கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான வழக்கில், ஜூலை 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பணி நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனவும் நீதிமன்றம்




