1. Home
  2. அரசியல்

Category: தமிழகம்

அரசியல்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசுப் பணி நியமனம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான வழக்கில், ஜூலை 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பணி நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனவும் நீதிமன்றம்

தமிழகம்
பொள்ளாச்சி நீர்வளத்துறையில் 22 டெண்டர்கள் திடீர் ரத்து: விதிமீறல் காரணமாக அரசு நடவடிக்கை..!!

பொள்ளாச்சி நீர்வளத்துறையில் 22 டெண்டர்கள் திடீர் ரத்து: விதிமீறல் காரணமாக அரசு நடவடிக்கை..!!

பொள்ளாச்சி நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்டிருந்த 22 டெண்டர்களை தமிழ்நாடு அரசு திடீரென ரத்து செய்துள்ளது. இந்த டெண்டர்கள் திறந்தவெளி முறையில் வெளியிடப்படாமல், குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கும் வகையில் வரையறுக்கப்பட்ட டெண்டராக அறிவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஒப்பந்த நடைமுறைகளில் பின்பற்ற வேண்டிய விதிகளை மீறி, ஒப்பந்ததாரர்கள்

தமிழகம்
தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ₹560 அதிகரிப்பு..!!

தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ₹560 அதிகரிப்பு..!!

    தமிழகத்தில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ₹1,05,200-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹560 உயர்ந்து ₹1,05,760-க்கு விற்கப்படுகிறது.   அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹70 உயர்ந்து ₹13,220-ஆக உள்ளது.   இதனுடன், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

தமிழகம்
டாஸ்மாக்கில் புதிய கொள்முதல் நடைமுறை… பிரபல பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?..

டாஸ்மாக்கில் புதிய கொள்முதல் நடைமுறை… பிரபல பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?..

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் மட்டுமே அதிகளவில் கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் சமமாக மதுபானங்களை வாங்கும் புதிய நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.   இதனால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் சில பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என டாஸ்மாக்

தமிழகம்
சேலத்தில் மூதாட்டி–மூதவர் அடித்துக் கொலை… நகைகள் கொள்ளை; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

சேலத்தில் மூதாட்டி–மூதவர் அடித்துக் கொலை… நகைகள் கொள்ளை; பொதுமக்கள் அதிர்ச்சி..!!

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியில் ஜெயராமன்–அமராவதி தம்பதி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.   கொலைக்குப் பிறகு, அவர்களிடம் இருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.   இந்த இரட்டைக்

தமிழகம்
2-வது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கொலை.. பாட்டி கைது..!!

2-வது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் கொலை.. பாட்டி கைது..!!

    ஈரோடு மாவட்டம் பவானியில், பிறந்த சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரியதர்ஷினிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், குடும்பக் கஷ்டத்தைக் காரணம் காட்டி குழந்தையின் பாட்டி தங்கமணி (47), குழந்தையின் கழுத்தை நெரித்து

இந்தியா
பரந்தூர் விமான நிலையம் மாற்றம்? – தமிழ்நாடு அரசு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை: மத்திய அரசு..!!

பரந்தூர் விமான நிலையம் மாற்றம்? – தமிழ்நாடு அரசு எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை: மத்திய அரசு..!!

    சென்னையின் 2-வது விமான நிலையத்தை பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று ஒன்றிய இணையமைச்சர் முரளிதர மொஹோல் தெரிவித்துள்ளார்.   திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம்

தமிழகம்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு அவசியம்..!!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு அவசியம்..!!

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் வரும் ஜூலை 31-க்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் கைவிரல் ரேகையை (பயோமெட்ரிக்) பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.   குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாவிட்டால், தகுதியற்ற பயனாளர்களின் பெயர்கள் நீக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என

தமிழகம்
தனியாக இருந்த 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… போதை வாலிபர் கைது..!!

தனியாக இருந்த 70 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை… போதை வாலிபர் கைது..!!

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே, தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.   கதவு திறந்திருந்ததை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்த போதை நிலையில் இருந்த வாலிபர், மூதாட்டியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட

அரசியல்
சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு..!!

  பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொது–தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் முதலமைச்சர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார்.   ஆய்வின்போது ஆலையின் செயல்பாடுகள், கரிமக் கழிவுகளை உயிரி எரிவாயுவாக மாற்றும் நடைமுறை, தினசரி செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து