி.மீ. பாதயாத்திரை தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்..!!

முதல்வர் விஜய்யை சந்திக்க 2,400 கி.மீ. பாதயாத்திரை தொடங்கிய ராஜஸ்தான் ரசிகர்..!!

    தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக தமிழ்நாட்டை நோக்கி பயணம் தொடங்கியுள்ளார்.   ராஜஸ்தான் மாநிலம் ராஜசமந்த் மாவட்டத்தின் கான்க்ரோலி பகுதியைச் சேர்ந்த ஃபரித் ரங்ரேஸ், விஜய்யின்

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

  தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியைத் தொடங்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக, அமெரிக்க ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   இந்தச் சந்திப்பில், தமிழகத்தில் ஃபோர்டின் முதலீட்டு திட்டங்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக

தமிழகம்
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: தாயைக் கொன்றதாக இளைஞர் கைது..!!

பிளஸ்-2 தேர்வில் தோல்வி: தாயைக் கொன்றதாக இளைஞர் கைது..!!

சென்னை பெருங்குடியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறில், தாயைக் கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் தோல்வியடைந்த மாணவனிடம், அவரது தாய் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து தொடர்ந்து அறிவுரை

தமிழகம்
இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

தொடர்ந்து சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் கவனத்துடன் விலையை கண்காணித்து வருகின்றனர். சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்து

தமிழகம்
ஆவின் நெய் விலை உயரவில்லை: வதந்திகளுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு..!!

ஆவின் நெய் விலை உயரவில்லை: வதந்திகளுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு..!!

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆவின் நெய் தற்போதைய சில்லறை விலையிலேயே எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவின்